Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவையான தேனீர்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவையான தேனீர்....

தேனீர் பிரியர்களுக்கு

தேனீர் போடும் பொழுது கேத்தலில் முதன்முதலில் கொதிக்கும் தண்ணீரில் தேனீர் போட்டால் ரொம்ப் சுவையாக

இருக்கும். திரும்ப திரும்ப, அதாவது முதலில் கொதித்து ஆறிய தண்ணீரை திரும்பவும் கொதிக்க வைத்து தேனீர் போட்டால் அதன் சுவை குறைந்துகொண்டே போகும். காரணம் திரும்ப திரும்ப கொதிக்கவைக்கும் போது நீரிலிருந்து ஒக்சிஜன் அகற்றப்படுவதினால் தேனீரின் சுவை குறைந்துகொண்டே பொகும்.

பின் குறிப்பு: கேத்திலில் தண்ணீர் கொதிதவுடன் தேனீர் போடாமல் சில நிமிடங்கள் நீரை ஆறவிட்டு பின்னர் போடவும். மேலும் 2...3 நிமிடங்களுக்கு மேல் தேயிலை பையை கொதி நீருக்குள் விடவேண்டாம்.

இளங்கவி

  • Replies 56
  • Views 9.7k
  • Created
  • Last Reply

தேநீர் போடுவதில் இவ்வளவு நுணுக்கங்களா?!... குறிப்பிற்க்கு நன்றி....

>>>"சில நிமிடங்கள் நீரை ஆறவிட்டு பின்னர் போடவும்"<<<

எனக்கு அதிக சாயம் விருப்பம்... ஆற விட்டு போடுவதால், சுடுநீர் உறிஞ்சும் சாயத்தின் அளவு குறைவாக இருக்குமே?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு காலையில் எழும்பி முகம் கழுவியவுடன் சீனி , பால் விடாமல் ஒரு வெறும் தேனீர் குடித்தால் தான் அடுத்த அலுவல் பார்க்க முடியும் .

வெறும் தேனீர் குடிக்கும் போது தான் தேயிலையின் உண்மையான சுவையை ரசித்து பருகமுடியும் .

அந்த முதல் தேனீரின் சுவைக்கு எதுகும் ஈடாகாது . :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களின் அலுவலகத்தில் இருக்கும் ஓர் இந்திய நாட்டு தேநீர் தயாரிப்பாளர் தேநீர் தயாரிப்பது எப்படி என்றால் ஒரு பத்திரம் எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் அதுக்கு தேவையான அளவு தேயிலை தூள் ஏலக்காய் சிறிது கறுவா சிறியதுண்டு எல்லாம் போட்டுவிட்டு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நீர் நன்றாக கொதிக்கும் வரை விடுவார் அப்பொழுதே நல்ல வாசம் ஓன்று வரும் அப்புறம் கொதித்து வரும் போது தேவையான அளவு சீனி தேவையான அளவு கட்டிப்பால் எல்லாம் போட்டு ஒரு கலக்கு கலக்குவார். ஆனால் அவர் பாத்திரத்தை ஒரு தட்டால் மூடி தான் கொதிக்கவைப்பார் அப்புறம் நன்றாக கொதித்தபின் இறக்கிவிடுவார், தேநீர் நல்ல சுவையாகவும் வாசமாகவும் இருக்கும். நீங்களும் முயற்சி பண்ணி பாருங்கோ :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தேயிலையை கழுவியா அல்லது கழுவாமலா போடவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

தேயிலையை கழுவியா அல்லது கழுவாமலா போடவேண்டும்?

:wub::(:D

கழுவியும் போடலாம்.... கழுவாமலும் போடலாம்.... சுடுதண்ணீக்குள் போட்டதும் தானாகவே கழுவுப்பட்டிடும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேயிலையை கழுவியா அல்லது கழுவாமலா போடவேண்டும்?

என்னைய கேட்டிங்க :wub: ? என்னை கேட்டிருந்தால் தேயிலையை கழுவாமல் போடவேண்டும் :(

சுப்பண்ணை சொன்னபோல நானும் வாசமான தேநீர் குடிச்சிருக்கிறேன் ல.

:wub::(:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை சொன்னபோல நானும் வாசமான தேநீர் குடிச்சிருக்கிறேன் ல.

:wub::(:D

தங்கச்சி அது நான் அண்டைக்கு போட்டுதந்ததுதனே :lol:

தங்கச்சி அது நான் அண்டைக்கு போட்டுதந்ததுதனே :(

அது சாயா எல்லோ சுப்பண்ணை

இது சாயம் போட்ட தேத்தண்ணி :wub:

அப்ப ரீ கடை ஒன்றைத் திறந்திடுவோமா? :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிக சாயம் விரும்பினால் இரண்டு தேனீர் பையை போடலாம். நன்றாக கொதித்த தண்ணீரை தேனீர் பையில் உற்றும்பொழுது தேயிலை நன்றக அவிந்து தேனீரின் சுவையையே மாற்றிவிடும்.

இளங்கவி

ஈழம் மலர்ந்ததும் நம் ஈழத்தில் தேனீர் கடை திறக்கலாம் பொறுத்திருங்கள் இறைவன்.

இளங்கவி

என்னக்கு நன்றி சொன்னதுக்கு உங்களுக்கு நன்றிகள்.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேனீர் கொதி நீரில் போடுவதால் தேயிலையில் இருக்கும் பக்ரீரியாக்கள் இறந்துவிடும் என்பதால் கழுவத்தேவை இல்லை.

இளங்கவி

"நன்றாக கொதித்த தண்ணீரை தேனீர் பையில் உற்றும்பொழுது தேயிலை நன்றக அவிந்து தேனீரின் சுவையையே மாற்றிவிடும்."

சரியான விளக்கம் கொடுத்தீர்கள்... மிக்க நன்றி.

அது சரி.... எனக்கு இங்கு எப்படி மேற்கோள் காட்டுவது என்று தெரியவில்லை. தயவு செய்து யாராவது விளக்குவீர்களா?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி.... எனக்கு இங்கு எப்படி மேற்கோள் காட்டுவது என்று தெரியவில்லை. தயவு செய்து யாராவது விளக்குவீர்களா?

யாழ் உறவோசையில் பன்னிரண்டாவது தலைப்பில் தமிழ்குரலின் பதிவின் கீழ் விபரமாக கூறப்பட்டுள்ளது , மல்லிகை வாசம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணாவுக்கு,

என் முறையும் பார்த்ததற்கு நன்றி.

இளங்கவி

என் முறையும் பல முறைகளில் ஒன்றே. என் முறையையும் பார்த்ததற்கு நன்றி.

இளங்கவி

சரியாகச்சொன்னீர்கள் சிறீ

தேனீரின் சுவை பால் விடாமல் குடித்தால் தான் தெரியும்.

இளங்கவி

நன்றி தமிழ்சிறி...

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தேநீர் போடும் போது சுடுதண்ணி போத்தலினுள் கொஞ்சம்

புதினா ......அல்லது

தேசி துளிர் போட்டு கொள்ளுங்கள் வாசனை இன்னும் அதிகமாக இருக்கும்

இப்படிதான் எங்களது ஆச்சிரமத்தில் என் சிஸ்யைகள் தயாரிப்பர்கள்

சுவையோ சுவை :wub::(

ஒரு தடவை தமிழ் சிறி குடித்தது கேட்டு பாருங்கள் தமிழ் சிறியிடம்? :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவருக்கு

உங்கள் முறையையும் முயற்ச்சித்து பார்க்கிறேன்.

மிக்க நன்றி.

இளங்கவி

இப்படிதான் எங்களது ஆச்சிரமத்தில் என் சிஸ்யை கள் தயாரிப்பர்கள்

சுவையோ சுவை :rolleyes::unsure:

:rolleyes:பாருங்கப்பா ஆச்சிரமத்திலை நடக்கிற அநியாயங்களை. கள் மட்டும் தானா இல்லை கஞ்சா லேகியம் என்று பலதுமா?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தேநீர் போடும் போது சுடுதண்ணி போத்தலினுள் கொஞ்சம்

புதினா ......அல்லது

தேசி துளிர் போட்டு கொள்ளுங்கள் வாசனை இன்னும் அதிகமாக இருக்கும்

இப்படிதான் எங்களது ஆச்சிரமத்தில் என் சிஸ்யைகள் தயாரிப்பர்கள்

சுவையோ சுவை :rolleyes::rolleyes:

ஒரு தடவை தமிழ் சிறி குடித்தது கேட்டு பாருங்கள் தமிழ் சிறியிடம்? :rolleyes::unsure:

எத்தனை புதினா இலை போடனும்

இப்படிதான் எங்களது ஆச்சிரமத்தில் என் சிஸ்யைகள் தயாரிப்பர்கள்

சுவையோ சுவை :rolleyes::rolleyes:

ஸ்வாமி, சிஸ்யைகள் தயாரிக்கும் தேநீர் தான் சுவையாக இருக்குமோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை புதினா இலை போடனும்

அக்கா கப்பியும்[[கறுப்பி]] வந்திட்டயல் போல :rolleyes:

சும்மா ஜந்து, ஆறு இலை போடுங்கோவன் அதற்காக பதினொரு இலையா என்று கேட்க கூடாது?

ஏலக்காயும் சேர்த்துக் கொள்ளலாம்

மல்லிகை வாசம் சிஸ்கைகள் கை பட்டாலே தனி சுவைதான்...............யோசிக்காதீங்க

நான் தேநீரை சொன்னேன் :rolleyes::unsure::rolleyes:

Edited by muneevar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.