Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் தலைவரின் வல்வெட்டித்துறை வீடு சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதம்

Featured Replies

விடுதலைப் புலிகள் தலைவரின் வல்வெட்டித்துறை வீடு சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதம்

[வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2008, 04:57 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்]

யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு நேற்று முன்நாள் நண்பகல் சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டுக்கு நேற்று முன்நாள் புதன்கிழமை நண்பகல் சென்ற சிறிலங்கா இராணுவ அணியொன்றே வீட்டை இடித்து சுவர்களை உடைத்ததுடன் ஜன்னல் நிலைகளையும் கதவு நிலைகளையும் உடைத்து அவற்றை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேற்று முன்நாள் நண்பகல் அப்பகுதியில் இராணுவ வாகனத் தொடரணி செல்வதற்காக பொதுமக்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நேரத்திலேயே இராணுவத்தினர் இந்த வீட்டை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

இராணுவ வாகனத் தொடரணி சென்ற பின்னர் அந்த வீதியால் மக்கள் சென்ற போது புலிகளின் தலைவரின் வீடு இடித்து உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருப்பதை அவதானித்து தனக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

நீண்டகாலமாக இந்த வீட்டில் எவரும் இல்லாத போதும் அப்பகுதி மக்கள் இந்த வீட்டை பராமரித்து வந்தனர். சிறிது சேதமுற்றிருந்த போதும் நேற்று முன்நாள் இராணுவத்தினர் அதனை இடித்து உடைத்து பலத்த சேதமாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆதாரம்: தினக்குரல்

புதினம்

உடைத்தவர்களும்....சிங்கள....... எங்கள்போல் அவதானிகளோ...... :o:lol::D :D :D:lol: :lol:

Edited by Netfriend

தங்களது பாதுகாப்பு வலயத்தில் உள்ளதைத்தானே உடைக்கலாம். கையாலாகாத் தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தரைமட்டமாக்கப்பட்ட தலைவரின் வீட்டை எப்படி திரும்ப தரைமட்டமாக்கினார்கள்?? :wub:

சிங்கள மனவோட்டத்தில் ஏற்பட்ட பலவீனம் போல....

தலைவர் மட்டுமல்ல தலைவர் வளர்ந்த வீடும் சிங்களவனுக்கு கழிசானுடன் மூத்திரம் போக வைகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

அதை மட்டும் தானே செய்யமுடியும் வேற என்னத்தை புடுங்க முடியும் மோட்டு சிங்களவனால் :wub::wub:

வவுனியா தாக்குதல் சேதாரத்தை இப்படியான இலக்குகளள தெரிவு செய்து சமன்படுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பிள்ளை தனமாக இருக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க் கட்சிக் காரங்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுப் போட்டு நெருக்கிறாங்கள், சீக்கிரமா எதையாவது செய்து தொலையுங்கோடா எண்டு கொழுப்பில இருந்து கட்டளை போயிருக்குது, உவங்கள் தலைவருடைய வீட்டைப் போய் உடைச்சு விட்டிருக்கிறாங்கள்.

இல்லாட்டி இவ்வளவு காலமும் கைவைக்காமலிருந்த வீட்டை இப்ப போய் ஏன் உடைக்க வேணும்.

கையாலாகாத் தனம்

உடைச்சவனெல்லாம் ஒம்பதுகள்....

மகிந்தவின்ர வானரங்களின்ர பைத்தியம் முத்திப் போச்சு !

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் கூலிகளுக்கு அப்பாவி மக்கள் மீது குண்டு போடவும், அசையா சொத்துக்களை அழிப்பதை தவிர வேறென்ன தெரியும்?. ஓ,மறந்து விட்டேன், புலிகள் வந்தால் வாலைக்கிளப்பிக் கொண்டு ஓடவும் தெரியும். வானரங்கள் திருந்தவே மாட்டார்கள். :wub:

ஏற்கனவே தரைமட்டமாக்கப்பட்ட தலைவரின் வீட்டை எப்படி திரும்ப தரைமட்டமாக்கினார்கள்?? :icon_idea:

தரைமட்டமாக இருக்கவில்லை இத்தனை காலமும்..

இனி எப்படியோ தெரியவில்லை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.