Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியும் இராணுவத்திடம் வீழ்ந்து விட்ட பிறகு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்ற ஒன்றை வழங்க வேண்டிய அவசியமே கிடையாது -ஜே.வி.பி

Featured Replies

கிளிநொச்சியும் இராணுவத்திடம் வீழ்ந்து விட்ட பிறகு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்ற ஒன்றை வழங்க வேண்டிய அவசியமே கிடையாது -ஜே.வி.பி

விஜித்த ஹேரத் சொல்கிறார்

புலிகளை எதிர்ப்பவர்கள்

ஆனந்தசங்கரி

கருணா

பிள்ளையான்

டக்ளஸ்

மற்றும்

தேனீ

நெருப்பு

அதிரடி

மற்றும் ஏனைய புலி எதிர்ப்பு இணையத்தளங்கள் பத்திரிகைகளின் பார்வைக்கு இது

புலிகள் இல்லையேல் ஈழத்தில் தமிழனுக்கு வாழ்வே இல்லை

இதை உணருங்கள் திருந்துங்கள்

ஹேரத் சொன்னதைவிட விளக்கமாக சொல்லத்தேவையில்லையென நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு இது தெரியாது என்று நீங்கள் நினைத்தால்...........???

நானும் தங்களுடன் சேர்ந்து இந்த விண்ணப்பத்தை வைக்கிறேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாற்றுக்கருத்து ஒட்டுக்குழுக்களின் வாழ்வே புலிகளின் இருப்பில் தான் இருக்கிறது. புலிகள் இல்லை எனில் இவர்களை என்றோ சிங்களப் பேரினவாத பூதம் விழுங்கி இருக்கும். அதை அவர்களும் நன்கு அறிவார்கள்.

அதுதான் கருணா சொல்கிறார்.. பிரபாகரன் நாட்டை விட்டு போகமாட்டார். எனவே எங்கள் உதவி உங்களுக்கு எப்பவும் அவசியம் என்று. தயவுசெய்து எங்களை விரட்டி அடிச்சுப் போடாதேங்கோ என்று சிங்களவர்களிடம் கெஞ்சுவது தெரிகிறது..! இதே தான் டக்கிளசு அம்பிக்கும். சங்கரி.. கும்மானும். சித்தார்த்தான்.. அம்பிக்கும்..! :o:(

நான் ஒருவகையில் ஜேவிஐ பாராட்டுகிறேன். அவர்கள் சிங்களப் பேரினவாதத்தை எப்போதும் தாரவார்த்ததோ.. காட்டிக் கொடுத்ததோ இல்லை. ஆனால் நம்ப தமிழர்கள் மாற்றுக் கருத்து என்று தமிழனை தமிழன் காட்டிக் கொடுத்து எதிரிக்கு தாரைவார்த்து தானும் தன் இனத்தின் போராட்டத்தையும் தன் இனத்தையும் அழிச்சதுதான் மிச்சம்..! :(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

கிளிநொச்சி வீழ்ந்து விட்டது; இனி எதற்கு அரசியல் தீர்வு? - ஜேவிபியின் பேரினவாத சிந்தனை

ஜ திங்கட்கிழமைஇ 5 சனவரி 2009 ஸ ஜ ரவிலோகன் ஸ

கிளிநொச்சியும் இராணுவத்திடம் வீழ்ந்துவிட்ட பிறகு, இனி தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்ற ஒன்றை வழங்கவேண்டிய அவசியமே கிடையாது. எனவே, அரசியல் தீர்வு முயற்சிகளுக்காக உருவாக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அரசு உடனடியாக கலைத்துவிடவேண்டும்.இப்படி வலியுறுத்தியிருக்கிறது ஜ.வி.பி. சார்பு அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையம்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற அந்த அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைப்பின் செயலாளரும் ஜே.வி.பியின் பிரசார செயலாளரும், எம்.பியுமான விஜித ஹேரத்தே இவ்வேண்டுகோளை விடுத்தார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: கிளிநொச்சியைப் புலிகள் கைவிட்டமை அவர்களுக்கு யுத்த ரீதியாகக் கிடைத்த தோல்வி மாத்திரமின்றி உளவியல் ரீதியாகவும் கிடைத்த தோல்வியாகும்.கிளிநொச்சி புலிகளின் தலைநகரமாக விளங்கியது. இந்த நகரில்தான் புலிகளின் சமாதான செயலகம் உட்படப் பல அலு வலகங்கள் இருந்தன. படையினர் மீதான பாரிய தாக்குதல்களுக்கான திட்டங்கள் அங்கிருந்துதான் வகுக்கப்பட்டன. இவ்வாறானதொரு முக்கிய நகரம் பறிபோயுள்ளதால் புலிகள் உளவியல் ரீதியாகத் துவண்டுபோயுள்ளனர்.

இந்த வெற்றியை இந்நாட்டுக்குப் பெற்றுத்தந்த படையினருக்கு நாம் எமது கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். படையினர் தொடர்ந்து முன்னேறுவதற்கு இந்நாட்டு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்கவேண்டும்.தோல்வியடைந்த புலிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.இது தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.இந்த நிலையில் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசப்படுகிறது. அதிகாரப் பகிர்வு என்பது மற்றுமொரு பிரிவினைவாதத்திற்கே வழிவகுக்கும். யுத்தம் மூலம் புலிகளைத் தோற்கடிப்பதான் ஒரேதீர்வு.ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமில்லை. அரசியல் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு உடன் கலைக்கப்படல் வேண்டும். அக்குழு அறவே தேவையற்ற ஒன்று என்றார்.

நன்றி

நிதர்சனம்

இதை மான்பிமிகு முதலமைச்சர் பிள்ளைபுடி புள்ளையான் நன்குணர்ந்திருப்பார்.....

கிளிநொச்சியும் இராணுவத்திடம் வீழ்ந்து விட்ட பிறகு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்ற ஒன்றை வழங்க வேண்டிய அவசியமே கிடையாது -ஜே.வி.பி

விஜித்த ஹேரத் சொல்கிறார்

புலிகளை எதிர்ப்பவர்கள்

ஆனந்தசங்கரி

கருணா

பிள்ளையான்

டக்ளஸ்

மற்றும்

தேனீ

நெருப்பு

அதிரடி

மற்றும் ஏனைய புலி எதிர்ப்பு இணையத்தளங்கள் பத்திரிகைகளின் பார்வைக்கு இது

புலிகள் இல்லையேல் ஈழத்தில் தமிழனுக்கு வாழ்வே இல்லை

இதை உணருங்கள் திருந்துங்கள்

ஹேரத் சொன்னதைவிட விளக்கமாக சொல்லத்தேவையில்லையென நினைக்கின்றேன்

பவ்வி உண்டு திரியும் காட்டுப் பண்டிகளுக்கு உது புரியவா போகிறது???? "பகற்கனவுகள் காணாதீர்கள்"

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாற்றுக்கருத்து ஒட்டுக்குழுக்களின் வாழ்வே புலிகளின் இருப்பில் தான் இருக்கிறது. புலிகள் இல்லை எனில் இவர்களை என்றோ சிங்களப் பேரினவாத பூதம் விழுங்கி இருக்கும். அதை அவர்களும் நன்கு அறிவார்கள்.

அதுதான் கருணா சொல்கிறார்.. பிரபாகரன் நாட்டை விட்டு போகமாட்டார். எனவே எங்கள் உதவி உங்களுக்கு எப்பவும் அவசியம் என்று. தயவுசெய்து எங்களை விரட்டி அடிச்சுப் போடாதேங்கோ என்று சிங்களவர்களிடம் கெஞ்சுவது தெரிகிறது..! இதே தான் டக்கிளசு அம்பிக்கும். சங்கரி.. கும்மானும். சித்தார்த்தான்.. அம்பிக்கும்..! :o:(

நான் ஒருவகையில் ஜேவிஐ பாராட்டுகிறேன். அவர்கள் சிங்களப் பேரினவாதத்தை எப்போதும் தாரவார்த்ததோ.. காட்டிக் கொடுத்ததோ இல்லை. ஆனால் நம்ப தமிழர்கள் மாற்றுக் கருத்து என்று தமிழனை தமிழன் காட்டிக் கொடுத்து எதிரிக்கு தாரைவார்த்து தானும் தன் இனத்தின் போராட்டத்தையும் தன் இனத்தையும் அழிச்சதுதான் மிச்சம்..! :(

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாற்றுக் கருத்து என்றால் என்ன? தமிழீழ விடுதலைக்கெதிரான கருத்தே.

இவர்கள் என்ன ஈழத்தீவு முழுவதையும் தமிழருக்கானதென்றா மாற்றுக் கருத்து வைக்கிறார்கள். வயிற்றுப் பிழைப்புக்காக அரசியலில் புகுந்தவர்களும், தங்கள் தவறுகளை மறைக்கத் தஞ்சமடைந்தவர்களுமே இவர்கள்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கானதே தமிழீழ விடுதலைப் போராட்டமாகும். செவிடனுக்காவது கேட்க வைக்கலாம். இவர்களுக்கு இப்போது கேட்காது, கேட்கும் காலம் நிச்சயம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாற்றுக் கருத்து என்றால் என்ன? தமிழீழ விடுதலைக்கெதிரான கருத்தே.

இவர்கள் என்ன ஈழத்தீவு முழுவதையும் தமிழருக்கானதென்றா மாற்றுக் கருத்து வைக்கிறார்கள். வயிற்றுப் பிழைப்புக்காக அரசியலில் புகுந்தவர்களும், தங்கள் தவறுகளை மறைக்கத் தஞ்சமடைந்தவர்களுமே இவர்கள்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கானதே தமிழீழ விடுதலைப் போராட்டமாகும். செவிடனுக்காவது கேட்க வைக்கலாம். இவர்களுக்கு இப்போது கேட்காது, கேட்கும் காலம் நிச்சயம் வரும்.

ஏன் இங்கு யாழ். களத்திலேயே பலர் படுத்துக்கிடக்கினம்

தருணம் பார்த்து காலைவார........

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இங்கு யாழ். களத்திலேயே பலர் படுத்துக்கிடக்கினம்

தருணம் பார்த்து காலைவார........

அதென்னவோ உண்மை தான். கிளிநொச்சி பிடிக்கப்பட்ட அன்று திண்ணையில் பார்த்தோமே சிலரின் சுயரூபங்களை.

QUOTE

ஏன் இங்கு யாழ். களத்திலேயே பலர் படுத்துக்கிடக்கினம்

தருணம் பார்த்து காலைவார........

அதென்னவோ உண்மை தான். கிளிநொச்சி பிடிக்கப்பட்ட அன்று திண்ணையில் பார்த்தோமே சிலரின் சுயரூபங்களை.

துலைச்சுது போ!!! அட துரோகிகளே........... :(

மோகன் உந்த திண்ணையை கொண்டு வந்து து......ரோ.......கி.......... இனங் கண்டுட்டார் என்று சொல்லுங்கோவன்!!!

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இறுதியில் ............ எங்கே போகிறோம்?????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.