Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது. -

Featured Replies

தற்போதுள்ள நிலமைகளில் புலிகள் எடுக்கும் முடிவுகளே சரியானது...., அவர்கள் தமது சக்தியை தக்கவைத்தேயாகவேண்டும்.

  • Replies 54
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் தனியே எழுதவேண்டிய அவசியமில்லாமல் எழுதியிருக்கின்றீர்கள்

எமது எல்லோரது நோக்கமும் இலட்சியத்தை நோக்கியே இருக்கின்றன

மிகவும் முக்கியமான நேரத்தில் இது மிகமிக முக்கியமானது

மற்றும் இராணுவ சமநிலை பற்றி நான் எழுதியது எனது கேள்வி மட்டுமே

அதற்கு பதில் யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

கொமன் வெல்த் நாடுகளில் ஒரு பற்றாலியன் அல்லது றெஜிமென்ற் 300 தொடக்கம் 1000 பேர் வரை கொண்டிருக்கும் என்று விக்கிபீடியாவில் உள்ளது.

சாதாரண இலங்கை படை கட்டு மானத்தில் 330 பேர் கொம்பனியாகவும், முண்று கொம்பனிகள் இணைந்து 1000 பேர் பற்றாலியனாகவும்... மூண்று பற்றாலியன்கள் + கவசபடை+ பிரங்கி படை எல்லாம் சேர்த்து 3500 பேர் பிரிகேட்டாகவும் உள்ளனர்.... மூன்று பிரிகேட்கள் இணைந்து 10 000 பேர் கொண்டதை ஒரு படை யணி(ரெஜிமன்ற்) என்பார்கள்...

இந்திய படைகளில் ஆறு பிரிகேட்கள் வரை இருக்கும் ஒரு படையணியில்... மணலாற்றில் கேணல் பக்க்ஷி தலைமையில் நடந்த செக்மேட் ந்ஃஆடவடிக்கையில் 9 பது பிரிகேட்டுகள் ஒரு படையணியில் பங்கு பற்றின...!! அதாவது 30 000 பேர்....

500 பேர் ஒரு படையணி என்பது சோர்வடைய செய்யும் ஒரு பிரச்சார தந்திரம்...

தலைவா சண்டையை ஆரம்பி என்று ஊர்வலமே போனவர்கள் நாம், சண்டைக்குரிய அரசு தலைவரை தெற்கில் தேர்ந்து எடுக்க வைத்தது நாம், இப்போது கலைஞர் யுத்த நிறுத்தத்தை கொண்டுவர பாடுபடவில்லை என்று அவரை போட்டு தாக்குகின்றோம்

மகிந்த + சரத் + கோத்தபாய எனும் காட்டாறு, எல்லாவற்றையும் மறக்க செய்து விட்டது

எமக்கு செய்ய வேண்டிய எத்தனையோ வழிகள் உண்டு. அதனை விட்டு விட்டு தமிழகத்தின் அரசியல் தலைவர்களை நம்பி ஏமாந்து விட்டோம் என அழுவதற்குரிய நேரம் இதுவல்ல. நாம் மகிந்த்தவை வரச்செய்யும் போதும் இந்தியாவில் காங்கிரஸ் தான் இருந்தது. எமது ராஜ தந்திர தவறுகளை திருத்தாமல் மற்றவரை குறை சொல்லி பயன் இல்லை

உதுகளை சொன்னால் ஓரே வழியில் பட்டம் தருவாங்கள் பாருங்கோ !

  • தொடங்கியவர்

உதுகளை சொன்னால் ஓரே வழியில் பட்டம் தருவாங்கள் பாருங்கோ !

தமிழரில் சிலர் எதிரிகளுடன் கைகோர்த்து நிற்கின்றனர். அவர்களின் கூற்றுக்களை ஒத்ததாகவே சில கருத்தக்கள் இங்கு உள்ளன. உண்மைகளைக் கூறுவதுபோல் சில வன்மமான செயற்பாடுகளும் அதிலுண்டு. பி. ராமன் கூறும் மக்களைப் புலிகளிடத்திலிருந்து தனிமைப்படுத்துதல் என்ற அர்த்தப்பட்டதான கருத்தைப்போலவே, விடுதலைப்புலிகள் தவறு செய்துவிட்டார்கள், என்ற கருத்த சந்தர்ப்பத்தின் பாற்பட்டதாகவே நான் கருதுகிறேன்.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

தேசம்நெற்றில் வந்த ஒரு பின்னூட்டம்..

முதலில் மாவீரர் தமிழ்செல்வனின் யுத்த நிறுத்தகால ஒரு அறிக்கையை ஞாபகபடுத்துகிறேன். இந்த சமாதானகாலம் மக்களிற்கு சந்தோசமானது ஆனால் புலிகளிற்கோ சொல்ல முடியா பல இடர்நிறைந்தது. அதிலொன்று என்ன சோதனைகள் வேதனைகள் வந்தாலும் குறைந்தது 5 வருடங்களிற்கு யுத்த நிறுத்தம் இருக்கும் எக்காரணம் கொண்டும் புலிகள் யுத்தநிறுத்தத்தை முறிக்க மாட்டார்கள்.

தங்களின் முடிவு தமிழரின் இன்னல் தீர தமிழீழம்தான் முடிந்தமுடிபு. ஆனால் சர்வதேசத்திற்கு சிங்களத்தின் உண்மை முகத்தை அப்பட்டமாக்கவும் அரசியல் ரீதியில் சில மாற்றங்களையும் ஏற்படுத்த இந்த யுத்தநிறுத்தம் தேவைபடுகிறது. தங்களிடம் நீண்டதும் திடமானதுமான யுத்ததிட்டமிடல் உள்ளது. அது எக் காரணம் கொண்டு கைவிடபடவோ மாற்றம் செய்யவோ மாட்டோம் எந்த மோசமான எதிர்பார்க்காத உயிரிழப்போ பின்னடைவோ ஏற்பட்டால் கூட ஏன் கிளிநொச்சிக்கு சிங்களஇராணுவம் வந்தால் கூட தங்கள் யுத்த அஜென்டா மாற்றபடமாட்டாது.

அவரின் முதல் கூற்றிற்கு தகுந்தசாட்சி தென்தமிழீழத்தில் ஏற்பட்ட இயக்கபிளவு அதன் நேரடி பாதிப்பாக கெளசல்யன் சேனாதி பாவா… என்ற வரிசையில் 50 மேற்பட்ட உன்னத போராளிகளின் இழப்பும். அதை சகித்து யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை 5வருடமும் 10 மாதங்களாகவும் காட்டிகாத்தமை மற்றும் யுத்தநிறுத்தத்தை புலிகள் முறிக்காது காட்டிய அசாத்திய பொறுமை.

இராண்டவது கூற்றைதான் கடந்த 3 வருடங்களாக புலிகள் நிரூபித்து வருகிறார்கள். தமிழ்செல்வன் உட்பட 4500 மேற்பட்ட போராளிகளையும் 6000 மேற்பட்ட தமிழ்பொதுமக்களையும் இழந்து தென்தமிழீழத்தையும் வன்னி பெருநிலத்தின் பெரும்பாகத்தையும் இழந்தும் தமது நீண்டகால யுத்த தந்திரோபாய பின்வாங்கல்களை மேற்கொள்கின்றனர் புலிகள்.

அடுத்தது யுத்தநிறுத்த காலத்தில் கேணல் ஜெயம் சொன்ன ஒரு சம்பவம். ஒயாதஅலைகள் 3 நடவடிக்கை காலத்தில் தான் பீரங்கிபடைபிரிவுக்கு கட்டளை தளபதியாக இருந்து பீரங்கிசூட்டை நெறிபடுத்தி மாங்குளத்திலிருந்த சிங்களபடையை விரட்டியடித்தபின் கனகராஜன்குள இராணுவதலைமைமுகாமை குறிவைத்து தாக்கி கொண்டிருந்த போது தலைவரிமிருந்து தொலைதொடர்பு வாயிலாக கட்டளை வருகுது தான் மறுஅறிவித்தல் தரும்வரை தாக்குதல்களை முழுமையாக நிறுத்தும்படி தானும் நிறுத்திவிட்டு தாக்குதல் கட்டளைக்கு காத்திருந்த போதும் எந்த கட்டளையும் வந்தபாடில்லை. பொறுமையிழந்து அண்ணை உங்கள் தகவலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம் நீங்கள் பேசாமல் இருக்கிறீர்கள் என்றேன் “அவசரபடாதே பொறுமையாய் இரு தகுந்தநேரத்தில் தாக்குதல் கட்டளைவரும்” என்றார் . மூன்று முழு நாள் புறுபுறுத்து கொண்டு காத்திருந்தேன். கனகராஜன்குள இராணுவதலைமைமுகாம் பக்கமாக பெரும் வெடிப்புகளும் கரும்புகையூடாக தீச்சுவாலைகளும் தெரிந்தது. என்ன நடந்தடா! என சகபோராளிகளுடன் கதைக்க தொடங்க தலைவரிடமிருந்து தாக்குதல் கட்டளை பிறப்பிக்கப்பட்டது முகாம் சுலபமாக உயிரிழப்பின்றி எங்கள் கையில் விழுந்தது. களஞ்சியம் நிறைய ஆயுதங்கள் பாரவாகனங்கள் கிடைத்தது. தலைவருக்கு மட்டுமே முழுமையான தாக்குதல் திட்டம் தெரியும் தளபதிகளுக்கு அவர் அவர்களுக்குரிய களதாக்குதல் திட்டம்தான் தெரிவிக்கப்படும். அந்த மூன்றுநாளும் கரும்புலி அணியின் ஊடுருவல் நடந்திருக்கு ஆனால் அது தனக்கு சொல்லபடவில்லை. காரணம் மிகமிக யுத்தரகசியகாப்பு. தங்களின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமென்று சொன்னார். கேணல்தர தளபதிக்கே சொல்லப்படாத இராணுவதந்திர இரகசியங்கள் சாதரண எனக்க தெரியபோகிறது. இருந்தாலும் என்னால் ஊகிக்ககூடியதை சொல்கிறேன்.

புலிகள் தாம் தாக்குதலை தொடங்கும் இடம் காலம் … போன்றவிடயங்களை ஏற்கனவே திடமாக தீர்மானித்துவிட்டார்கள் அதற்கேற்பவே மாவிலாற்றில் தொடங்கி இன்று கிளிநொச்சிவரை எதிரியை இழுத்து அகலகால் பரப்ப வைத்தது மட்டுமல்ல கிடைத்த அனைத்து சந்தர்பங்களிலும் எதிரிக்கு உயிர் அவயவ ஆத்மபல இழப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆதாரம் சிறிலங்கா படைதளபதிகளே சொல்கிறார்கள்12000 படைவீரர்கள் மீண்டும் யுத்தமுனைக்கு வரமுடியா படுகாயம் 30 000 படைவீரர் தப்பியோட்டம் பலபேர் மனநலம் பாதிக்கப்பட்டமை.

மாவிலாற்றுஅணையை கைபற்பற்ற சிங்களபடை துடித்த போது புலிகள் அதிரடியாய் மூதூர்நகரை கைபற்றி சிங்களபடையை திட்டமிட்டு உசுப்பி அவர்களுக்கு அழிவை ஏற்படத்தியபின் திடீரென வாபஸ் பெற்றார்கள். வெற்றி களிப்பில் மயங்கிய சிங்களபடை புலிகள் இழுக்கும் திசைக்கெல்லாம் இழுக்கபட்டனர்.

தென்தமிழீழ யாத்திரை இனிய வெற்றிகளிப்புடன் முடித்து வன்னிக்கு வரவழைக்கபட்டனர்.சிங்களபடைக்

...மாவிலாற்றுஅணையை கைபற்பற்ற சிங்களபடை துடித்த போது புலிகள் அதிரடியாய் மூதூர்நகரை கைபற்றி சிங்களபடையை திட்டமிட்டு உசுப்பி அவர்களுக்கு அழிவை ஏற்படத்தியபின் திடீரென வாபஸ் பெற்றார்கள். வெற்றி களிப்பில் மயங்கிய சிங்களபடை புலிகள் இழுக்கும் திசைக்கெல்லாம் இழுக்கபட்டனர்.

தென்தமிழீழ யாத்திரை இனிய வெற்றிகளிப்புடன் முடித்து வன்னிக்கு வரவழைக்கபட்டனர்.

தென்தமிழீழ யாத்திரை இனிய வெற்றிகளிப்புடன் முடித்து வன்னிக்கு வரவழைக்கபட்டனர்.சிங்களபடைக்

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதிய மேதாவி புலிகளின் திட்டத்தை காட்டிக் கொடுத்து விட்டாரே

காட்டிக் கொடுத்தாரா இல்லையா என்று சில மாதங்களில் தெரிந்துவிடும்!

ரணிலை விட்டிருந்தால் இந்நேரமும் விடுதலைப்போராட்டம் விடுதலைப்புலிகள் என்ற ஓன்று இருந்ததென்று வரலாறுதான் சொல்லியிருக்கும். போராடி பெறவேண்டிய விடுதலையை வல்லரசுகளின் நேரடி மேற்பார்வையில் முடித்தே இருப்பார் ரணில்.

மகிந்த என்றபடியால்தான் சிங்களப்புத்தியில் போராடுகின்றாhன். அதற்கான பதிலை கட்டாயம் தலைவர் வழங்குவார். அவரின் ஆணை வரும்வரை இராணுவம் உள்ளே வரும். . . . கை கால் இழந்து உள்ளே வரும் இறுதியில் எல்லாமே இழக்கும் இது உண்மை இன்னும் சில இடங்கள் போகவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் அண்ணா,

உங்கள் கருத்தால் நிறைய விடயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. 'புலத்தில் இருக்கும் எமக்கே உணர்வுகளின் வேகம் இத்தகையது எனில் களத்தில் நின்றாடும் களப்போராளியின் மனநிலையைச் சொல்லவேண்டியதில்லை" என்பதை மட்டுமே மனதில் கொண்டு அந்த வலிகளைக்கொஞ்சம் மறந்தேன். 'அந்தத்தீடீர் செய்தி கொஞ்சம் உலுக்கி விட்டுப்போனது உண்மைதான். 'எம் விடுதலைக்கு எதிரான சிலர் 'கிளிநொச்சியை புலிநொச்சி என்னும் போது கோவத்தைவிட பெருமிதம் தான் வரும். அதன் வீழ்ச்சி நிச்சயம் ஒரு எழுச்சிக்கான வித்து என்பதை மட்டுமே தற்போது சொல்ல முடியும்.

எடுத்தோம்/கவிழ்த்தோம் என்று தலைவர் எதையும் செய்வதில்லை; இனி உயிரிழப்புகளைக் கொடுப்பதாகவும் இல்லை ஆகவே தலைவரின் நடவடிக்கை நிச்சயம் ஒரு வெற்றிக்கான காரணத்தை ஒட்டியே இந்த நகர்வு இருந்திருக்கும் என்பதை மட்டுமே உறுதிபடச்சொல்லமுடிகின்றது.

உதுகளை சொன்னால் ஓரே வழியில் பட்டம் தருவாங்கள் பாருங்கோ !

..துரோகி பட்டங்கள் கொடுத்தே ஈழம் காணலாம் என்று ஒரு சாரார் நினைக்கும் போது அப்படி பட்டம் வாங்கினாலும் பரவாயில்லை

தமிழரில் சிலர் எதிரிகளுடன் கைகோர்த்து நிற்கின்றனர். அவர்களின் கூற்றுக்களை ஒத்ததாகவே சில கருத்தக்கள் இங்கு உள்ளன. உண்மைகளைக் கூறுவதுபோல் சில வன்மமான செயற்பாடுகளும் அதிலுண்டு. பி. ராமன் கூறும் மக்களைப் புலிகளிடத்திலிருந்து தனிமைப்படுத்துதல் என்ற அர்த்தப்பட்டதான கருத்தைப்போலவே, விடுதலைப்புலிகள் தவறு செய்துவிட்டார்கள், என்ற கருத்த சந்தர்ப்பத்தின் பாற்பட்டதாகவே நான் கருதுகிறேன்.

ஒருவர் வைக்கும் கருத்திற்கு பதிலாக நேரடியாகவே உங்கள் கருத்தை முன் வைக்கலாம் இறைவன். ஒரு அமைப்பின் அல்லது அதன் கடும் ஆதராவாளர்களின் சில செயல்களை விமர்சிக்கும் போது அதற்கு அப்பால் சென்று இன்றைய கால கட்டத்தில் நாம் செய்ய வேண்டியவை எவை என்று வினவும் போது சொல்கின்றவரை துரோகி என்று பட்டம் சுமத்துவதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. உண்மையில் அப்படி பட்டம் குத்துபவர்களின் செயல் தான் தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்கின்றது

விடுதலைப்புலிகளின் பலம் பலவீனம் இரண்டுமே தலைவர்தான்

நாம் ரணில் என்னும் நச்சு பாம்பின் சதிகளில் இருந்து தப்பித்தோம்...ஆனால் சர்வதேசத்தின் சதிப் பின்னலில் இருந்து வெளியேறினோமா?

உலகம் முழுதும் தடை செய்ய எண்ணும் கிளஸ்ர குண்டிறு எதிராக கூட எம்மால் உருப்படியாக பிரச்சாரமும் சர்வதேச கவனமும் கவரும் விதமாக ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியவில்லை

தமிழகத்தின் ஆதரவு கோரும் எமக்கு...எம் நாட்டிலேயே இன்னொரு பகுதியில் இருக்கும் மலையக தமிழகர்களிடம் இருந்து ஒரு சிறு ஆதரவு சொல்லையும் பெற முடியவில்லை

ஏன்...கிழக்கில் இருந்தாயினும் ஒரு காத்திரமான சொல் வந்த்தா?

ஆனால் நாம் தமிழக தலைவர்களை மட்டும் மட்டம் தட்டுவதேன்..... புலிகள் சொன்னார்களா யுத்த நிறுத்தம் தான் வேண்டும் என்று? நாம் தான் தலைவா சண்டை தொடங்கு என்று சுனாமியின் பின் கூட முழங்கியவர்கள் ஆயிற்றே

புரிந்து கொள்ளுங்கள்..இன்றைய அவலத்தின் முழு காரணமும் நாம் சமாதான பேச்சுவார்த்தை எனும் சர்வதேசத்தின் கபட நாடகத்தில் அமிழ்ந்தி கொண்டது தான்... 5 வருட இடைவெளியில் நாம் இழந்த்தவை ஏராளம்.. அத்துடன் இராணுவ பலத்தில் நாம் சமபலன் என்று கனவு கண்டது (டி.சிவராம் இது பற்றி இந்திய சதியினால் கொல்லப்பட 2 மாதங்களின் முன் என்ன எழுதினார் என்று தேடி வாசியுங்கள்)

புலம் பெயர் சமூகத்தின் முன் இருக்கும் பொறுப்பு அனைத்து வழிகளிலும் இழந்தவையை பெற தமிழ் தேசியத்தித்கு உதவுவதே... எமக்கு இருக்கும் ஒரே ஒரு விடயம்... போராடும் மக்களின் தாங்கு சக்தியையும், போராளிகளின் போராடும் சக்தியையும் தொடர்ந்து பேணல். எனேனில் எம்மால் டிக்கெட் எடுத்து வன்னி போக முடியாது...எம் செல்ல பிள்ளைகளை போராடும் களத்திற்கு அனுப்ப முடியாது

இங்கே எழுதி குத்தி முறியும் நீங்கள் இதற்கு எவ்வளவு உதவி செய்துள்ளீர்கள்? நிதி செய்ய மறுக்கும் எம்மவர்களின் எத்தனை பேரின் மனதை மாற்றினீர்கள்?

எம்மிடம்...புலம் பெயர் சமூகத்திடம் மிக பெரும் பங்கு உள்ளது.,... அது... இறந்த எம் தமிழ் சகோதரிகளிடம் கூட புணர விரும்பும், வல்லுறவு செய்ய விரும்பும் இனத்திடம் எம் மக்களை விட்டு விடுவதா அல்லது அப்படி ஒரு நிலையை கொண்டு வந்த இந்திய + சர்வதேச அரசுகளை குற்றம் சொல்லி எம் கடமையை செய்யாது விடுவதா?

எத்தனையோ மனித அவலங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த யுத்தத்தினை ஒரு அம்புலி மாமா கதை போல எழுத ஒரு புலம் பெயர் தமிழனால் தான் முடியும். இது தான் நடக்குதெண்டா அப்ப யுத்த நிறுத்தம் கோரி போராடும் தமிழக உறவுகள் என்ன பகடைக் காய்களா?

சரி அது தான் நடக்குதெண்டு வைத்து கொள்ளுவம். இதை எழுதிய மேதாவி புலிகளின் திட்டத்தை காட்டிக் கொடுத்து விட்டாரே

இந்த கதைய தமிழர்கள் சீரியசா எடுத்தா சரி, மற்றும் படி உலகத்தில யாரும் சீரியசா எடுக்க போறேல, இத போய் ஒரு சிங்களவன்ர forum இல போட்டு பாருங்கோ, இப்படி தான் பதில் வரும்,

ha ha ha,

joke of the year

comeyyyyyyyyy

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா,

உங்கள் கருத்தால் நிறைய விடயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

இது தேசம்நெற்றில் வந்த ஒரு பின்னூட்டத்தின் பகுதிகள்.. சிலருக்கு அம்புலி மாமா கதையாக இருக்கலாம்; சிலருக்கு இது தர்க்கரீதியாகச் சரியாகவும் இருக்கலாம்.

முன்பு ஒருமுறை சிவராம் புலிகள் ஏன் யாழ் நகர அண்மை வரை சென்று யாழைக் கைப்பற்றாமல் பின்வாங்கினார்கள் என்பதற்கு தலைவர் பிரபாகரனைத் தவிர வேறு எவராலும் சரியான காரணத்தைத் தரமுடியாது என்று எழுதியிருந்த ஞாபகம். அது போலத்தான் ஜூலை வரை மடு, அடம்பன் பகுதிகளைக் கைப்பற்றத் திணறிய இராணுவம் தற்போது பூநகரி, கிளிநொச்சி வரை வந்து ஆனையிறவு, முல்லைத்தீவைக் கைப்பற்ற முனைந்துள்ளதற்கும் காரணம் அவரால்தான் சொல்லமுடியும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஜூலை வரை மடு, அடம்பன் பகுதிகளைக் கைப்பற்றத் திணறிய இராணுவம் தற்போது பூநகரி, கிளிநொச்சி வரை வந்து ஆனையிறவு, முல்லைத்தீவைக் கைப்பற்ற முனைந்துள்ளதற்கும் காரணம் அவரால்தான் சொல்லமுடியும்..

:unsure:

இது கொஞ்சம் யொசிக்க வேண்டிய விசயம் தான் .அண்ணா.

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்

தேசம்நெற்றில் வந்த ஒரு பின்னூட்டம்..

முதலில் மாவீரர் தமிழ்செல்வனின் யுத்த நிறுத்தகால ஒரு அறிக்கையை ஞாபகபடுத்துகிறேன். இந்த சமாதானகாலம் மக்களிற்கு சந்தோசமானது ஆனால் புலிகளிற்கோ சொல்ல முடியா பல இடர்நிறைந்தது. அதிலொன்று என்ன சோதனைகள் வேதனைகள் வந்தாலும் குறைந்தது 5 வருடங்களிற்கு யுத்த நிறுத்தம் இருக்கும் எக்காரணம் கொண்டும் புலிகள் யுத்தநிறுத்தத்தை முறிக்க மாட்டார்கள்.

தங்களின் முடிவு தமிழரின் இன்னல் தீர தமிழீழம்தான் முடிந்தமுடிபு. ஆனால் சர்வதேசத்திற்கு சிங்களத்தின் உண்மை முகத்தை அப்பட்டமாக்கவும் அரசியல் ரீதியில் சில மாற்றங்களையும் ஏற்படுத்த இந்த யுத்தநிறுத்தம் தேவைபடுகிறது. தங்களிடம் நீண்டதும் திடமானதுமான யுத்ததிட்டமிடல் உள்ளது. அது எக் காரணம் கொண்டு கைவிடபடவோ மாற்றம் செய்யவோ மாட்டோம் எந்த மோசமான எதிர்பார்க்காத உயிரிழப்போ பின்னடைவோ ஏற்பட்டால் கூட ஏன் கிளிநொச்சிக்கு சிங்களஇராணுவம் வந்தால் கூட தங்கள் யுத்த அஜென்டா மாற்றபடமாட்டாது.

அவரின் முதல் கூற்றிற்கு தகுந்தசாட்சி தென்தமிழீழத்தில் ஏற்பட்ட இயக்கபிளவு அதன் நேரடி பாதிப்பாக கெளசல்யன் சேனாதி பாவா… என்ற வரிசையில் 50 மேற்பட்ட உன்னத போராளிகளின் இழப்பும். அதை சகித்து யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை 5வருடமும் 10 மாதங்களாகவும் காட்டிகாத்தமை மற்றும் யுத்தநிறுத்தத்தை புலிகள் முறிக்காது காட்டிய அசாத்திய பொறுமை.

இராண்டவது கூற்றைதான் கடந்த 3 வருடங்களாக புலிகள் நிரூபித்து வருகிறார்கள். தமிழ்செல்வன் உட்பட 4500 மேற்பட்ட போராளிகளையும் 6000 மேற்பட்ட தமிழ்பொதுமக்களையும் இழந்து தென்தமிழீழத்தையும் வன்னி பெருநிலத்தின் பெரும்பாகத்தையும் இழந்தும் தமது நீண்டகால யுத்த தந்திரோபாய பின்வாங்கல்களை மேற்கொள்கின்றனர் புலிகள்.

அடுத்தது யுத்தநிறுத்த காலத்தில் கேணல் ஜெயம் சொன்ன ஒரு சம்பவம். ஒயாதஅலைகள் 3 நடவடிக்கை காலத்தில் தான் பீரங்கிபடைபிரிவுக்கு கட்டளை தளபதியாக இருந்து பீரங்கிசூட்டை நெறிபடுத்தி மாங்குளத்திலிருந்த சிங்களபடையை விரட்டியடித்தபின் கனகராஜன்குள இராணுவதலைமைமுகாமை குறிவைத்து தாக்கி கொண்டிருந்த போது தலைவரிமிருந்து தொலைதொடர்பு வாயிலாக கட்டளை வருகுது தான் மறுஅறிவித்தல் தரும்வரை தாக்குதல்களை முழுமையாக நிறுத்தும்படி தானும் நிறுத்திவிட்டு தாக்குதல் கட்டளைக்கு காத்திருந்த போதும் எந்த கட்டளையும் வந்தபாடில்லை. பொறுமையிழந்து அண்ணை உங்கள் தகவலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம் நீங்கள் பேசாமல் இருக்கிறீர்கள் என்றேன் “அவசரபடாதே பொறுமையாய் இரு தகுந்தநேரத்தில் தாக்குதல் கட்டளைவரும்” என்றார் . மூன்று முழு நாள் புறுபுறுத்து கொண்டு காத்திருந்தேன். கனகராஜன்குள இராணுவதலைமைமுகாம் பக்கமாக பெரும் வெடிப்புகளும் கரும்புகையூடாக தீச்சுவாலைகளும் தெரிந்தது. என்ன நடந்தடா! என சகபோராளிகளுடன் கதைக்க தொடங்க தலைவரிடமிருந்து தாக்குதல் கட்டளை பிறப்பிக்கப்பட்டது முகாம் சுலபமாக உயிரிழப்பின்றி எங்கள் கையில் விழுந்தது. களஞ்சியம் நிறைய ஆயுதங்கள் பாரவாகனங்கள் கிடைத்தது. தலைவருக்கு மட்டுமே முழுமையான தாக்குதல் திட்டம் தெரியும் தளபதிகளுக்கு அவர் அவர்களுக்குரிய களதாக்குதல் திட்டம்தான் தெரிவிக்கப்படும். அந்த மூன்றுநாளும் கரும்புலி அணியின் ஊடுருவல் நடந்திருக்கு ஆனால் அது தனக்கு சொல்லபடவில்லை. காரணம் மிகமிக யுத்தரகசியகாப்பு. தங்களின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமென்று சொன்னார். கேணல்தர தளபதிக்கே சொல்லப்படாத இராணுவதந்திர இரகசியங்கள் சாதரண எனக்க தெரியபோகிறது. இருந்தாலும் என்னால் ஊகிக்ககூடியதை சொல்கிறேன்.

புலிகள் தாம் தாக்குதலை தொடங்கும் இடம் காலம் … போன்றவிடயங்களை ஏற்கனவே திடமாக தீர்மானித்துவிட்டார்கள் அதற்கேற்பவே மாவிலாற்றில் தொடங்கி இன்று கிளிநொச்சிவரை எதிரியை இழுத்து அகலகால் பரப்ப வைத்தது மட்டுமல்ல கிடைத்த அனைத்து சந்தர்பங்களிலும் எதிரிக்கு உயிர் அவயவ ஆத்மபல இழப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆதாரம் சிறிலங்கா படைதளபதிகளே சொல்கிறார்கள்12000 படைவீரர்கள் மீண்டும் யுத்தமுனைக்கு வரமுடியா படுகாயம் 30 000 படைவீரர் தப்பியோட்டம் பலபேர் மனநலம் பாதிக்கப்பட்டமை.

மாவிலாற்றுஅணையை கைபற்பற்ற சிங்களபடை துடித்த போது புலிகள் அதிரடியாய் மூதூர்நகரை கைபற்றி சிங்களபடையை திட்டமிட்டு உசுப்பி அவர்களுக்கு அழிவை ஏற்படத்தியபின் திடீரென வாபஸ் பெற்றார்கள். வெற்றி களிப்பில் மயங்கிய சிங்களபடை புலிகள் இழுக்கும் திசைக்கெல்லாம் இழுக்கபட்டனர்.

தென்தமிழீழ யாத்திரை இனிய வெற்றிகளிப்புடன் முடித்து வன்னிக்கு வரவழைக்கபட்டனர்.சிங்களபடைக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவா சண்டையை ஆரம்பி என்று ஊர்வலமே போனவர்கள் நாம், சண்டைக்குரிய அரசு தலைவரை தெற்கில் தேர்ந்து எடுக்க வைத்தது நாம், இப்போது கலைஞர் யுத்த நிறுத்தத்தை கொண்டுவர பாடுபடவில்லை என்று அவரை போட்டு தாக்குகின்றோம்

மகிந்த + சரத் + கோத்தபாய எனும் காட்டாறு, எல்லாவற்றையும் மறக்க செய்து விட்டது

எமக்கு செய்ய வேண்டிய எத்தனையோ வழிகள் உண்டு. அதனை விட்டு விட்டு தமிழகத்தின் அரசியல் தலைவர்களை நம்பி ஏமாந்து விட்டோம் என அழுவதற்குரிய நேரம் இதுவல்ல. நாம் மகிந்த்தவை வரச்செய்யும் போதும் இந்தியாவில் காங்கிரஸ் தான் இருந்தது. எமது ராஜ தந்திர தவறுகளை திருத்தாமல் மற்றவரை குறை சொல்லி பயன் இல்லை

இங்கு யாரும் யாரையும் குறை கூற வேண்டிய அவசியம் இருப்பதாக எண்ணாதீர்கள்,வலியின் வேதனை புரிகின்றது,ஆயின் கள நிலைப் போராளிகட்கு ,எத்தனை போர்க்களம் கண்டார்,எவ்விதம் வெற்றி குவித்தார்,கடந்த காலங்கள் கற்பித்த பாடங்களை,எதிர் கால வெற்றிகளை,நிதானமாக மீட்டால் புரியும் உண்மை.நிச்சயமான நிதர்சனமான உண்மை எதுவெனில் மகிந்நவோ,ரணிலோ யார் வந்தால் என்ன போர் என்ற காம்போதிதான் உண்மை.
  • தொடங்கியவர்

..துரோகி பட்டங்கள் கொடுத்தே ஈழம் காணலாம் என்று ஒரு சாரார் நினைக்கும் போது அப்படி பட்டம் வாங்கினாலும் பரவாயில்லை

ஒருவர் வைக்கும் கருத்திற்கு பதிலாக நேரடியாகவே உங்கள் கருத்தை முன் வைக்கலாம் இறைவன். ஒரு அமைப்பின் அல்லது அதன் கடும் ஆதராவாளர்களின் சில செயல்களை விமர்சிக்கும் போது அதற்கு அப்பால் சென்று இன்றைய கால கட்டத்தில் நாம் செய்ய வேண்டியவை எவை என்று வினவும் போது சொல்கின்றவரை துரோகி என்று பட்டம் சுமத்துவதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. உண்மையில் அப்படி பட்டம் குத்துபவர்களின் செயல் தான் தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்கின்றது

இங்கு எவரையும் பட்டம் சூட்டும் விதத்தில் நான் நடந்து கொள்வதில்லை. அது இப்போதைய நிலையில் தேவையுமற்றது. விடுதலைப்புலிகள் மட்டுமே போராடும் தரப்பு. அவர்களின் வளர்ச்சியிலும் தளர்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் தமிழர்களே. ஒரு நெருக்கடியிலிருந்து மீழும்போது எடுக்கப்படும் முடிவு பின்நாளில் வேறுபட்ட சந்தர்ப்பங்களில் பிழையானதாகத் தெரியலாம். அதைப் பிழையென குற்றம் காணப் புறப்பட்டால், நிலை என்னாவது.?

வன்னி நெருக்கடி பெரும் பிரச்சனையானதொன்றாகத்தான் காட்டப்படுகிறது. இதில் நீங்கள் மட்டுமல்ல எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலரும் இதேபோன்ற உங்களுடைய கருத்தையே முன் வைக்கின்றனர். அவர்கள் துரோகிகள் என நான் சொல்ல முடியுமா ? துரோகிகளாக உள்ளவர்கள் சொல்லும் கருத்தைப் போன்றே இன்றைய சந்தர்ப்பத்தில் இவர்களுடைய கருத்தும் அமைந்திருக்கின்றன.

இனிப் புலிகளுக்கு ஓடுவதற்கு இடமில்லை. என்ன செய்யப் போகிறார்கள்? முதலிலிருந்து அ. ஆ, நிலைதானா? இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் இங்கு முளைக்கின்றன. அது நான் கண்ட குறைபாடு.

  • கருத்துக்கள உறவுகள்

தேசம்நெற்றில் வந்த ஒரு பின்னூட்டம்..

முதலில் மாவீரர் தமிழ்செல்வனின் யுத்த நிறுத்தகால ஒரு அறிக்கையை ஞாபகபடுத்துகிறேன். இந்த சமாதானகாலம் மக்களிற்கு சந்தோசமானது ஆனால் புலிகளிற்கோ சொல்ல முடியா பல இடர்நிறைந்தது. அதிலொன்று என்ன சோதனைகள் வேதனைகள் வந்தாலும் குறைந்தது 5 வருடங்களிற்கு யுத்த நிறுத்தம் இருக்கும் எக்காரணம் கொண்டும் புலிகள் யுத்தநிறுத்தத்தை முறிக்க மாட்டார்கள்.

தங்களின் முடிவு தமிழரின் இன்னல் தீர தமிழீழம்தான் முடிந்தமுடிபு. ஆனால் சர்வதேசத்திற்கு சிங்களத்தின் உண்மை முகத்தை அப்பட்டமாக்கவும் அரசியல் ரீதியில் சில மாற்றங்களையும் ஏற்படுத்த இந்த யுத்தநிறுத்தம் தேவைபடுகிறது. தங்களிடம் நீண்டதும் திடமானதுமான யுத்ததிட்டமிடல் உள்ளது. அது எக் காரணம் கொண்டு கைவிடபடவோ மாற்றம் செய்யவோ மாட்டோம் எந்த மோசமான எதிர்பார்க்காத உயிரிழப்போ பின்னடைவோ ஏற்பட்டால் கூட ஏன் கிளிநொச்சிக்கு சிங்களஇராணுவம் வந்தால் கூட தங்கள் யுத்த அஜென்டா மாற்றபடமாட்டாது.

அவரின் முதல் கூற்றிற்கு தகுந்தசாட்சி தென்தமிழீழத்தில் ஏற்பட்ட இயக்கபிளவு அதன் நேரடி பாதிப்பாக கெளசல்யன் சேனாதி பாவா… என்ற வரிசையில் 50 மேற்பட்ட உன்னத போராளிகளின் இழப்பும். அதை சகித்து யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை 5வருடமும் 10 மாதங்களாகவும் காட்டிகாத்தமை மற்றும் யுத்தநிறுத்தத்தை புலிகள் முறிக்காது காட்டிய அசாத்திய பொறுமை.

இராண்டவது கூற்றைதான் கடந்த 3 வருடங்களாக புலிகள் நிரூபித்து வருகிறார்கள். தமிழ்செல்வன் உட்பட 4500 மேற்பட்ட போராளிகளையும் 6000 மேற்பட்ட தமிழ்பொதுமக்களையும் இழந்து தென்தமிழீழத்தையும் வன்னி பெருநிலத்தின் பெரும்பாகத்தையும் இழந்தும் தமது நீண்டகால யுத்த தந்திரோபாய பின்வாங்கல்களை மேற்கொள்கின்றனர் புலிகள்.

அடுத்தது யுத்தநிறுத்த காலத்தில் கேணல் ஜெயம் சொன்ன ஒரு சம்பவம். ஒயாதஅலைகள் 3 நடவடிக்கை காலத்தில் தான் பீரங்கிபடைபிரிவுக்கு கட்டளை தளபதியாக இருந்து பீரங்கிசூட்டை நெறிபடுத்தி மாங்குளத்திலிருந்த சிங்களபடையை விரட்டியடித்தபின் கனகராஜன்குள இராணுவதலைமைமுகாமை குறிவைத்து தாக்கி கொண்டிருந்த போது தலைவரிமிருந்து தொலைதொடர்பு வாயிலாக கட்டளை வருகுது தான் மறுஅறிவித்தல் தரும்வரை தாக்குதல்களை முழுமையாக நிறுத்தும்படி தானும் நிறுத்திவிட்டு தாக்குதல் கட்டளைக்கு காத்திருந்த போதும் எந்த கட்டளையும் வந்தபாடில்லை. பொறுமையிழந்து அண்ணை உங்கள் தகவலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம் நீங்கள் பேசாமல் இருக்கிறீர்கள் என்றேன் “அவசரபடாதே பொறுமையாய் இரு தகுந்தநேரத்தில் தாக்குதல் கட்டளைவரும்” என்றார் . மூன்று முழு நாள் புறுபுறுத்து கொண்டு காத்திருந்தேன். கனகராஜன்குள இராணுவதலைமைமுகாம் பக்கமாக பெரும் வெடிப்புகளும் கரும்புகையூடாக தீச்சுவாலைகளும் தெரிந்தது. என்ன நடந்தடா! என சகபோராளிகளுடன் கதைக்க தொடங்க தலைவரிடமிருந்து தாக்குதல் கட்டளை பிறப்பிக்கப்பட்டது முகாம் சுலபமாக உயிரிழப்பின்றி எங்கள் கையில் விழுந்தது. களஞ்சியம் நிறைய ஆயுதங்கள் பாரவாகனங்கள் கிடைத்தது. தலைவருக்கு மட்டுமே முழுமையான தாக்குதல் திட்டம் தெரியும் தளபதிகளுக்கு அவர் அவர்களுக்குரிய களதாக்குதல் திட்டம்தான் தெரிவிக்கப்படும். அந்த மூன்றுநாளும் கரும்புலி அணியின் ஊடுருவல் நடந்திருக்கு ஆனால் அது தனக்கு சொல்லபடவில்லை. காரணம் மிகமிக யுத்தரகசியகாப்பு. தங்களின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமென்று சொன்னார். கேணல்தர தளபதிக்கே சொல்லப்படாத இராணுவதந்திர இரகசியங்கள் சாதரண எனக்க தெரியபோகிறது. இருந்தாலும் என்னால் ஊகிக்ககூடியதை சொல்கிறேன்.

புலிகள் தாம் தாக்குதலை தொடங்கும் இடம் காலம் … போன்றவிடயங்களை ஏற்கனவே திடமாக தீர்மானித்துவிட்டார்கள் அதற்கேற்பவே மாவிலாற்றில் தொடங்கி இன்று கிளிநொச்சிவரை எதிரியை இழுத்து அகலகால் பரப்ப வைத்தது மட்டுமல்ல கிடைத்த அனைத்து சந்தர்பங்களிலும் எதிரிக்கு உயிர் அவயவ ஆத்மபல இழப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆதாரம் சிறிலங்கா படைதளபதிகளே சொல்கிறார்கள்12000 படைவீரர்கள் மீண்டும் யுத்தமுனைக்கு வரமுடியா படுகாயம் 30 000 படைவீரர் தப்பியோட்டம் பலபேர் மனநலம் பாதிக்கப்பட்டமை.

மாவிலாற்றுஅணையை கைபற்பற்ற சிங்களபடை துடித்த போது புலிகள் அதிரடியாய் மூதூர்நகரை கைபற்றி சிங்களபடையை திட்டமிட்டு உசுப்பி அவர்களுக்கு அழிவை ஏற்படத்தியபின் திடீரென வாபஸ் பெற்றார்கள். வெற்றி களிப்பில் மயங்கிய சிங்களபடை புலிகள் இழுக்கும் திசைக்கெல்லாம் இழுக்கபட்டனர்.

தென்தமிழீழ யாத்திரை இனிய வெற்றிகளிப்புடன் முடித்து வன்னிக்கு வரவழைக்கபட்டனர்.சிங்களபடைக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயநினைவுடன்தான் எழுதுகின்றீர்களா???

யார் சொன்னது ரணிலை பழிவாங்கவே மகிந்தவை கொண்டுவந்ததாக???

வேண்டுமென்றால் ரணிலின் பொறியில் இருந்து தப்பிக்க என்று சொல்லலாம்.......

ஏன் இப்படி எழுதுகின்றீர்கள்?

என்னாச்சு உங்களுக்கு?

தோல்வியின் விரக்தியா?

அல்லது

பிரமையா???

தோல்வியின் ஆத்மார்த்த ஆதங்கம்,, ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கற்ற தன்மை,வேருக்கு தெரியும் நீரோட்டமும்,நீலோற்பலமும்,புர

ிந்து கொள்வார் நிழலி.அவசரத்தில் வார்த்தையை அள்ளி வீசாதீர்கள் எம் உள உடன் பிறப்பே.

தேசம்நெட்டில் வந்த பின்னூட்டல்களுக்கு மேலாக இன்னும் சில கேள்விகளும் இருக்கின்றன. புலிகளின் பலம் பொருந்திய கடற்படை பிரிவு மிக குறைந்த அளவே 4ஆம் கட்ட ஈழ போரில் இதுவரை பங்கெடுத்தமை, சிறுத்தை படை போன்ற புலிகளின் விசேட அணிகள் இன்னமும் பங்கெடுக்காமை, ஜெயந்தன் அணி பூனகரி சண்டையில் சிறிதளவு பங்கெடுத்தமை தவிர வேறு எதிலும் பங்கு கொள்ளாமை, புலிகள் 2 ஆம், 3ஆம் ஈழ போரில் பயன்படுத்திய அளவிற்கு கூட இம்முறை விமான எதிர்ப்பு கனரக ஆயுதங்களை பயன் படுத்தாமை ஏன் போன்ற பல கேள்விகள் உள்ளன. முக்கியமான ஒரு தருணத்திற்கான காத்திருப்பு என்னும் காரணத்தினை தவிர வேறு காரணம் இருக்க கூடியதாக தெரியவில்லை.

ஆனால் இவ்வளவு இழப்புகளின் பின் பொறுமையுடன் இருந்து பெறக் கூடியதாக எம்மால் நம்பப் படும் இராணுவ வெற்றியினை தக்க வைத்து கொள்ள நாம், புலம் பெயர் சமூகமாகிய நாம் என்ன செய்கின்றோம்?

ஒரு பெரும் இராணுவ வெற்றியினை புலிகள் பெறுவார்களாயின், மீண்டும் கடந்த முறை போன்று சமாதான பேச்சு என்னும் கபட நாடகத்தினை அரங்கேற்ற சர்வதேசம் முயலும்..அப்படி உருவாகும் நிலையினை எமக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கு எம்மால் (பு.பெ தமிழ் மக்களால்) இன்று ஆற்றப் படும் பணிகள் என்ன?

உண்மையில்லேயே நாம் புலிகள் மீதும் எம் போராட்டத்தின் மீதும் நம்பிக்கை வைத்து இருப்போமாயின், புலிகளால் பெறக் கூடியதென நம்புகின்ற வெற்றியின் பின்னர் எழும் சூழ்நிலைகள் பற்றிய தெளிவையும், அச் சூழ்நிலைகளை எமக்கு சாதகமாக ஆக்கி வைக்கும் செயற்பாடுகளையும் இன்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறா நாம் இன்று பெற்று இருக்கின்றோம்?

யூத மக்கள் தமக்கு எதிராக எதேனும் நடை பெறும் போது ஒரு பொதுவான கருத்தியலை நோக்கி நகர்ந்து தமக்கிடையே பொதுவான செயல் திட்டத்தினை இனம் கண்டு அதன் படி நடப்பார்கள். அடிக்கடி அவர்களை ஒப்பிடும் நாம் இந்த விடயத்தில் எவ்வளவு தூரம் அவர்களை நாம் ஒத்து இருக்கின்றோம்? சர்வதேச மட்டத்தில் நிகழும் மாற்றங்களை உள்வாங்கி நாம் (பு,பெ.த) எம் செயல்களை, போராட்ட முறைகளை, வடிவங்களை மாற்றி இருக்கின்றோமா?ஒவ்வொரு முறையும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை கூட மாவிரர் நாளில் தலைவர் சொல்வார் என்று இருப்பதை தவிர நாம் என்ன செய்கின்றோம் இங்கு?

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கவனமாக உண்மைகளை பேசுங்கள் நிழலி. நமது தலையில் நாமே வாரி இறைத்துக் கொண்டோம். மகிந்தவை வரவிட்டது தமிழன் விட்ட மாபெரும் தவறு
இதில் என்ன பெரும் உண்மையை கண்டுவிட்டீர்கள்,wait and see.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசம்நெற்றில் வந்த ஒரு பின்னூட்டம்..

முதலில் மாவீரர் தமிழ்செல்வனின் யுத்த நிறுத்தகால ஒரு அறிக்கையை ஞாபகபடுத்துகிறேன். இந்த சமாதானகாலம் மக்களிற்கு சந்தோசமானது ஆனால் புலிகளிற்கோ சொல்ல முடியா பல இடர்நிறைந்தது. அதிலொன்று என்ன சோதனைகள் வேதனைகள் வந்தாலும் குறைந்தது 5 வருடங்களிற்கு யுத்த நிறுத்தம் இருக்கும் எக்காரணம் கொண்டும் புலிகள் யுத்தநிறுத்தத்தை முறிக்க மாட்டார்கள்.

தங்களின் முடிவு தமிழரின் இன்னல் தீர தமிழீழம்தான் முடிந்தமுடிபு. ஆனால் சர்வதேசத்திற்கு சிங்களத்தின் உண்மை முகத்தை அப்பட்டமாக்கவும் அரசியல் ரீதியில் சில மாற்றங்களையும் ஏற்படுத்த இந்த யுத்தநிறுத்தம் தேவைபடுகிறது. தங்களிடம் நீண்டதும் திடமானதுமான யுத்ததிட்டமிடல் உள்ளது. அது எக் காரணம் கொண்டு கைவிடபடவோ மாற்றம் செய்யவோ மாட்டோம் எந்த மோசமான எதிர்பார்க்காத உயிரிழப்போ பின்னடைவோ ஏற்பட்டால் கூட ஏன் கிளிநொச்சிக்கு சிங்களஇராணுவம் வந்தால் கூட தங்கள் யுத்த அஜென்டா மாற்றபடமாட்டாது.

அவரின் முதல் கூற்றிற்கு தகுந்தசாட்சி தென்தமிழீழத்தில் ஏற்பட்ட இயக்கபிளவு அதன் நேரடி பாதிப்பாக கெளசல்யன் சேனாதி பாவா… என்ற வரிசையில் 50 மேற்பட்ட உன்னத போராளிகளின் இழப்பும். அதை சகித்து யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை 5வருடமும் 10 மாதங்களாகவும் காட்டிகாத்தமை மற்றும் யுத்தநிறுத்தத்தை புலிகள் முறிக்காது காட்டிய அசாத்திய பொறுமை.

இராண்டவது கூற்றைதான் கடந்த 3 வருடங்களாக புலிகள் நிரூபித்து வருகிறார்கள். தமிழ்செல்வன் உட்பட 4500 மேற்பட்ட போராளிகளையும் 6000 மேற்பட்ட தமிழ்பொதுமக்களையும் இழந்து தென்தமிழீழத்தையும் வன்னி பெருநிலத்தின் பெரும்பாகத்தையும் இழந்தும் தமது நீண்டகால யுத்த தந்திரோபாய பின்வாங்கல்களை மேற்கொள்கின்றனர் புலிகள்.

அடுத்தது யுத்தநிறுத்த காலத்தில் கேணல் ஜெயம் சொன்ன ஒரு சம்பவம். ஒயாதஅலைகள் 3 நடவடிக்கை காலத்தில் தான் பீரங்கிபடைபிரிவுக்கு கட்டளை தளபதியாக இருந்து பீரங்கிசூட்டை நெறிபடுத்தி மாங்குளத்திலிருந்த சிங்களபடையை விரட்டியடித்தபின் கனகராஜன்குள இராணுவதலைமைமுகாமை குறிவைத்து தாக்கி கொண்டிருந்த போது தலைவரிமிருந்து தொலைதொடர்பு வாயிலாக கட்டளை வருகுது தான் மறுஅறிவித்தல் தரும்வரை தாக்குதல்களை முழுமையாக நிறுத்தும்படி தானும் நிறுத்திவிட்டு தாக்குதல் கட்டளைக்கு காத்திருந்த போதும் எந்த கட்டளையும் வந்தபாடில்லை. பொறுமையிழந்து அண்ணை உங்கள் தகவலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம் நீங்கள் பேசாமல் இருக்கிறீர்கள் என்றேன் “அவசரபடாதே பொறுமையாய் இரு தகுந்தநேரத்தில் தாக்குதல் கட்டளைவரும்” என்றார் . மூன்று முழு நாள் புறுபுறுத்து கொண்டு காத்திருந்தேன். கனகராஜன்குள இராணுவதலைமைமுகாம் பக்கமாக பெரும் வெடிப்புகளும் கரும்புகையூடாக தீச்சுவாலைகளும் தெரிந்தது. என்ன நடந்தடா! என சகபோராளிகளுடன் கதைக்க தொடங்க தலைவரிடமிருந்து தாக்குதல் கட்டளை பிறப்பிக்கப்பட்டது முகாம் சுலபமாக உயிரிழப்பின்றி எங்கள் கையில் விழுந்தது. களஞ்சியம் நிறைய ஆயுதங்கள் பாரவாகனங்கள் கிடைத்தது. தலைவருக்கு மட்டுமே முழுமையான தாக்குதல் திட்டம் தெரியும் தளபதிகளுக்கு அவர் அவர்களுக்குரிய களதாக்குதல் திட்டம்தான் தெரிவிக்கப்படும். அந்த மூன்றுநாளும் கரும்புலி அணியின் ஊடுருவல் நடந்திருக்கு ஆனால் அது தனக்கு சொல்லபடவில்லை. காரணம் மிகமிக யுத்தரகசியகாப்பு. தங்களின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமென்று சொன்னார். கேணல்தர தளபதிக்கே சொல்லப்படாத இராணுவதந்திர இரகசியங்கள் சாதரண எனக்க தெரியபோகிறது. இருந்தாலும் என்னால் ஊகிக்ககூடியதை சொல்கிறேன்.

புலிகள் தாம் தாக்குதலை தொடங்கும் இடம் காலம் … போன்றவிடயங்களை ஏற்கனவே திடமாக தீர்மானித்துவிட்டார்கள் அதற்கேற்பவே மாவிலாற்றில் தொடங்கி இன்று கிளிநொச்சிவரை எதிரியை இழுத்து அகலகால் பரப்ப வைத்தது மட்டுமல்ல கிடைத்த அனைத்து சந்தர்பங்களிலும் எதிரிக்கு உயிர் அவயவ ஆத்மபல இழப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆதாரம் சிறிலங்கா படைதளபதிகளே சொல்கிறார்கள்12000 படைவீரர்கள் மீண்டும் யுத்தமுனைக்கு வரமுடியா படுகாயம் 30 000 படைவீரர் தப்பியோட்டம் பலபேர் மனநலம் பாதிக்கப்பட்டமை.

மாவிலாற்றுஅணையை கைபற்பற்ற சிங்களபடை துடித்த போது புலிகள் அதிரடியாய் மூதூர்நகரை கைபற்றி சிங்களபடையை திட்டமிட்டு உசுப்பி அவர்களுக்கு அழிவை ஏற்படத்தியபின் திடீரென வாபஸ் பெற்றார்கள். வெற்றி களிப்பில் மயங்கிய சிங்களபடை புலிகள் இழுக்கும் திசைக்கெல்லாம் இழுக்கபட்டனர்.

தென்தமிழீழ யாத்திரை இனிய வெற்றிகளிப்புடன் முடித்து வன்னிக்கு வரவழைக்கபட்டனர்.சிங்களபடைக்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இந்த விடயத்தை அளவுக்கு அதிகமாக........................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.