Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் யுத்தநிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நினைக்க எங்களுக்கல்லோ சிரிப்பு வருகிறது. :wub::wub:

சந்தோசமாக இருந்தால் நல்லதுதான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்த நிறுத்தம் செய்து சிங்களப் படைகளை அழிவிலிருந்து காப்பாற்ற மகிந்த சகோதரர்களுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர்கள் பலவீனம் என்று நினைத்து விட்டார்கள். தற்காப்புத் தாக்குதலை இனியும் தொடராமல் வலிந்த தாக்குதலை மேற்கொள்ள சிங்களப் படைகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மதவாச்சியையும் தாண்டி ஓடும் காட்சி அரங்கேறவுள்ளது என்பதை அறியாமல் துள்ளிக் குதிக்கிறார்கள்.. இலுப்பைக் கடவை மட்டும் வந்து ஆயுதங்களை விநியோகம் செய்யத் தயாராக உள்ள மோட்டுச் சிங்களவரை நினைக்கச் சிரிப்புத்தான் வருகின்றது.. :wub:

நீங்க இலுப்பை கடவையில ஆயுதம் கிடைக்க போகிறது என்று நினைக்க...சரத் பொன்சேகா அடுத்ததா ஆனையிறவில் தான் ஆயுத களச்சியம் அமைக்க திட்டம் போடுறதா செய்தி. அதுவும் தொடர்ச்சியா வாரக் கணக்கா ஆனையிறவின் மீது காகங்கள் பறந்து எச்சம் போட போகுதாம் அதை முதலில் கவனியுங்கோ

மக்கள் நாட்டில் வேதனைப்படும் போது

இங்கே விதர்க்கமான விமர்சனங்களையும் நையாண்டிகளையும் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

என்ன செய்வது எல்லாரும் இணைய ஆய்வாளர்களாச்சே?

  • கருத்துக்கள உறவுகள்

தசாவதாரம் படத்திலை கடைசியில் சொல்லி முடிப்பார்களே...

"கடவுள் இல்லை எண்று நான் சொல்ல வில்லை, ஆனால் இருந்தால் நல்லா இருக்கும்" இதுதான் நிதர்சனம்..! அதுதான் நீங்கள் சொல்ல வருவதுக்கும் பொருந்தும்....!

இதே அர்த்தம் கொடுக்க கூடிய கருத்தை நான் உங்களுக்கு முன்பு கூறியபோது உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. இந்து மதத்தை தூக்கி நிறுத்த எனது கருத்தை நிராகரித்தீர்கள். இப்போ தசவாதாரம் மூலம் வந்ததால்லோ என்னவோ........... துணைகருத்தாக்கிவிட்டீர்கள்.

உலம் ஒரு உருண்டை அது தன்னை தானே சுற்றிகொண்டிரக்கும்!

இப்ப என்ன குசேலன்னல வாற ரீலை எடுத்து விடவோ ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க இலுப்பை கடவையில ஆயுதம் கிடைக்க போகிறது என்று நினைக்க...சரத் பொன்சேகா அடுத்ததா ஆனையிறவில் தான் ஆயுத களச்சியம் அமைக்க திட்டம் போடுறதா செய்தி. அதுவும் தொடர்ச்சியா வாரக் கணக்கா ஆனையிறவின் மீது காகங்கள் பறந்து எச்சம் போட போகுதாம் அதை முதலில் கவனியுங்கோ

ஆனையிறவுச் செய்தியை எங்கிருந்து பெற்றீர்கள்?

இதே அர்த்தம் கொடுக்க கூடிய கருத்தை நான் உங்களுக்கு முன்பு கூறியபோது உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. இந்து மதத்தை தூக்கி நிறுத்த எனது கருத்தை நிராகரித்தீர்கள். இப்போ தசவாதாரம் மூலம் வந்ததால்லோ என்னவோ........... துணைகருத்தாக்கிவிட்டீர்கள்.

உலம் ஒரு உருண்டை அது தன்னை தானே சுற்றிகொண்டிரக்கும்!

அப்படி நான் சொன்னதை நீங்கள் ஆதாரத்தோடு தரலாம்...

அனேகமாக சபேசனோடு வாதிடும் போது குறிப்பிட்டும் இருக்கிறேன்... நான் இந்து அல்ல... ஆனால் நான் திராவிடனும் அல்ல...!!

சமதர்ம தமிழீழம் என்பதை நீங்கள் அங்கீகரிக்கும் போது சமத்துவத்தில் மத எதிர்பும் வரவில்லை, மத ஆதரவும் வரவில்லை என்பது.... அதாவது பக்காவான சோசலீசம்...

எனது வாதம் தமிழீழ போக்கில் போகும் தமிழர்களை வேண்டாத திராவிட போக்குக்கு திருப்ப வேண்டாம் என்பதுதான்...!! யாழில் திராவிட போக்கின் அதிகரிப்பு ஐரோப்பாவில் பெரியார் மாநாடுகள், கீழ்ச்சாதி எண்று தங்களை குறித்து சொல்லி (தலித் எண்று சொல்லிய ) கூட்டங்கள் எண்று விரிவடைந்து சென்றது... சுருக்கமாக சொன்னால் தமிழர்கள், அதுவும் ஈழத்தமிழர்கள் தங்களுக்குள் பிரிந்து கொண்டு இருந்தார்கள்... தமிழீழ போராட்ட தளத்தில் இருந்து தமிழர்கள் பிரிந்து வேறு திசையில் கவனத்தை திருப்பி தமிழர் தேசியத்தை பலமிளக்க வைப்பதில் சில சக்திகள் வெற்றி பெற முயன்றன என்பதுதான் உண்மை... அதை எதிர்ப்பது உங்களின் மொழியில் மதவாதி என்பது எண்றால் கவலை இல்லை....!!

சில போராட்டங்கள் மக்களை களியாட்டங்களையும் சலுகைகளையும் காட்டி பிரித்து தோல்வியடையவோ , பின்னடவையோ கொடுத்து கொண்டு இருந்தார்கள்... ஆனால் ஈழத்தவர் மத்தியில் அது எடுபடாமல் போனதால் , எப்போதும் உணர்ச்சி வசப்படும் ஈழத்தவனுக்கு உணர்ச்சி பூர்வமான ஒரு பிரச்சினையை கிழப்பி திசை திருப்ப முயன்றார்கள்... அதுதான் உண்மை...!!

உங்களிடம் நான் இப்போ ஈழத்தமிழனுக்கு யார் பிரச்சினை "ஆமியா, சாமியா".? எண்று கேட்டால் நீங்கள் இருவருமே என்பீர்கள்.. ஆனால் என்னை கேட்டார் ஆமி மட்டும்தான் என்பேன்...! காரணம் சாமி எப்போதும் எமது கட்டுப்பாட்டில் இருக்கிறார்... ஆடுவதும் ஆட்டுவிப்பதும் நாங்கள்தான்...!

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழ்ச்சாதி கூட்டங்கள்

:lol: :lol: :lol:

பூனைக் குட்டி வெளியே துள்ளிப் பாய்ந்தோடுகிறது-

இந்த வார்த்தைப் பிரயோகம் உங்களது சொந்த வார்த்தையாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் இவ்வாறான கூட்டங்கள் மாநாடுகள் வைப்பவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துவதில்லை.

இந்த மாநாடுகளின் தேவையை உங்களைப் போன்றோரே உருவாக்குகிறார்கள். அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

:lol: :lol: :lol:

பூனைக் குட்டி வெளியே துள்ளிப் பாய்ந்தோடுகிறது-

இந்த வார்த்தைப் பிரயோகம் உங்களது சொந்த வார்த்தையாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் இவ்வாறான கூட்டங்கள் மாநாடுகள் வைப்பவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துவதில்லை.

இந்த மாநாடுகளின் தேவையை உங்களைப் போன்றோரே உருவாக்குகிறார்கள். அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கீழ்ச்சாதி எண்று தங்களை குறித்து சொல்லி இப்படித்தானே உள்ளது...??

கீழ்ச்சாதி எண்று யாரையும் நான் தெரிந்து வைத்து இருக்கவில்லை அப்படி யாரையாவது நீங்கள் தெரிந்து வைத்து இருந்தால் சொல்லுங்கள்...!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தசாவதாரம் படத்திலை கடைசியில் சொல்லி முடிப்பார்களே...

"கடவுள் இல்லை எண்று நான் சொல்ல வில்லை, ஆனால் இருந்தால் நல்லா இருக்கும்" இதுதான் நிதர்சனம்..! அதுதான் நீங்கள் சொல்ல வருவதுக்கும் பொருந்தும்....!

இது கிட்டத்தட்ட

25 வருடங்களுக்கு மேலான எனது கொள்கை...........

ஆனால் சினிமாவில் வந்தவுடன் எவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்கின்றீர்கள்????

எங்களில கன பேருக்கு இல்லை இன்னும் எவருக்கமே சாதி வெறி அல்லது பித்து முற்றாக அகன்று விடலில்லை அதற்கிடையில் தமிழிழம் சுயநிர்ணயம் தன்னாட்சி கேடக்கிறம் சிங்களவனிட்டையும் சர்வதேசத்திட்டையும் ..... ச்சீ இதுக்குத் தான் 22000 பேர் விதைச்சதோ தெரியாது ?

அது மட்டுமல்ல மேல் சாதி கீழ் சாதி நடுச்சாதி என்று எங்களுக்கள்ள பிரிவுகள் இன்னும் ஒழியிற வழியக் காணம் நாங்கள் எல்லாம் தமிழிழம் விடுதலை என்று புலம்புறதுக்கு தயார் ......

2008 ஆம் ஆண்டில தமிழினம் எங்க நிக்கிதெண்டு விளங்கிது இதில !

பிறகேன் அவன் உரிமை தரவில்லை அவயள் தரச் சொல்லுகினம் இல்லை என்ற புலம்புறமோ தெரியாது ????

தயவு செய்து விடுதலைக்கா போன 22000 பேரையும் ஓருக்கால் நினைச்சுப் பாருங்கோ ! உந்த சாதி வெறி பிடித்த பிசாசுகள்.

ஆனையிறவுச் செய்தியை எங்கிருந்து பெற்றீர்கள்?

வேறெங்க?

எல்லாம் விக்கிப்பிடியாதான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறெங்க?

எல்லாம் விக்கிப்பிடியாதான்...

ஓ! விக்கிபீடியாவில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனச் சாத்திரம் எல்லாம் போடுறாங்களோ?

காவடி அண்ணை ஓரிரண்டு வசனத்தைப் பிடிச்சு, மேலே சொன்னவரின் கருத்தைத் திரிக்கின்றார் என்பது போலத் தான் தெரிகின்றது. பிரான்சில் நடந்த கூட்டத்தைப் பார்த்தால் தெரியும், கீழ்ச்சாதி, தங்களை ஒதுக்குகின்றார்கள் என்று ஒப்பாரி வைத்து தமிழனத்தைச் சிதைக்கத் தான் கூட்டம் வைத்தார்கள். சோபா சக்தியரும் அடிக்கடி அவ்வாறு தான் புலம்புவார்.

அதில் என்ன பூனைக்குட்டி வருகின்றது? சாதியே வேண்டாம் என்று சொன்னால் அது தப்பா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.