Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசுக்கு ரகசியமாக இந்தியா உதவி வருகிறதா? என்று வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தமிழ்நாடு வார இதழ் குழுதம் அளித்த பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு ரகசியமாக இந்தியா உதவி வருகிறதா? என்று வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தமிழ்நாடு வார இதழ் குழுதம் அளித்த பதில்

ஆர். நாகராஜன், முசிறி.

விடுதலைப் புலிகள் வவுனியாவில் நடத்திய விமானத் தாக்குதலில் சிங்கள ராணுவத்துக்கு உதவும் சில இந்தியர்களும் காயம் அடைந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே, அப்படியென்றால் இலங்கை அரசுக்கு ரகசியமாக இந்தியா உதவி வருகிறதா?

தமிழக மீனவர்களின் மேல் எள்ளளவும் அக்கறை இல்லாத மத்திய அரசு இலங்கைத் தமிழர்கள் மீது மட்டும் பாசம் காட்டுமா என்ன? இது முதுகில் குத்துவது அல்ல, மார்பிலேயே குத்துவது போலத்தான். தமிழ், தமிழன், தமிழர் தலைவர் என்றெல்லாம் சற்றும் கூச்சமின்றி வாய் கிழியப் பேசும் சிலர் இதில் அமைதி காப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

குமுதம் (24.09.2008) -அரசு பதில்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு ரகசியமாக இந்தியா உதவி வருகிறதா? என்று வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தமிழ்நாடு வார இதழ் குழுதம் அளித்த பதில்

ஆர். நாகராஜன், முசிறி.

விடுதலைப் புலிகள் வவுனியாவில் நடத்திய விமானத் தாக்குதலில் சிங்கள ராணுவத்துக்கு உதவும் சில இந்தியர்களும் காயம் அடைந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே, அப்படியென்றால் இலங்கை அரசுக்கு ரகசியமாக இந்தியா உதவி வருகிறதா?

தமிழக மீனவர்களின் மேல் எள்ளளவும் அக்கறை இல்லாத மத்திய அரசு இலங்கைத் தமிழர்கள் மீது மட்டும் பாசம் காட்டுமா என்ன? இது முதுகில் குத்துவது அல்ல, மார்பிலேயே குத்துவது போலத்தான். தமிழ், தமிழன், தமிழர் தலைவர் என்றெல்லாம் சற்றும் கூச்சமின்றி வாய் கிழியப் பேசும் சிலர் இதில் அமைதி காப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

குமுதம் (24.09.2008) -அரசு பதில்கள்

தமிழக மீனவர்களின் மேல் எள்ளளவும் அக்கறை இல்லாத மத்திய அரசு இலங்கைத் தமிழர்கள் மீது மட்டும் பாசம் காட்டுமா என்ன? இது முதுகில் குத்துவது அல்லஇ மார்பிலேயே குத்துவது போலத்தான். தமிழ்இ தமிழன்இ தமிழர் தலைவர் என்றெல்லாம் சற்றும் கூச்சமின்றி வாய் கிழியப் பேசும் சிலர் இதில் அமைதி காப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

இதை நாங்கள் சொல்வதைவிட நீங்கள் கூறுவதுதான் நல்லது முறையும்கூட.

நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டின் பிரபலமான நாளிதழில் இக்கேள்வியும் பதிலும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பான பதில். இதற்கு கலைஞர் என்ன பதில் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்ப்பனப் பத்திரிக்கைகளின் தரம் இப்படித்தான் இருக்கும். கேள்வி இந்தியா உதவுகிறதா என இருக்கும் பொழுது இதற்கு காரணமான பார்ப்பன நாராயணனையோ மேனனையையோ அல்லது மைய அரசையோ குற்றம் சொல்லாமல் தமிழினத்தலைவர்களையும் தமிழக அரசியலையும் இழுப்பது கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம், மேலும் பார்ப்பன ஊடக கேள்வி பதில்கள் எப்பொழுதும் திராவிடர்களை இழிவு படுத்தவேண்டும் என்றே எழுதப்படுபவை.

இதே பத்திரிக்கை தமிழர்கள் ஒன்றினைந்து தமிழீழத்திற்காக குரல் கொடுத்தால் தமிழ்நாடு தமிழீழத்துடன் இணைய வேண்டும் என தமிழக தலைவர்கள் பேசினால் என்ன எழுதுவார்கள் என யோசித்துப் பாருங்கள்.

குப்பையிலே அசுத்தம், நாத்தம் இருப்பதல்ல எமக்குத் துவை.. குப்பை எதற்குப் பயன்படும் எனக் கண்டறிவதுதான் எமது பகுத்தறிவுக்கு முக்கியம்.. இங்கே முரண்பாடுகளைத் தூக்கிக் கொண்டு, இடைவெளிகளைப் பெரிதாக்காமல், எமக்கு தேவையானவைகளை மேலும் அதிகரிப்பதுதான் எமது இன்றைய தேவை!!

  • கருத்துக்கள உறவுகள்

அழுததழுது பிள்ளை அவள்தான் பெற வேண்டும் என்பதைபோல நாம் கஸ்ரப்பட்டால்தான் எல்லாமே அடுத்தவனை நம்பி பிரயோசனம் இல்லை

Freedom is never voluntarily given by the oppressor; it must be demanded and obtained by the oppressed - Martin Luther King Jr.

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பனப் பத்திரிக்கைகளின் தரம் இப்படித்தான் இருக்கும். கேள்வி இந்தியா உதவுகிறதா என இருக்கும் பொழுது இதற்கு காரணமான பார்ப்பன நாராயணனையோ மேனனையையோ அல்லது மைய அரசையோ குற்றம் சொல்லாமல் தமிழினத்தலைவர்களையும் தமிழக அரசியலையும் இழுப்பது கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம், மேலும் பார்ப்பன ஊடக கேள்வி பதில்கள் எப்பொழுதும் திராவிடர்களை இழிவு படுத்தவேண்டும் என்றே எழுதப்படுபவை.

இதே பத்திரிக்கை தமிழர்கள் ஒன்றினைந்து தமிழீழத்திற்காக குரல் கொடுத்தால் தமிழ்நாடு தமிழீழத்துடன் இணைய வேண்டும் என தமிழக தலைவர்கள் பேசினால் என்ன எழுதுவார்கள் என யோசித்துப் பாருங்கள்.

பகுத்தறிவு,

நாராயணனையோ கலைஞரையோ குறை சொல்லி ஒரு பிரயோசனமும் இல்லை..! நாராயண‌ன்களை நியமிக்கும் அதிகாரம் டில்லியிடம் இருக்கிறது. டில்லியை அழுத்தம் கொடுக்கக்கூடிய பலம் கலைஞரிடம் உள்ளது. கலைஞரை ஆட்டுவிக்கக்கூடிய பலம் தமிழர் வாக்குச்சீட்டுகளில் உள்ளது.

89 இல் புலியைக் காட்டி ஆட்சியைக் கலைத்த போது தமிழக மக்கள் மீண்டும் கலைஞரைத் தேர்ந்தெடுத்து மத்திய அரசுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருப்பார்களேயானால் இன்று நாராயணன்கள் ஆட்டம்போட மாட்டார்கள். ஜெயலலிதா போன்ற‌வர்களின் தமிழர் தொடர்பிலான‌ அரசியல் பார்வையும் மாறியிருக்கலாம். ஆனால் அப்போது கலைஞர் தோற்றதுமல்லாமல் ஜேயாவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார்கள் தமிழர்கள். அமர்த்தினார்கள் என்பதை விட கூட்டணி என்னும் மாயப் பேயால் ஏமாற்றப்பட்டார்கள்.

இன்று கலைஞருக்கு தமிழக மக்களை நம்பி ஈழத்தமிழர்களுக்காக மற்றொருமுறை ஆட்சியைப் பலிகொடுக்கத் தயாரில்லை. அதனால் நாராயணன்களின் காலம் இது. மன்னராட்சியில் மன்னன் எவ்வழி, குடிகள் அவ்வழி. ஜனநாயகத்தில் இது தலைகீழ். :)

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பனப் பத்திரிக்கைகளின் தரம் இப்படித்தான் இருக்கும். கேள்வி இந்தியா உதவுகிறதா என இருக்கும் பொழுது இதற்கு காரணமான பார்ப்பன நாராயணனையோ மேனனையையோ அல்லது மைய அரசையோ குற்றம் சொல்லாமல் தமிழினத்தலைவர்களையும் தமிழக அரசியலையும் இழுப்பது கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம், மேலும் பார்ப்பன ஊடக கேள்வி பதில்கள் எப்பொழுதும் திராவிடர்களை இழிவு படுத்தவேண்டும் என்றே எழுதப்படுபவை.

இதே பத்திரிக்கை தமிழர்கள் ஒன்றினைந்து தமிழீழத்திற்காக குரல் கொடுத்தால் தமிழ்நாடு தமிழீழத்துடன் இணைய வேண்டும் என தமிழக தலைவர்கள் பேசினால் என்ன எழுதுவார்கள் என யோசித்துப் பாருங்கள்.

தமிழர்களே ஒழுங்காக இல்லாபோது ஏன் நாரயணனை குமுதம் விமர்சிக்க வேண்டும். நாராயணனுக்கு என்ன வலியா, தமிழனுக்காக அழ வேண்டும் என்று. எம்மை விடுங்கள்... தமிழக மீனவர்களின் படுகொலைகளைத் தடுக்க முடியாவிட்டால், பிறகென்ன கதிரையில் இருந்து பலன்.... தன் குடும்பப் பிரச்சனைக்காக டெல்லி வரை சென்று மாறனை நீக்க முடியுமென்றால், ஒரு ஏழை மீனவனுக்காக 4 தரம் போய் வரமுடியாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

பதவிக்காக என்னவும் செய்வார் கருணாநிதி என்று புலனாகிறது

ஏழை மீனவன் செத்தால் எனக்கென்ன எனக்கு என் ஆட்சிதான் முக்கியம் .வேணுமென்றால் ஒரு கடிதம் எழுதுவேன் அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறவுகள்

குமுதம் பார்ப்பனப் பத்திரிகையா? அது ஏவிஎம் குடும்ப - அதாவது ஏ வி மெய்யப்ப செட்டியார் நிறுவனத்தின் பத்திரிகை என்றல்லவோ எண்ணியிருந்தேன். இது எப்போது கைமாறியது?

இதுக்கும் கலைஞர் காட்டமாய் முரசொலியிலை கவிதை எழுதி துரோகிகள் எண்டு நெடுமாறன் ஐயாவை திட்டினது மாதிரி செய்ய போறார்...!!

குமுதம் கிளியப்போகுது... :)

இல்லை திருச்சி தினக்கரன் அலுவலகத்துக்கு நடந்தது நடக்கலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்ப்பன ஊடக கேள்வி பதில்கள் எப்பொழுதும் திராவிடர்களை இழிவு படுத்தவேண்டும் என்றே எழுதப்படுபவை.

பார்ப்பன ஊடகங்கள் கிடக்கட்டும். அதற்காக கருணாநிதி தமிழக மீனவர் விடயதில் செய்வது சரியா?

பகுத்தறிவு என்பது திராவிடனில் தப்பு இருந்தாலும் அதையும் பகுத்தறியும் ஆற்றல் பெற்றிருக்கவேண்டும்.

அல்லாது போனால் அது மதவெறியை காட்டிலும் மோசமானதாகிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கும் கலைஞர் காட்டமாய் முரசொலியிலை கவிதை எழுதி துரோகிகள் எண்டு நெடுமாறன் ஐயாவை திட்டினது மாதிரி செய்ய போறார்...!!

குமுதம் கிளியப்போகுது... :)

இல்லை திருச்சி தினக்கரன் அலுவலகத்துக்கு நடந்தது நடக்கலாம்...

அப்புடி ஒண்டும் நடக்காது கிழடு இப்ப வலு கவனமாயிருக்குது. ஏனெண்டால் தன்ரை பதவியியை மோன்ரை கையிலை புடிச்சு குடுக்கும் வரைக்கும் பழசு கண்ணுக்கை எண்ணையை விட்டுக்கொண்டுதான் திரியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புடி ஒண்டும் நடக்காது கிழடு இப்ப வலு கவனமாயிருக்குது. ஏனெண்டால் தன்ரை பதவியியை மோன்ரை கையிலை புடிச்சு குடுக்கும் வரைக்கும் பழசு கண்ணுக்கை எண்ணையை விட்டுக்கொண்டுதான் திரியும்

பாசமான தந்தை........! :)

Edited by காட்டாறு

அப்புடி ஒண்டும் நடக்காது கிழடு இப்ப வலு கவனமாயிருக்குது. ஏனெண்டால் தன்ரை பதவியியை மோன்ரை கையிலை புடிச்சு குடுக்கும் வரைக்கும் பழசு கண்ணுக்கை எண்ணையை விட்டுக்கொண்டுதான் திரியும்

அந்த திறமை இருந்தா அதை அவர் எப்பவோ செய்து இருப்பார்.... அந்த இல்லாத திறமையாலை தானே இண்டைக்கும் தான் பதவீல ஒட்டி இருக்கார்....

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.