Jump to content

கனேடிய பொறியியலாளர் ஒருவர் தனது சொந்த தேவைகளுக்காக ஒரு ரொபோ பெண்ணை (robo-woman) உருவாக்கியுள்ளார்


Recommended Posts

கனேடிய பொறியியலாளர் ஒருவர் தனது சொந்த தேவைகளுக்காக ஒரு ரொபோ பெண்ணை (robo-woman) உருவாக்கியுள்ளார்

கனடாவின் ரொரன்டோ(Toronto) நகரைச் சேர்ந்த லீ ருங் (Le Trung) என்ற மென்பொருள் பொறியியலாளர், தனக்கென அச்சு அசலாக ஒரு பெண் போன்று செயற்படும் ரோபோ காதலியை உருவாக்கியுள்ளார்.

அகியோ என்ற இந்த ரோபோவானது வீட்டைச் சுத்தம் செய்வது, பத்திரிகை தலைப்புகளை வாசித்துக் காட்டுவது என்பன போன்ற வீட்டு வேலைகளை மட்டுமல்லாது, தொடும் போது ஒரு அசல் பெண்ணைப் போன்ற உணர்ச்சி வெளிப்பாடுக ளைக் காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"அகியோ' என்றால் ஜப்பானிய மொழியில் அன்பான குழந்தை என்று பொருள்படும் எனத் தெரிவித்த லீ ருங் (Le Trung) (33 வயது), மேற்படி ரோபோவை தனது பாலியல் தேவைக்காக உருவாக்கவில்லை என்று கூறினார்.

நிஜத்தில் தனக்குப் பொருத்தமான மனிதக் காதலியை தேடிக்கொள்ள முடியாமை காரண மாக இந்த ரோபோவை சிருஷ்டிக்கும் முயற்சியில் இறங்கியதாக தெரிவித்த லீ ருங் (Le Trung), இந்த பெண் ரோபோவை உருவாக்குவதற்கு சுமார் 21,000 அமெரிக்க டொலரைச் செலவிட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்த முயற்சிக்கு தேவையான பணப் பற்றாக்குறையை ஈடுசெய்ய, தனது காரொன்றை விற்க நேர்ந்ததாக அவர் கூறினார்.

எதிர்வரும் சில வருடங்களில் தனது ரோபோ காதலியை நிஜப் பெண்களுக்கு சவால் விடுக்கும் வகையில் மென்மேலும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தான் மாரடைப்பால் துன்பப்பட்டு வருவதாகவும் தனக்கு 24 மணித்தியால கவனிப்பு தேவைப்படும் நாள் தொலைவிலில்லை எனவும் தெரிவித்த லீ தருங், அச்சமயத்தில் மனிதக் காதலியை விட இந்த ரோபோ காதலி தனக்கு உறுதுணையாக இருப்பாள் என நம்புவதாக கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்தில் தனக்குப் பொருத்தமான மனிதக் காதலியை தேடிக்கொள்ள முடியாமை காரண மாக இந்த ரோபோவை சிருஷ்டிக்கும் முயற்சியில் இறங்கியதாக தெரிவித்த லீ ருங் (Le Trung), இந்த பெண் ரோபோவை உருவாக்குவதற்கு சுமார் 21,000 அமெரிக்க டொலரைச் செலவிட்டதாகக் குறிப்பிட்டார்.

நல்ல முயற்சி. நிஜத்தில தேடி இருந்தா 21,000 டொலர் என்ன 210,0000 செலவு செய்தாலும் அது திருப்திப்பட்டிருக்காது. அதுமட்டுமன்றி சொல்வதற்கு மறுத்துப் பேசி வாய் காட்டி இருக்கும். ஆனால்.. இது.. சொன்னதைச் செய்யும்..! கவனிக்கும்..! அடுத்தவையோட தேவையில்லாம கதைக்காது. சோ சுவீட்..! :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(..)அதுமட்டுமன்றி சொல்வதற்கு மறுத்துப் பேசி வாய் காட்டி இருக்கும். ஆனால்.. இது.. சொன்னதைச் செய்யும்..! கவனிக்கும்..! அடுத்தவையோட தேவையில்லாம கதைக்காது. சோ சுவீட்..! :)

என்ன நெடுக்ஸ் அனுபவமோ? :lol:

Link to comment
Share on other sites

ஐ ரோபட் படம் தான் நினைவுக்கு வருகின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி. நிஜத்தில தேடி இருந்தா 21,000 டொலர் என்ன 210,0000 செலவு செய்தாலும் அது திருப்திப்பட்டிருக்காது. அதுமட்டுமன்றி சொல்வதற்கு மறுத்துப் பேசி வாய் காட்டி இருக்கும். ஆனால்.. இது.. சொன்னதைச் செய்யும்..! கவனிக்கும்..! அடுத்தவையோட தேவையில்லாம கதைக்காது. சோ சுவீட்..! :lol:

ஓமோம் இப்ப ஸோ ஸ்வீட் தான் ஏதாவது வயர்கள் கழண்டுபோய் மாறி வேலைசெய்து தொண்டையை பிடிக்கேக்கத்தான் எல்லாம் ஸ்வீட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் இப்ப ஸோ ஸ்வீட் தான் ஏதாவது வயர்கள் கழண்டுபோய் மாறி வேலைசெய்து தொண்டையை பிடிக்கேக்கத்தான் எல்லாம் ஸ்வீட்

தைப்பத்தியெல்லாம் நாமளேன் கவலைப்படுவான்? போனா போகுது நெடுக்கோட தொண்டைதானே... இந்தாள் எழுத்திலையே நம்மை கொலை செய்யுது எண்ணேக்க, நேரில நெடுக்கோடை வேலைசெய்யிறவங்களின்ட நிலைமை?

யெப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் இப்ப ஸோ ஸ்வீட் தான் ஏதாவது வயர்கள் கழண்டுபோய் மாறி வேலைசெய்து தொண்டையை பிடிக்கேக்கத்தான் எல்லாம் ஸ்வீட்

இதென்ன நிஜப் பெண்கள் போல அவுட் ஒவ் கொன்றோலா வா இருக்கும்..! அதுகள் தான் நித்திரையில கூட கொலை பண்ணிட்டு கள்ளக்காதலுடன் ஓடுதுகள். நாம இதுகளை எமேஜென்சி சட்டவுன் பண்ண வசதியெல்லாம் செய்தெல்லோ வைச்சிருப்பம்..! என்ன நினைச்சீங்க..! :lol::)

என்ன நெடுக்ஸ் அனுபவமோ? :)

அவதானிப்பு. உலகத்தில நடக்காதையா சொல்லுறம்..! பலர் நடக்கிறதைச் சொல்லக் கூட பயப்பிடினம். அந்தளவுக்கு.. பெண்கள் ஆதிக்கம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.

பெண்களை நம்பாதவையளுக்கு கிடைச்ச நல்ல வரப்பிரசாதம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.

பெண்களை நம்பாதவையளுக்கு கிடைச்ச நல்ல வரப்பிரசாதம் :lol:

ம்ம்... உண்மைதான். நம்பும் படி எங்க இருக்கினம் நிஜப் பெண்கள்..! உருவாக்கின தாய் தகப்பனையே ஏமாற்றுதுகள்..! :)

நிஜப் பெண்களை பக்கத்திலும் அனுமதிக்கக் கூடாது. அப்புறம் தோழியள் என்ற போர்வையில.. கெட்டதுகளை.. பெண்ணியம் என்று ஈயத்தை காய்ச்சி ஊத்தி... ரோபோவையும் நாசம் பண்ணிடுங்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன நிஜப் பெண்கள் போல அவுட் ஒவ் கொன்றோலா வா இருக்கும்..! அதுகள் தான் நித்திரையில கூட கொலை பண்ணிட்டு கள்ளக்காதலுடன் ஓடுதுகள். நாம இதுகளை எமேஜென்சி சட்டவுன் பண்ண வசதியெல்லாம் செய்தெல்லோ வைச்சிருப்பம்..! என்ன நினைச்சீங்க..! :lol::)

அது இப்ப விளங்காது நெடுக்ஸ் அந்த ரோபோ பிடிக்கவேண்டிய இடத்தில பிடிக்கிறமாதிரி பிடிச்சா நீங்கள் சொல்லுற எமேஜென்சி சட்டவுன் இதை உங்களுக்கு தான் அந்த ரோபோ செய்யும்.அப்பா கையும் அசைக்கேலாது காலும் அசைக்கேலாது . நான் உந்த விஷபரீட்சைக்கு வரமாட்டனப்பா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் நெடுக்க்ஸ்சிற்கு இதனை பிடித்திருக்கும் .

இது நகப்பூச்சு பூசாது .

நகை வாங்கி தரச்சொல்லி கேக்காது .

வாங்கி கொடுக்கிற உடுப்புகளை மறு பேச்சு பேசாமல் போடும் .

இதுக்கு வேர்க்காது .

அதோடை மல்லிகைப்பூவும் , அல்வாவும் கேட்காது .

என்ன ஒருகுறை , அடிக்கடி Battery மாத்தவேணும் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது இப்ப விளங்காது நெடுக்ஸ் அந்த ரோபோ பிடிக்கவேண்டிய இடத்தில பிடிக்கிறமாதிரி பிடிச்சா நீங்கள் சொல்லுற எமேஜென்சி சட்டவுன் இதை உங்களுக்கு தான் அந்த ரோபோ செய்யும்.அப்பா கையும் அசைக்கேலாது காலும் அசைக்கேலாது . நான் உந்த விஷபரீட்சைக்கு வரமாட்டனப்பா :)

அதுக்கெல்லாம் நம்மட்ட ரெக்னோலொஜி இருக்கெல்ல. உருவிக் கொண்டு போற மாதிரி கவர் பண்ணி இருப்பமில்ல..! பாம்பு செட்டை கழற்றி விடுறது போல..! :)

நிச்சயம் நெடுக்க்ஸ்சிற்கு இதனை பிடித்திருக்கும் .

இது நகப்பூச்சு பூசாது .

நகை வாங்கி தரச்சொல்லி கேக்காது .

வாங்கி கொடுக்கிற உடுப்புகளை மறு பேச்சு பேசாமல் போடும் .

இதுக்கு வேர்க்காது .

அதோடை மல்லிகைப்பூவும் , அல்வாவும் கேட்காது .

என்ன ஒருகுறை , அடிக்கடி Battery மாத்தவேணும் . :D

அதெல்லாம் ரீசாஜ் பற்றில போட்டு சரிக்கட்டிடுவமில்ல..! :lol:

Link to comment
Share on other sites

மனிதன் எத்தனை தூரம் இவற்றை புத்திசாலித்தனமாக உருவாக்கினாலும்

ஒரு தாய் உருவாக்கும் உயிருக்கு ஈடாகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் எத்தனை தூரம் இவற்றை புத்திசாலித்தனமாக உருவாக்கினாலும்

ஒரு தாய் உருவாக்கும் உயிருக்கு ஈடாகாது.

தாய் மட்டுமல்ல உயிரை உருவாக்கிறது. தந்தை என்றும் ஒருத்தரின் பங்களிப்பு இருக்கு மறந்திடாதைங்கோ..!

அதெப்படி.. உயிர் என்ற உடன தாய் தான் முன்னிறுத்தப்படுறார். தந்தை ஏன் முக்கியமிழந்து போறார். உண்மையில் அவர் 50% பங்களிப்ப்புச் செய்யுறார்..!

அதுமட்டுமன்றி உருவாகிற உயிர் கூட பின்னர் தாய் தகப்பனுக்கு மரியாதை செய்யுறது கூட இல்லை. அப்புறம் அது உலகத்தையே ஏமாற்றிக்கக் கற்றுக் கொள்ளுது.

ஆனால் ரோபோ.. அப்படியன்று..! என்ன சில செயற்பாடுகளை செய்விக்க சிரமப்பட வேண்டும். மற்றும் படி ரோபோ நல்லம்..! :lol:

Link to comment
Share on other sites

தாய் மட்டுமல்ல உயிரை உருவாக்கிறது. தந்தை என்றும் ஒருத்தரின் பங்களிப்பு இருக்கு மறந்திடாதைங்கோ..!

அதெப்படி.. உயிர் என்ற உடன தாய் தான் முன்னிறுத்தப்படுறார். தந்தை ஏன் முக்கியமிழந்து போறார். உண்மையில் அவர் 50% பங்களிப்ப்புச் செய்யுறார்..!

அதாவது ஒரு ஆணின் ஸ்பேர்ம் பற்றி நீங்கள் பேசுகின்றிர்கள்.

நான் பேசுவது அதன் பின்னர் நடப்பதை பற்றி நெடுக்ஸ்..

உங்களுக்கு தெரியாததா நெடுக்ஸ்!

தாய்,தகப்பனை அவமதிப்பது என்பது எச் சூழ் நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று தான். மன்னிக்க முடியாத குற்றமும் கூட. ஆனால் அனைவரும் அப்படியா? ஏன் நான் இல்லையா? நீங்கள் இல்லையா? நாம் பெற்றோரை அவமதித்தா வாழ்கின்றோம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவதானிப்பு. உலகத்தில நடக்காதையா சொல்லுறம்..! பலர் நடக்கிறதைச் சொல்லக் கூட பயப்பிடினம். அந்தளவுக்கு.. பெண்கள் ஆதிக்கம்..! :)

பரவாயில்லையே.... உங்களுக்கு கருத்துசுதந்திரம் எல்லாம் கிடைச்சிருக்கு... வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே.... உங்களுக்கு கருத்துசுதந்திரம் எல்லாம் கிடைச்சிருக்கு... வாழ்த்துக்கள். :lol:

எங்கட சுதந்திரத்தை நாங்க அனுபவிக்கிறதுக்கு அதை ஏன் இன்னொருத்தர் தரனும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நீங்களே உங்கள் சுதந்திரத்தைப் பாவிக்க வேண்டியதுதானே. அடுத்தவன் யார் அதை எமக்குத் தரவும் தராமல் விடவும்.! நாங்க அவைட சுந்ததிரத்தில தலையிட்டல்ல. அதே நேரம் எங்கட சுதந்திரத்தை தாரைவார்க்கவும் முடியாது..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா இந்தரோபோ எவ்வளவாம் தெவையாக்கிடக்கு அதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் சில வருடங்களில் தனது ரோபோ காதலியை நிஜப் பெண்களுக்கு சவால் விடுக்கும் வகையில் மென்மேலும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தான் மாரடைப்பால் துன்பப்பட்டு வருவதாகவும் தனக்கு 24 மணித்தியால கவனிப்பு தேவைப்படும் நாள் தொலைவிலில்லை எனவும் தெரிவித்த லீ தருங், அச்சமயத்தில் மனிதக் காதலியை விட இந்த ரோபோ காதலி தனக்கு உறுதுணையாக இருப்பாள் என நம்புவதாக கூறினார்.

நம்பிக்கை கைகொடுக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் தொடமுன் அடிக்கிறாதானே, திருப்பிக் கடிக்க சீ கத்தமாட்டா என்று என்ன நிச்சயம்!!!

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி.

பெண்களை நம்பாதவையளுக்கு கிடைச்ச நல்ல வரப்பிரசாதம் :(

ஆண்களையே நம்பாத பெண்களுக்கும்தான் :(

Link to comment
Share on other sites

பெண்ணை வெறும் சடப்பொருளாகவும் இன்பம் மட்டுமே தூய்க்கும் ஒரு இயந்திரமாகவும் பார்க்கும் மதம் வழி வாழும் பிற்போக்காளர்க்கு மட்டுமே ரோபோ செய்தி இனிப்பாக இருக்கும். மனைவியை பேயாகவும், தாயை கல்லாலான கடவுளாகவும் பார்க்காது சக மானுடமாக பார்ப்பவருக்கு இச் செய்தி கசப்பாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் தொடமுன் அடிக்கிறாதானே, திருப்பிக் கடிக்க சீ கத்தமாட்டா என்று என்ன நிச்சயம்!!!

:(:( சுவி முடியலப்பா ...

கனபேருக்கு விளங்கல போல :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணை வெறும் சடப்பொருளாகவும் இன்பம் மட்டுமே தூய்க்கும் ஒரு இயந்திரமாகவும் பார்க்கும் மதம் வழி வாழும் பிற்போக்காளர்க்கு மட்டுமே ரோபோ செய்தி இனிப்பாக இருக்கும். மனைவியை பேயாகவும், தாயை கல்லாலான கடவுளாகவும் பார்க்காது சக மானுடமாக பார்ப்பவருக்கு இச் செய்தி கசப்பாக இருக்கும்

அண்ணாச்சி... உப்படி வீரவசனம் எழுதுவதெல்லாம் முற்போக்கு என்று கண்டு ஏமாற்ற இங்க யாரும் இழிச்ச வாயல் இல்லை..!

நீங்கள் எல்லாம் பெண்ணை சக மனிசனாகக் கருதித்தான் நடத்திக் கொண்டிருக்கிறியள் என்று தெரியுது. ஆட்டுக்கறி ஆக்கி வைக்கவும்.. குட்டி போடவும்.. வேலை செய்து களைச்சு உடல் முறுக்கேறினா அதை அகற்றவும்..மனிசி என்ற பேரில ஒன்றை தாலி கட்டிக் கொழுவிக் கொண்டு திரியுறியள். உங்களால் சமாளிக்க முடியாதுள்ள..குடும்ப பண நிலையை கருத்தில் கொண்டு..பொம்பிளையளும் வேலைக்குப் போகமுடியப்பா என்று வேலைக்கும் அனுப்பி வைச்சிடுறியள்.. இன்னும் கொஞ்சப் பேர் சம உரிமை.. என்று கூவிக் கூட்டிக் கொண்டு போய் கெடுத்துப் போட்டு.. ஆலோசனையும் வழங்கிக் கொண்டு.. பெண்கள் சடப்பொருட்கள் அல்ல.. உயிருள்ள.. மனித ஜென்மங்கள் என்று வசனமும் எழுதித் திரியினம். இதிலும்.. ஒரு பெண்ணை அவள் பாட்டில் அவளா வாழ அனுமதிச்சிட்டு.. அவனவன் தனது தேவைக்கு ஏற்ப ஒரு ரோபோவைச் செய்து வாழ்ந்துக்கிறது ஒன்றும் பிற்போக்கல்ல..! அதுவே பெண்ணை சக மனிதனாக சகல உரிமைகளோடும் அவள் எண்ணிய வடிவில் வாழ அனுமதிக்கும் செயல் எனலாம்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:(:( சுவி முடியலப்பா ...

கனபேருக்கு விலங்கல்ல போல :(

கண்ட இடத்திலும் கைவைச்சா அடிக்கத்தானே வேணும். பின்ன விட்டிட்டு.. விடுப்புப் பார்க்கேலுமோ..! உங்க ஊருகளில.. பெண்களை மனைவியாக்கிட்டு.. சிலர் ஆக்காமல்.. அவர்களின் விருப்பத்துக்கு இடமளிக்காம.. கட்டாயப்படுத்தி பாலியல் செய்யினம்..! சில பெண்களும் ஆண்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் செய்யினம். அதுகளையும் கருத்தில் கொண்டுதான் அவர் அப்படி டிசைன் பண்ணி இருக்கிறார்.

ஒரு பெண்ணின் சுய விருப்புக்கு இடமில்லாமல் அவளை.. ஏதாவது வழிகளில்.. வற்புறுத்தி.. அல்லது கட்டாயப்படுத்தி.. அல்லது இக்கட்டுக்குள் மாட்டவைத்து அல்லது ஆண் என்ற அதிகாரத்தைப் பிரயோகித்து.. அவளை பாலியல் ரீதியில் அணுகுவது... குற்றவியலாகும். அதேபோல் பெண்களும் ஆண்களின் சுயவிருப்புக்கு இடமில்லாமல் இவ்வாறு செய்வதும் குற்றமாகும்..! :( :(

ஆண்களையே நம்பாத பெண்களுக்கும்தான் :(

அப்படிப் போடுங்கோ அரிவாளை குட்டித்தம்பி..! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.