Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாவத்துக்கு பரிகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவத்துக்கு பரிகாரம்

testdc1.jpg

கொல்கத்தா: இரு ஆண்டுகளுக்கு முன் தன்னால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் காலில் மன்னிப்பு கேட்கிறான் மிது ஜாதவ் என்ற கயவன். இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த கொடூரம் நடந்தது. இப்போது தான் தவறை உணர்ந்துவிட்டதாகவும் தன்னை மன்னிக்குமாறும் அந்த சிறுமியின் காலில் பூ தூவி மன்னிப்பு கேட்டான் மிது ஜாதவ'. கொல்கத்தாவில் உள்ள ஹவுரா நீதிமன்றத்தில்தான் இந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சி அரங்கேறியது.

நல்ல செய்்தி <_<

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்்தி <_<

தண்டனைகள் அதிகமாக்கப்படும் பட்சத்தில் இது போன்ற தவறுகளை இல்லாது ஒளிக்கலாம்

மத்திய கிழக்கு நாடுகளை எடுத்துக்கொண்டால் இந்த வாலிபரின் நிலை கவலைக்கிடம்தான்

பாகிஸ்தானியர் இருவருக்கு தலை வெட்டப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது

முற்றாக அறியமுடியவில்லை இது போல் தண்டனை தொடர்ந்தால்

இப்படியான கலாச்சார சீரழிவுகள் நடைபெறாது என நான் நினைக்கிறேன்

Edited by muneevar

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மூன்றாவது படத்தைப்பார்த்தால் அந்தப்பெண்ணின் பாதங்களை ரசித்துப்பார்பது போல இருக்கு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா அம்மாவின்ர‌ காலில கனபேர் விழுந்து விழுந்து எழும்பீனம். இதுதான் காரணமோ? :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை நெடுக்குசாமி இந்தப்பக்கம் தலைவைச்சும் படுக்க மாட்டார் :rolleyes:

தண்டனைகள் அதிகமாக்கப்படும் பட்சத்தில் இது போன்ற தவறுகளை இல்லாது ஒளிக்கலாம்

மத்திய கிழக்கு நாடுகளை எடுத்துக்கொண்டால் இந்த வாலிபரின் நிலை கவலைக்கிடம்தான்

பாகிஸ்தானியர் இருவருக்கு தலை வெட்டப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது

முற்றாக அறியமுடியவில்லை இது போல் தண்டனை தொடர்ந்தால்

இப்படியான கலாச்சார சீரழிவுகள் நடைபெறாது என நான் நினைக்கிறேன்

முனிவர் நீங்கள் பாகிஸ்தானில் இருவரின் தலை வெட்டப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறீர்கள்.

ஆனால் அங்கு பாலியல் வன்புணர்வு என்பது கட்டுப்படுத்த முடியாத அளவில் இருக்கிறது. சில ஆண்டுகளிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பாகிஸ்தானில் மணித்தியாலத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதா அம்மாவின்ர‌ காலில கனபேர் விழுந்து விழுந்து எழும்பீனம். இதுதான் காரணமோ? :rolleyes::rolleyes:

டங்குவார் படத்தில் குற்றவாளி தவறை உணர்ந்து மன்னிப்புக்கேட்கிறான். ஆனால் நீங்கள் குறிப்பிடுமிடத்தில் பாதிக்கப்படுபவர்கள் இனிக்காணும் ஆளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறார்களோ என்று எனக்குத் தெரியுது. அப்படி இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் நீங்கள் பாகிஸ்தானில் இருவரின் தலை வெட்டப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறீர்கள்.

ஆனால் அங்கு பாலியல் வன்புணர்வு என்பது கட்டுப்படுத்த முடியாத அளவில் இருக்கிறது. சில ஆண்டுகளிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பாகிஸ்தானில் மணித்தியாலத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் மத்திய கிழக்கில் பாக்கிஸ்தானியர் இருவருக்கு தலை வெட்டப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முசுப்பாத்தி தான் ....................

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மத்திய கிழக்கில் பாக்கிஸ்தானியர் இருவருக்கு தலை வெட்டப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.

மின்னல் அண்ணே நான் சொன்னது மத்திய கிழக்கு நாடான சவூதிஅரேபியாவில்

பாகிஸ்தானில் அல்ல பாகிஸ்தானியர்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை நெடுக்குசாமி இந்தப்பக்கம் தலைவைச்சும் படுக்க மாட்டார் :rolleyes:

இதில என்னத்தை நான் சொல்ல. அந்த ஆள் தான் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு மனிசன் ஆகிட்டானே.

எவனொருவன் தன் தவறை உணர்ந்து மனதார மன்னிப்புக் கேட்கிறானோ அவன்.. மிருகநிலையில் இருந்து மனிதன் ஆகிறான் என்று தத்துவஞானிகள் சொல்லி இருக்கினமெல்லோ. மீண்டும் அதே தவறை செய்யமாட்டன் என்றதை அவன் உறுதியா மனசில் நிறுத்திக் கொண்டாலே போதும். அவனுக்கு பல கால சிறைத்தண்டனை அல்லது கல்லெறி தண்டனை.. அல்லது தூக்குக்கயிறு வழங்கியும் கிடைக்காத பயன் கிடைத்ததாகும்.

மன்னிப்புக் கேட்டதோட நிற்காமல்.. அந்தப் பெண்ணுக்கு ஒரு வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டினால் இன்னும் சிறப்பு. அதற்காக அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை அவள் அவளின் விருப்பப்படி செய்து கொள்ளட்டும்.

அதுசரி.. பெண்கள் எத்தனை பேர் வலிந்து போய் தமது உடலிச்சைகளை தீர்க்க ஆண்களை பாவிச்சிட்டு.. விட்டிட்டுப் போகினம். அதுகளையும் எண்ணிப் பாருங்கோ. எத்தனையோ திருமணமான வசதி படைத்த பெண்கள் கூட பிற ஆண்களோட உறவு வைப்பதும்.. பின்னர் அவற்றை மறைக்க கணவனை சந்தேகப் பேர்வழி என்று சமூகத்தின் முன் குற்றவாளி ஆக்கிறதும் என்று வாழ்ந்திருப்பினம். ஐயகோ.. அப்படிப் பெண்கள் செய்யும் அக்கிரமத்துக்கு என்ன தண்டவை வழங்கப் போறீங்க.. கு.சா. ( குறிப்பு: பெண்கள் என்பது எல்லாரையும் அல்ல. அங்கிண ஒன்றிரண்டு நல்லதுகள் இருக்கத்தான் செய்யும்.) :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் படத்தில் குற்றவாளி தவறை உணர்ந்து மன்னிப்புக்கேட்கிறான். ஆனால் நீங்கள் குறிப்பிடுமிடத்தில் பாதிக்கப்படுபவர்கள் இனிக்காணும் ஆளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறார்களோ என்று எனக்குத் தெரியுது. அப்படி இருக்குமா?

மின்னல்,

அப்படியும் பல கேசுகள் இருக்குது..! ஆனால் கொஞ்சம் அதிமுக பழசுகளை செல்வி தன்ர காலில விழவச்சதுக்கு மேற்படி பொடியனின் லீலைகளை ஒரு காலத்தில அவையளும் அரங்கேற்றினதுதான் காரணமாம்..! :lol::unsure::lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நெடுக்ஸ் மன்னிப்பு கேட்டு மன்னித்துவிடுவோமானால் அந்த மிருகம் மீண்டும்

பாயதென உத்தரவாதம் தரமுடியுமா .....முடியாதல்லவா

ஆகையால் அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் அந்த தண்டனை பல பேருக்கு பாடமாக அமையவேண்டும்

அந்த பயம் இருக்கும் போதே அடுத்தவன் தவறு செய்ய பயப்படுவான்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.