Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறப்பு அத்தாட்சிப் பத்திரம் தயாராக இருக்கிறது -டலஸ் அழகப்பெரும தெரிவிக்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாகரனை பிடிக்கும் காலம் நெருங்கியுள்ளதனால் விலைவாசி உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்தினர் வெற்றியடைந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அத்தியாவசியப்பொருட்களின் விலையை காரணங்காட்டி மக்களை தூண்டி விடும் நடவடிக்கையில் எதிர்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் புலிகளை முழுமையாக ஒழிக்கும் காலம் நெருங்கி விட்டது பிரபாகரனின் இறப்பு அத்தாட்சிப் பத்திரமும் தயாராக இருக்கிறது, இன்னும் ஆறுமாதமோ ஒருவருடமோ அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றார்.

http://puspaviji.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவனுக்கு தெரியல கடந்தகாலங்களில் என்ன நடந்தது என்று, தலைவரை நெருங்க நினைத்தால் எல்லோரும் கூண்டோட அழிந்துடுவிங்கள் அதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் .

பிறக்கும்போதே எல்லோருக்கும் ... இறப்பும் என்றோ எழுதப்படுகிறது..

ஆனால் எம் தலைவன்..கோடி ஆண்டுகள் போனாலும்.. தமிழன் நெஞ்சில் வாழும் நாயகன்...

சூரியத்தேவனைப் பார்த்து.. கண்ட நாயும் கண்டபடி குரைத்து ஆனந்தப்படுகிறது...விடுங்கள் தொண்டை கிழிந்து சாகட்டும்

உதாரணம் பெர்ணாண்டோபிள்ளை வேறு ஏதுவும் இல்லை இவருக்கு யாழ்களத்தில் பதில் சொல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனின் இறப்பு அத்தாட்சிப் பத்திரமும் தயாராக இருக்கிறது, இன்னும் ஆறுமாதமோ ஒருவருடமோ அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றார்.

பகல்ல வந்து அடிக்கச்சொன்னவீரன் :icon_idea: பகலிலயே போயிட்டான். இறப்பு அத்தாட்ச்சிப்பத்திரம் தயாரித்து வைத்திருப்பவர் தனக்கும் ஒன்று தயாரிக்கலாம்...

இப்பிடித்தான் ஜெயராஜ் பெனாண்டோவும் சொல்லுறவர்...!! யார் என்ன செய்தாங்களோ.. கடைசியா அதை பாக்காமலே போய்ட்டார்...! ஒருவேளை இப்படி அரசாங்கமே கதைக்க வைச்சு போட்டு தள்ளினாலும் ஆச்சரியம் இல்லை...

Edited by தயா

ஒருவேளை இப்படி அரசாங்கமே கதைக்க வைச்சு போட்டு தள்ளினாலும் ஆச்சரியம் இல்லை...

இது நடந்தாலும் நடக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும எப்ப இருந்து திடீர் மரண விசாரணை அதிகாரியானவர்.

முடிந்தால் செத்துப் போன எண்ட ஆச்சிக்கு ஒரு இறப்பு அத்தாட்சிப் பத்திரம் செய்து தாங்கோ பார்ப்பம்...

எதுக்கும் கவனமா இருங்கோ.அரசாங்கம் உங்கட இறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை தயார் செய்து வைத்திருக்குதோ தெரியல்லை?????

நடக்குற காரியமா கதையுங்க டலஸ் அலகப்பெரும அவர்களே

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒருநாட்டிலும்

ஒருவர் இறக்குமுன் பத்திரம் அடிப்பது தண்டனைக்குரிய குற்றமல்லவா???

யார் கேட்பது இவரை???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஒருநாட்டிலும்

ஒருவர் இறக்குமுன் பத்திரம் அடிப்பது தண்டனைக்குரிய குற்றமல்லவா???

யார் கேட்பது இவரை???

சிறீலங்கா போன்ற பயங்கரவாத நாடுகளில் இப்படி எத்தனையோ கூத்துக்கள் சர்வ சாதாரணம். கேட்பதிற்கு யாரும் இல்லை எனும் மாயையில் இன்னும் இருக்கினம்.

இலங்கை அரசியலில் அடுத்த நகைச்சுவை நடிகர் கிடைத்து விட்டார் போல் உள்ளது.

:icon_idea::D:huh:^_^ இதைத் தவிர வேறு சொல்வதற்குத் தெரியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: இந்த அறிக்கைகளும், வாய்ச்சவடல்களும் ராணுவம் வன்னியில் அடைந்துவரும் அல்லது அடைந்து வருவதாகக் கூறும் வெற்றிகளால் வந்தவை. இந்த மமதையும், ஏளனமும் இப்போதுதான் சிங்களவர்களுக்கு வந்திருக்கு. அதனால்த்தான் கதைக்கிறார்கள். இன்னும் 6 மாதத்தில் விலை வாசியெல்லாம் குறைவடைந்து விடும் என்கிற இவரது அவியலை நம்பி சிங்களச்சனம் யுத்தத்துக்கு இன்னும் இன்னும் முண்டு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் வெட்டு ஒன்று இடையில் விழுந்திருக்கு..........

எல்லாம் நன்மைக்கே............

இலக்கு ஒன்றே............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஒருநாட்டிலும்

ஒருவர் இறக்குமுன் பத்திரம் அடிப்பது தண்டனைக்குரிய குற்றமல்லவா???

யார் கேட்பது இவரை???

மாமனிதர் குமார் பொன்னம்பலம் கொலை செய்யப்படுவதற்க்கு முன்னர் கண்டன அறிக்கை தயாரித்தவர் சந்திரிக்கா அவர் வழியில் வந்த இவர்கள் சரியான முட்டாள்கள் என்பதை உலகிற்க்கு அடிக்கடி காட்டிக்கொள்கிறார்கள்.

பாவம் புலம்பியென்றாலும் அழ விடுங்கள் அவரை

இப்பவே நைனாவுக்கு விசயம் தெரிஞ்சிட்டுப் போல புள்ள போல தான் அடுத்தது என்று பாவம். .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.