Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிதி- நிவாரண உதவி புலிகள் கைக்குப் போகக் கூடும்: ஜெ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதி- நிவாரண உதவி புலிகள் கைக்குப் போகக் கூடும்: ஜெ.

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 2, 2008

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக வசூலிக்கப்படும் நிதியும், நிவாரண உதவியும் விடுதலைப் புலிகள் கைக்குப் போய் விடும் அபாயம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதி என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி வசூலிக்கும் நிதியும்,நிவாரணப் பொருட்களும்,பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேராமல் விடுதலைப் புலிகளுக்குப் போய் விடுமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் படுகொலை செய்யப்பட்டபோது, அதற்கு இரங்கல் தெரிவித்து கவிதை எழுதியவர் முதல்வர் கருணாநிதி. எனவே இதுபோல வசூலிக்கப்படும் நிதியும்,நிவாரணப் பொருட்களும் புலிகள் கைக்குப் போய்ச் சேராதா என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுவது இயற்கைதான்.

தமிழகத்திலிருந்து ஏற்கனவே பெருமளவிலான பெட்ரோல் கடத்தப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறது. அதேபோல முதல்வர் கருணாநிதி மூலம் வசூலிக்கப்படும் நிதியும், நிவாரணப் பொருட்களும் புலிகளை சென்றடையுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மக்களிடமிருந்து வற்புறுத்தி நிதி வசூலிக்கிறார்கள். அதேபோல, அரசு ஊழியர்களின் அனுமதியைப் பெறாமலேயே அவர்களது ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ரூ. 5 லட்சம் நிதியளித்துள்ளார். அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது?, அவர் வருமான வரி கட்டுகிறாரா?. இதற்கெல்லாம்,மக்களுக்கு கருணாநிதி விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக வசூலிக்கப்படும் நிதியும், நிவாரண உதவியும் விடுதலைப் புலிகள் கைக்குப் போய் விடும் அபாயம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதி என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி வசூலிக்கும் நிதியும்,நிவாரணப் பொருட்களும்,பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேராமல் விடுதலைப் புலிகளுக்குப் போய் விடுமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் படுகொலை செய்யப்பட்டபோது, அதற்கு இரங்கல் தெரிவித்து கவிதை எழுதியவர் முதல்வர் கருணாநிதி. எனவே இதுபோல வசூலிக்கப்படும் நிதியும்,நிவாரணப் பொருட்களும் புலிகள் கைக்குப் போய்ச் சேராதா என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுவது இயற்கைதான்.

தமிழகத்திலிருந்து ஏற்கனவே பெருமளவிலான பெட்ரோல் கடத்தப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறது. அதேபோல முதல்வர் கருணாநிதி மூலம் வசூலிக்கப்படும் நிதியும், நிவாரணப் பொருட்களும் புலிகளை சென்றடையுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மக்களிடமிருந்து வற்புறுத்தி நிதி வசூலிக்கிறார்கள். அதேபோல, அரசு ஊழியர்களின் அனுமதியைப் பெறாமலேயே அவர்களது ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ரூ. 5 லட்சம் நிதியளித்துள்ளார். அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது?, அவர் வருமான வரி கட்டுகிறாரா?. இதற்கெல்லாம்,மக்களுக்கு கருணாநிதி விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

நன்றி தற்ஸ் தமிழ்

இந்தப்பெண்மணி சரியான சந்தேகப்பேர்வழி போல ......

இவ முதலமைச்சராக இருந்தபோது ஒரு ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டு , வளர்ப்பு மகனுக்கு 1000 கோடியில் திருமணம் செய்து வைத்த போது வராத சந்தேகம் இப்ப வந்து விட்டது .

ஏன் இலங்கை அரசின் கைக்கு போய் சேராதா?

தொடங்கிட்டா ஐயா தொடங்கிட்டா? எப்போது அட்டகாசம் அடங்குமோ தெரியாது...

தமிழக ஆட்சியை கைப்பற்றுவதே குறியாகவும் அதற்கு எதுவும் செய்யவும்,பேசவும் தயாராக இருக்கும் போலிகளை தமிழக மக்கள் இனம் கண்டு பதில் அளிப்பார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பெண்மணி சரியான சந்தேகப்பேர்வழி போல ......

இவ முதலமைச்சராக இருந்தபோது ஒரு ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டு இ வளர்ப்பு மகனுக்கு 1000 கோடியில் திருமணம் செய்து வைத்த போது வராத சந்தேகம் இப்ப வந்து விட்டது .

வந்தாரை வாழவைத்த தமிழனுக்கு காணிக்கை..............???

அதற்கான பரிசு nஐயலலிதா

ஆயிரம் நன்மை செய்த எம்ஐPஆர் அவர்கள் எமக்கு விட்டுச்சென்ற கரும்புள்ளி இந்த அம்மா அவர்கள்

அதுதான் தலைவரே ஒருமுறை கேட்டாராம்

என்ன செய்தோம் நாம்

இந்த அம்மா எம்மை தொடர்ந்து எதிர்க்கிறமாதிரி என்று

விடுதலை புலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு என்று எவர் சொல்கிறார்களோ அவர்கள் யாவரும் சிங்கள இனவாதத்துக்கு

கைப்பாவையாக செயற்பட்டு ஈழத்தமிழர்களை காட்டிக்கொடுக்கும் தமிழினத்துரோகிகளே!

இந்த தமிழினத்துரோகிகளின் முகமூடிகள் கழன்று விழுந்து இவர்களின் கோர முகம் தமிழர்களுக்கு தெரிவதும் நல்லது தான்.

நெல்சன் மண்டேலா, ஹிலாரி கிளிண்டன், கோபி அனான் போன்ற சர்வதேச தலைவர்களாலேயே விடுதலை வீரர்கள் என்று

ஒப்புக்கொள்ளப்பட்ட விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்பவர்கள் தான் சிங்கள அரசு இத்தனை தைரியமாக

தமிழினப் படுகொலையை முடுக்கி விட்டிருப்பதற்கு முக்கிய காரணம்.

இன்னும் சொல்லப் போனால் தமிழினத்தை காட்டிக்கொடுத்து சிங்கள அரசிடம் இருந்து இந்த கேடிகள் நல்ல பணவருவாயும் பெற்றுக்

கொள்கிறார்கள்! தேர்தல் நிதியாக எத்தனை கோடி ரூபாயை தருவதாக சிங்கள அரசு செல்வி. ஜெயலலிதாவிடம் பேரம் பேசி உள்ளது

என்பதை தமிழக அரசு விசாரிக்க வேண்டும்.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பெண்மணி சரியான சந்தேகப்பேர்வழி போல ......

இவ முதலமைச்சராக இருந்தபோது ஒரு ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டு இ வளர்ப்பு மகனுக்கு 1000 கோடியில் திருமணம் செய்து வைத்த போது வராத சந்தேகம் இப்ப வந்து விட்டது .

வந்தாரை வாழவைத்த தமிழனுக்கு காணிக்கை..............???

அதற்கான பரிசு nஐயலலிதா

ஆயிரம் நன்மை செய்த எம்ஐPஆர் அவர்கள் எமக்கு விட்டுச்சென்ற கரும்புள்ளி இந்த அம்மா அவர்கள்

அதுதான் தலைவரே ஒருமுறை கேட்டாராம்

என்ன செய்தோம் நாம்

இந்த அம்மா எம்மை தொடர்ந்து எதிர்க்கிறமாதிரி என்று

அவர் தமிழகத்தின் தலைவராக தன்னை எண்ணுவதை விட.. இந்தியாவின் ஆதிக்க வர்க்கமொன்றின் தலைவி என்பதை மனதில் உரமாக இட்டு வைத்துள்ளார். அந்தத் தலைக்கணத்தை தமிழக தமிழுணர்வு மிக்க உறவுகள் தான் சிதறிடித்து இவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். செய்வார்களா.. அல்லது அம்மா அம்மா என்று இவரால் ஏமாற்றப்பட்டே அழிவார்களா..??! :(:D

Edited by nedukkalapoovan

விடுதலை புலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு என்று எவர் சொல்கிறார்களோ அவர்கள் யாவரும் சிங்கள இனவாதத்துக்கு கைப்பாவையாக

செயற்பட்டு ஈழத்தமிழர்களை காட்டிக்கொடுக்கும் தமிழினத்துரோகிகளே!

இந்த தமிழினத்துரோகிகளின் முகமூடிகள் கழன்று விழுந்து இவர்களின் கோர முகம் தமிழர்களுக்கு தெரிவதும் நல்லது தான்.

நெல்சன் மண்டேலா, ஹிலாரி கிளிண்டன், கோபி அனான் போன்ற சர்வதேச தலைவர்களாலேயே விடுதலை வீரர்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட

விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்பவர்கள் தான் சிங்கள அரசு இத்தனை தைரியமாக தமிழினப் படுகொலையை முடுக்கி விட்டிருப்பதற்கு

காரணம்.

இன்னும் சொல்லப் போனால் தமிழினத்தை காட்டிக்கொடுத்து சிங்கள அரசிடம் இருந்து இந்த கேடிகள் நல்ல பணவருவாயும் பெற்றுக் கொள்கிறார்கள்!

உங்களின் இந்தக்கருத்தை மறுக்ககூடியவர்களும் அதே கூட்டத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கமுடியும்.. ஏனென்றால் அன்று சிவராம் சொன்னதுபோல நீதிக்கும் அனியாயத்துக்கும் இடையில் நடுநிலை எப்படிவரும்? அதுகூட அனியாம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சா ....என்னவொரு கவலை சேலலிதாக்கு ............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவவின்ர கதைக்கு உவ பேசாமல் கார்கில் யுத்தத்துக்கு போய் சண்டைபிடித்திருக்கலாமே :D ?

  • கருத்துக்கள உறவுகள்

உவவின்ர கதைக்கு உவ பேசாமல் கார்கில் யுத்தத்துக்கு போய் சண்டைபிடித்திருக்கலாமே :D ?

நீங்க ஒன்றும் காமெடி பண்ணலையே நானா கார்க்கில் சண்டைக்கா?? எனக்கு பேசமட்டும் தான் வரும் சண்டையென்றால் கழிப்பறைத்தான் ஞாபகத்திற்கு வரும் அப்படி அடிக்கும்.வேணுமென்றால் மேடை போட்டு கிழிப்பேன் எனக்கு எதிரானவரை................. :unsure::(

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல படிக்கட்டுகளில் சறுக்கி விழ பிராத்திக்கிறேன். :D:(

ஏன் பணமாவா கொடுக்கப்போறங்கள்? அந்தப் பணத்தில் நிவாரணப் பொருட்கள் தானே வாங்கி கொடுக்க போகினம்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.