Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருட்டு வழக்கு: கைதைத் தவிர்க்க நிர்வாண கோலத்திற்கு மாறிய பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: வடிவேலு படத்தில் வருவதைப் போல, போலீஸார் தன்னைக் கைது செய்யாமல் தடுக்க ஆடைகளைக் களைந்து போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஒரு பெண்.

ஒரு படத்தில் ஏட்டையாவாக வருவார் வடிவேலு. ஒரு பெண் குற்றவாளியைக் கைது செய்ய அவரது வீட்டுக்குப் போவார். அந்தப் பெண்ணோ, தனது உடைகளைக் களைந்து விட்டு இப்போ வந்து கைது செய்து பார் என ஏட்டையா வடிவேலுவுக்கு சவால் விடுவார்.

அதேபோன்ற சம்பவம் சென்னையில் நிஜமாகவே நடந்துள்ளது.

அமைந்தகரை காந்தி நகரில் வசிப்பவர் நாகவல்லி (30). இவர் சூளைமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லட்சுமி என்பவர் வீட்டில் வேலை பார்த்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு லட்சுமியின் வீட்டில் 5 சவரன் தங்க நகைகளும், 13 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் திருடு போனது. நாகவல்லிதான் திருடியதாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார்.

இதன் பேரில் நாகவல்லியிடம் விசாரணை செய்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர்.

போலீசார் வருவதை பார்த்த நாகவல்லி உடனடியாக தனது ஆடைகளை களைந்து போலீசார் முன்பு நிர்வாணமாக நின்றுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சமாளித்துக் கொண்டு, அக்கம்பக்கத்தில் வசித்த பெண்களை துணைக்கு அழைத்து நாகவல்லிக்கு ஆடைகளை உடுக்க வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருடியது அவர்தான் என்பது தெரியவந்தது.

இதற்கு முன்னர் இன்னொரு வீட்டிலும் நாகவல்லி வேலை பார்த்தபோது அங்கும் திருட்டு வேலையில் இறங்கியுள்ளார்.

அப்போது பிடிபட்டவுடன் தனது ஆடைகளை களைந்து வீட்டு உரிமையாளர் தன்னை தவறான நோக்கத்திற்கு அழைத்ததாக கூறி தப்பித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நாகவல்லி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D:):unsure::o:lol: :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிப்பட்டவர்களும் தப்பிக்க தங்களுடைய மானத்தை விற்கிறார்கள் தான என்ன சொல்வது

இப்படிப்பட்டவர்களும் தப்பிக்க தங்களுடைய மானத்தை விற்கிறார்கள் தான என்ன சொல்வது

மாமா பாருங்க காலத்தை......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தொடர்ந்து நாகவல்லி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ் நாட்டு காவல் துறை என்ற படியால் , நாகவல்லிக்கு நல்ல காலம் இருந்திருக்கிது .

ஸ்ரீ லங்கா பொலிஸ் என்றால் ............. :)

Edited by தமிழ் சிறி

இதே செய்தியை நெடுக்காலபோவான் யாரோ இஞ்ச செய்தி திரட்டியில ரெண்டு மூண்டு மாதத்துக்கு முன்னம் இணைச்சு வாசிச்ச நினைவு இருக்கிது. இது அதே செய்தியோ? இல்லாட்டிக்கு இப்ப பிறகு புதுசா நடந்த இன்னொண்டோ?

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பெரிய காரியம்..

நேற்று நீண்ட பயணம் ஒன்றுக்காக தொலை தூர ரயில் பிடிக்க பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போ பஸ்ஸின் பின் ஆசனத்தில் சில (பிரித்தானிய வாழ் தமிழர்கள் உருவாக்க தமிழ் பெண்கள் அல்லது இப்படிச் சொல்வது சாலப் பொருந்தும் (BBT - British Born Thugs) பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகள் வந்திருந்து கொண்டு பஸ்ஸே எடுபடும் படியாக தமது காதலர்களுடன் கையடக்கத் தொலைபேசியில் தமிழில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அதில் ஒரு கட்டத்தில் ஒரு பெண்பிள்ளை சொல்கிறார்.. தான் அந்த காதலனை ரேப் (வன்புணர்வு) செய்துடுவேன் என்று. அதுமட்டுமன்றி.. அவர் சில ஆண்களை அவர்களின் உடலமைப்பை வைத்து வர்ணிச்சுக் கொண்டு வந்த விதமே நம்ம கவிஞர்கள் பெண்களை வர்ணிச்சதை தூக்கி வீச வைச்சிட்டுது. (வழமையா ஆங்கிலத்தில் பச்சத்தூசணமாப் பேசுறவை.. இப்ப தமிழுக்கு மாறி இருக்கிறது.. தமிழும் தூசணமும் இன்னும் ஒரு 100 ஆண்டுகள் வாழும்.. என்றதை எனக்கு நிரூபிச்சுது..) இப்படி இருக்குது.. நிலைமை. :D

உலகத்தில அவனவன் அத்தியாவசிய தேவைக்குக் கூட தொலைபேசி வசதி இன்றி இருக்கிறான். ஆனால்.. இங்கினை..??! :unsure:

பெண்கள் இப்ப எல்லாம் ஆண்களால் /சமூகத்தால் அவர்கள் மீது காலம் காலமாக காட்டப்பட்டு வரும் அனுதாபத்தை.. ஆண்களின்/சமூகத்தின் பலவீனமாகக் கருதி.. அவற்றை துஸ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவதும் அவர்கள் தான்... இவர்களைச் சொல்லி திருத்த ஏலாது. பட்டுத் திருந்தட்டும். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பெரிய காரியம்..

நேற்று நீண்ட பயணம் ஒன்றுக்காக தொலை தூர ரயில் பிடிக்க பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போ பஸ்ஸின் பின் ஆசனத்தில் சில (பிரித்தானிய வாழ் தமிழர்கள் உருவாக்க தமிழ் பெண்கள் அல்லது இப்படிச் சொல்வது சாலப் பொருந்தும் (BBT - British Born Thugs) பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகள் வந்திருந்து கொண்டு பஸ்ஸே எடுபடும் படியாக தமது காதலர்களுடன் கையடக்கத் தொலைபேசியில் தமிழில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அதில் ஒரு கட்டத்தில் ஒரு பெண்பிள்ளை சொல்கிறார்.. தான் அந்த காதலனை ரேப் (வன்புணர்வு) செய்துடுவேன் என்று. அதுமட்டுமன்றி.. அவர் சில ஆண்களை அவர்களின் உடலமைப்பை வைத்து வர்ணிச்சுக் கொண்டு வந்த விதமே நம்ம கவிஞர்கள் பெண்களை வர்ணிச்சதை தூக்கி வீச வைச்சிட்டுது. (வழமையா ஆங்கிலத்தில் பச்சத்தூசணமாப் பேசுறவை.. இப்ப தமிழுக்கு மாறி இருக்கிறது.. தமிழும் தூசணமும் இன்னும் ஒரு 100 ஆண்டுகள் வாழும்.. என்றதை எனக்கு நிரூபிச்சுது..) இப்படி இருக்குது.. நிலைமை. :D

உலகத்தில அவனவன் அத்தியாவசிய தேவைக்குக் கூட தொலைபேசி வசதி இன்றி இருக்கிறான். ஆனால்.. இங்கினை..??! :unsure:

பெண்கள் இப்ப எல்லாம் ஆண்களால் /சமூகத்தால் அவர்கள் மீது காலம் காலமாக காட்டப்பட்டு வரும் அனுதாபத்தை.. ஆண்களின்/சமூகத்தின் பலவீனமாகக் கருதி.. அவற்றை துஸ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவதும் அவர்கள் தான்... இவர்களைச் சொல்லி திருத்த ஏலாது. பட்டுத் திருந்தட்டும். :D

ஏன் நெடுக்ஸ் அந்த பொண்டுகளுக்கு நாலு நல்ல வார்த்தை சொல்ல கூடாதா என்ன? :D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நெடுக்ஸ் அந்த பொண்டுகளுக்கு நாலு நல்ல வார்த்தை சொல்ல கூடாதா என்ன? :D:unsure:

ஆமா சொல்லப் போய் அவளவை 100 பதிலுக்கு சொல்லுவாளவை கேட்பியள். அது மட்டுமா.. உடன வேபல் அபியுஸ் - வார்த்தைகளால் வதைத்தல் (verbal abuse) என்று நம்மள பொலீஸட்ட மாட்டிடுவாளவ.

இங்க ஒரு ஆள் (குறிப்பாக ஆண்கள்) அடுத்தவையோட (ஆண் என்றால் Gay என்றிடுவாங்க.. குழந்தை என்றால் paedophile என்றிடுவாங்க.. பெண்கள் என்றால் rapist என்றிடுவாங்க) அநாவசியமா கதைக்கிறது.. பழகிறது ஆபத்து..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன பெரிய காரியம்..

நேற்று நீண்ட பயணம் ஒன்றுக்காக தொலை தூர ரயில் பிடிக்க பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போ பஸ்ஸின் பின் ஆசனத்தில் சில (பிரித்தானிய வாழ் தமிழர்கள் உருவாக்க தமிழ் பெண்கள் அல்லது இப்படிச் சொல்வது சாலப் பொருந்தும் (BBT - British Born Thugs) பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகள் வந்திருந்து கொண்டு பஸ்ஸே எடுபடும் படியாக தமது காதலர்களுடன் கையடக்கத் தொலைபேசியில் தமிழில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அதில் ஒரு கட்டத்தில் ஒரு பெண்பிள்ளை சொல்கிறார்.. தான் அந்த காதலனை ரேப் (வன்புணர்வு) செய்துடுவேன் என்று. அதுமட்டுமன்றி.. அவர் சில ஆண்களை அவர்களின் உடலமைப்பை வைத்து வர்ணிச்சுக் கொண்டு வந்த விதமே நம்ம கவிஞர்கள் பெண்களை வர்ணிச்சதை தூக்கி வீச வைச்சிட்டுது. (வழமையா ஆங்கிலத்தில் பச்சத்தூசணமாப் பேசுறவை.. இப்ப தமிழுக்கு மாறி இருக்கிறது.. தமிழும் தூசணமும் இன்னும் ஒரு 100 ஆண்டுகள் வாழும்.. என்றதை எனக்கு நிரூபிச்சுது..) இப்படி இருக்குது.. நிலைமை. :D

உலகத்தில அவனவன் அத்தியாவசிய தேவைக்குக் கூட தொலைபேசி வசதி இன்றி இருக்கிறான். ஆனால்.. இங்கினை..??! :unsure:

பெண்கள் இப்ப எல்லாம் ஆண்களால் /சமூகத்தால் அவர்கள் மீது காலம் காலமாக காட்டப்பட்டு வரும் அனுதாபத்தை.. ஆண்களின்/சமூகத்தின் பலவீனமாகக் கருதி.. அவற்றை துஸ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவதும் அவர்கள் தான்... இவர்களைச் சொல்லி திருத்த ஏலாது. பட்டுத் திருந்தட்டும். :D

நெடுக்ஸ் உன்டைதான் சிரிக்கிறதா இல்ல சிந்திக்கிறதா என்டே தெரியல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே செய்தியை நெடுக்காலபோவான் யாரோ இஞ்ச செய்தி திரட்டியில ரெண்டு மூண்டு மாதத்துக்கு முன்னம் இணைச்சு வாசிச்ச நினைவு இருக்கிது. இது அதே செய்தியோ? இல்லாட்டிக்கு இப்ப பிறகு புதுசா நடந்த இன்னொண்டோ?

முரளி , இது சுடச்சுட வந்த புதுச் செய்தி .

னெடுக்கரைப்பார்க்க எனக்கு பாவமா இருக்கு...

ஏனெண்டா இதையெல்லாம் பார்த்து என்ரமனசு நொந்து நூல்டுசாப்போச்சு.... போகபோக இதெல்லாம் சரியாயிடும் நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்... அவரவருக்குத் தெரிந்த வழியில் பிழைக்க முயற்சிக்கின்றார்கள். வேறென்னத்தைச் சொல்வது!!!

பொலிசார் அதிர்ச்சியடைந்திருக்கலாம், ஆனால் அக்கம் பக்கத்துப் பெண்களைக் கூப்பிட்டார்கள் என்பதுதான் நெருடலாகவுள்ளது!!!

  • கருத்துக்கள உறவுகள்

கலி முத்திப்போச்சு :(

  • கருத்துக்கள உறவுகள்

அதில் ஒரு கட்டத்தில் ஒரு பெண்பிள்ளை சொல்கிறார்.. தான் அந்த காதலனை ரேப் (வன்புணர்வு) செய்துடுவேன் என்று.

அடச்ச்ச்சை..

முடிஞ்சா எனக்குப் பண்ணிப் பாருமேன் எண்டு சவால் விட்டிருக்கலாமே??! அதை விட்டிட்டு இங்க வந்து எழுதி மினக்கடுறியள்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

அடச்ச்ச்சை..

முடிஞ்சா எனக்குப் பண்ணிப் பாருமேன் எண்டு சவால் விட்டிருக்கலாமே??! அதை விட்டிட்டு இங்க வந்து எழுதி மினக்கடுறியள்..! :D

அதுகளைப் பார்த்தாலே ரேப் பண்ணுற ஆக்கள் போலத்தான் இருக்குது. அங்கிருந்த ஒரு ஆண்களுக்கும் ரோசம் வரேல்லையாம்... எனக்கு மட்டும்.. ஏன்.. வரணும். :D அதுபோக சவாலை விட்டு.. நம்ம கற்புப் பறிபோயிட்டா.. நீங்களா தாறது. :D:D

வாழ்க்கையில் இரண்டை இழந்தா திரும்பப் பெற முடியாது..

ஒன்று.. கற்பு...

இன்னொன்று வாழ்க்கைக் காலம்..!

காசாக் கடனாக் கொடுக்கலாம்.. ஆனால் அதற்காக வாழ்க்கைக் காலத்தை கடனாக் கொடுத்தா.. அதை அடைக்க முடியாது..! :D

Edited by nedukkalapoovan

இதென்ன பெரிய காரியம்..

நேற்று நீண்ட பயணம் ஒன்றுக்காக தொலை தூர ரயில் பிடிக்க பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போ பஸ்ஸின் பின் ஆசனத்தில் சில (பிரித்தானிய வாழ் தமிழர்கள் உருவாக்க தமிழ் பெண்கள் அல்லது இப்படிச் சொல்வது சாலப் பொருந்தும் (BBT - British Born Thugs) பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகள் வந்திருந்து கொண்டு பஸ்ஸே எடுபடும் படியாக தமது காதலர்களுடன் கையடக்கத் தொலைபேசியில் தமிழில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அதில் ஒரு கட்டத்தில் ஒரு பெண்பிள்ளை சொல்கிறார்.. தான் அந்த காதலனை ரேப் (வன்புணர்வு) செய்துடுவேன் என்று. அதுமட்டுமன்றி.. அவர் சில ஆண்களை அவர்களின் உடலமைப்பை வைத்து வர்ணிச்சுக் கொண்டு வந்த விதமே நம்ம கவிஞர்கள் பெண்களை வர்ணிச்சதை தூக்கி வீச வைச்சிட்டுது. (வழமையா ஆங்கிலத்தில் பச்சத்தூசணமாப் பேசுறவை.. இப்ப தமிழுக்கு மாறி இருக்கிறது.. தமிழும் தூசணமும் இன்னும் ஒரு 100 ஆண்டுகள் வாழும்.. என்றதை எனக்கு நிரூபிச்சுது..) இப்படி இருக்குது.. நிலைமை. :D

உலகத்தில அவனவன் அத்தியாவசிய தேவைக்குக் கூட தொலைபேசி வசதி இன்றி இருக்கிறான். ஆனால்.. இங்கினை..??! :D

பெண்கள் இப்ப எல்லாம் ஆண்களால் /சமூகத்தால் அவர்கள் மீது காலம் காலமாக காட்டப்பட்டு வரும் அனுதாபத்தை.. ஆண்களின்/சமூகத்தின் பலவீனமாகக் கருதி.. அவற்றை துஸ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவதும் அவர்கள் தான்... இவர்களைச் சொல்லி திருத்த ஏலாது. பட்டுத் திருந்தட்டும். :D

அப்படி சொல்ல வேண்டாம் ! புலம்பெயர் தமிழரின் சிறப்பை ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுகளைப் பார்த்தாலே ரேப் பண்ணுற ஆக்கள் போலத்தான் இருக்குது. அங்கிருந்த ஒரு ஆண்களுக்கும் ரோசம் வரேல்லையாம்... எனக்கு மட்டும்.. ஏன்.. வரணும். :D அதுபோக சவாலை விட்டு.. நம்ம கற்புப் பறிபோயிட்டா.. நீங்களா தாறது. :D:D

வாழ்க்கையில் இரண்டை இழந்தா திரும்பப் பெற முடியாது..

ஒன்று.. கற்பு...

இன்னொன்று வாழ்க்கைக் காலம்..!

காசாக் கடனாக் கொடுக்கலாம்.. ஆனால் அதற்காக வாழ்க்கைக் காலத்தை கடனாக் கொடுத்தா.. அதை அடைக்க முடியாது..! :D

அங்கிருந்த ஆண்கள் ஒருவரிடமும் , பாதுகாப்பு உறை கைவசம் இருந்திருக்காது ........

அதனால் சும்மா வீணீர் வடிச்சுப்போட்டு சப்பைக்கட்டு கதை சொல்லிக்கொண்டு . :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.