Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராணுவத்தில் மதபோதகர் பதவிகளுக்கு ஆளெடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய ராணுவத்தில் பண்டிட், கிரந்தி, மௌல்வி, பத்ரே ஆகிய பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பண்டிட் பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டமும், சமஸ்கிருதத்தில் மத்தியமா அல்லது இந்தியில் பூஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சமஸ்கிருதம் அல்லது இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் மத்தியமா அல்லது பூஷன் முடித்திருக்க அவசியமில்லை.

கிரந்தி பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பஞ்சாப் மொழியில் வித்வான் பட்டம் அல்லது, பஞ்சாபி மொழியில் இளங்கலை பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

மௌலவி பதவிக்கும் பட்டமும், அத்துடன் அராபிக் மொழியில் மௌலவி ஆலிம் அல்லது உருதுமொழியில் அடிப் ஆலிம் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அரபிக் அல்லது உருதுமொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் மௌலவி ஆலிம், அடிப் ஆலிம் ஆகியன தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை.

பத்ரே பதவிக்கு ஒரு பட்டமும், உள்ளூர் பிஷப் பட்டியலில் இடம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கான வயது 34 ஆகவும், உயரம் 160 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 77 செ.மீ இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பக் கடைசிநாள் 24.1.09

விண்ணப்பங்களை தலைமை ஆள் சேர்ப்புமையம், செயிண்ட் ஜார்ஜ்கோட்டை, சென்னை௬00009 அல்லது ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம், கருடா லைசன்ஸ், திருச்சிராப்பள்ளி ௬20 001 என்ற முகவரிக்கு, புகைப்படம் ஒட்டிய உரிய விண்ணப்பப் படிவத்தில் அனுப்ப வேண்டும்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவர் எதுக்கும் நீங்களும் முயற்சி பண்ணி பாருங்கோ, ஆச்சிரமும் போட்டுது இனிமல் சும்மா இருந்து என்ன செய்யிறது அம்பிடுற சேத்தில காலைவைத்து கிடக்கிற தண்ணியில காலை கழுவி முக்தியடயுற வேலையை பார்க்கவேண்டியது தான்

சிறி முனிவருக்கு ஒரு அப்பிளிகேசன் ப்ளீஸ் :lol:

பகுந்தறிவையும் போதிக்கலாமா?

முனிவர் எதுக்கும் நீங்களும் முயற்சி பண்ணி பாருங்கோ, ஆச்சிரமும் போட்டுது இனிமல் சும்மா இருந்து என்ன செய்யிறது அம்பிடுற சேத்தில காலைவைத்து கிடக்கிற தண்ணியில காலை கழுவி முக்தியடயுற வேலையை பார்க்கவேண்டியது தான்

சிறி முனிவருக்கு ஒரு அப்பிளிகேசன் ப்ளீஸ் :lol:

சுப்பண்ணை

:unsure: நீங்கள் முனிவரைத் தப்பாகப் புரிந்துள்ளீர்கள். அவர் மத போதகரல்ல, மாது போஷகருங்கோ. :(

  • கருத்துக்கள உறவுகள்

suppannai Posted Today, 12:07 PM

முனிவர் எதுக்கும் நீங்களும் முயற்சி பண்ணி பாருங்கோ, ஆச்சிரமும் போட்டுது இனிமல் சும்மா இருந்து என்ன செய்யிறது அம்பிடுற சேத்தில காலைவைத்து கிடக்கிற தண்ணியில காலை கழுவி முக்தியடயுற வேலையை பார்க்கவேண்டியது தான்

சிறி முனிவருக்கு ஒரு அப்பிளிகேசன் ப்ளீஸ்

சுப்பரை வன்மையாக கண்டிக்கிறேன் :(

சப்பாத்தி சாப்பிட முடியாது வேறு ஏதாவது முக்கியமான சாமான்கள் தந்தால் முயற்ச்சி செய்த்து பார்க்கலாம்

மத போதகராக இருப்பேனா என்பதில்தான் எனக்கே சந்தேகமாக இருக்கிறது :D:)

Vasampu Posted Today, 08:31 PM

சுப்பண்ணை

நீங்கள் முனிவரைத் தப்பாகப் புரிந்துள்ளீர்கள். அவர் மத போதகரல்ல, மாது போஷகருங்கோ.

..... :lol: ....... :( ..... :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் எதுக்கும் நீங்களும் முயற்சி பண்ணி பாருங்கோ, ஆச்சிரமும் போட்டுது இனிமல் சும்மா இருந்து என்ன செய்யிறது அம்பிடுற சேத்தில காலைவைத்து கிடக்கிற தண்ணியில காலை கழுவி முக்தியடயுற வேலையை பார்க்கவேண்டியது தான்

சிறி முனிவருக்கு ஒரு அப்பிளிகேசன் ப்ளீஸ் :unsure:

சுப்பண்ணை , முனிவர் அங்கை போயும் துவக்கை தூக்கிப்போடுவாரோ ...... எண்டு தான் , யோசனையாக கிடக்கிது . :lol:

சுப்பண்ணை , முனிவர் அங்கை போயும் துவக்கை தூக்கிப்போடுவாரோ ...... எண்டு தான் , யோசனையாக கிடக்கிது . :lol:

:(அவர் தூக்கிறது பாவிக்க அல்ல, பாவிக்காமல் துருப்பிடித்து விட்டதோ என்று பார்த்து அப்பப்ப துடைச்சு பத்திரமா வைச்சிருக்க மட்டுமே !! :unsure::(

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியம் போதிக்க என்ன பட்டம் வேணுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை , முனிவர் அங்கை போயும் துவக்கை தூக்கிப்போடுவாரோ ...... எண்டு தான் , யோசனையாக கிடக்கிது . ^_^

துப்பாக்கி என்றாலே எனக்கு உதறுது இதுக்குள்ள எங்க தூக்கிறது............. :wub::)

Vasampu Posted Jan 13 2009, 11:27 PM

அவர் தூக்கிறது பாவிக்க அல்ல, பாவிக்காமல் துருப்பிடித்து விட்டதோ என்று பார்த்து அப்பப்ப துடைச்சு பத்திரமா வைச்சிருக்க மட்டுமே !!

வசம்பு எதை சொல்கீறீங்கள் துப்பாக்கியைதானே........... :):)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி என்றாலே எனக்கு உதறுது இதுக்குள்ள எங்க தூக்கிறது............. :wub::)

வசம்பு எதை சொல்கீறீங்கள் துப்பாக்கியைதானே........... :):)

முனிவர் ஜீ , ஆச்சிரமத்தில் நெடுகவும் துப்பாக்கியும் கையுமாக , நீங்கள் திரிவதாக பட்சி சொல்லுதே ....... ^_^

துப்பாக்கி என்றாலே எனக்கு உதறுது இதுக்குள்ள எங்க தூக்கிறது............. :wub::)

வசம்பு எதை சொல்கீறீங்கள் துப்பாக்கியைதானே........... :):)

:Dஆமா நானும்..ம்..ம்..ம் துப்பாக்கியைத் தான் சொல்கிறேன். அது சரி எப்பவாகிலும் சுட்டுப் பார்த்தீங்களா ?? :D பிறகு கேட்கிறதில்லை தோசையையா சொன்னீங்கள் என்று !!! ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை

நீங்கள் முனிவரைத் தப்பாகப் புரிந்துள்ளீர்கள். அவர் மத போதகரல்ல, மாது போஷகருங்கோ.

வசம்பு அது எல்லாம் முதல் இப்ப அவற்ற ஆச்சிரமத்தை நானும் சகியும் டங்குவாரும் ஆகிய முப்படைகளும் சேர்ந்து வல்வளைப்பு செய்திட்டம். :)

சுப்பரை வன்மையாக கண்டிக்கிறேன் :)

சப்பாத்தி சாப்பிட முடியாது வேறு ஏதாவது முக்கியமான சாமான்கள் தந்தால் முயற்ச்சி செய்த்து பார்க்கலாம்

மத போதகராக இருப்பேனா என்பதில்தான் எனக்கே சந்தேகமாக இருக்கிறது

ஒ கண்டிக்கிறிங்களோ சரி கண்டியுங்கோ ஆனால் கடிச்சு மட்டும் போடாதேங்கோ அப்புறம் எந்த மிருகம் கடிச்சது என்று எங்கட ஆச்சிரம வைத்தியர் கண்டுபிடிக்கிறதுக்குள்ள நான் போயிடுவன் :) .முக்கியமான சாமானோ ....... நாங்கள் வல்வளைப்பு செய்யேக்க அப்பாவும் சகி சொன்னவர் சுப்பண்ணை முனிவரை அந்த முக்கியமான சாமானோட போகவிடுறிங்களே அது இந்தியாவிண்ட அக்கினி ஏவுகணையைவிட பொல்லாதது என்று, நான் பாவம் பிழைத்து போகட்டும் என்று விட்டால் இப்ப முக்கியமான சாமான் கேட்குதோ ^_^ ?

சுப்பண்ணை , முனிவர் அங்கை போயும் துவக்கை தூக்கிப்போடுவாரோ ...... எண்டு தான் , யோசனையாக கிடக்கிது .

மச்சான் சிறி ஆளுட்ட இப்ப துவக்கிண்ட மரப்பிடி மட்டும் தான் இருக்கு இவர் போற இடத்தில மல்டி பரலே வைத்திருக்கிறாங்கள் தெரியும்தானே........ :wub:

வசம்பு அது எல்லாம் முதல் இப்ப அவற்ற ஆச்சிரமத்தை நானும் சகியும் டங்குவாரும் ஆகிய முப்படைகளும் சேர்ந்து வல்வளைப்பு செய்திட்டம். :rolleyes:

ஆ.......ஆ.......ஆ.......கவலைப்படாதேங்கோ முனி :lol: நான் ரம்போ மாதிரி தனியாளாய் வந்து உந்த 3 பேரையும் என்ரை மல்ரிபரலால் போட்டுத் தள்ளிவிட்டு :rolleyes: , அப்புறம் உங்களையும் போட்டுத் தள்ளி ஆச்சிரமத்தை எனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றேன். :rolleyes::lol:

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

3பேரை போட்டுத்தள்ள மல்ரி பரலா :rolleyes::rolleyes:

3பேரை போட்டுத்தள்ள மல்ரி பரலா :(:(

:lol:கொஞ்சம் பிலிம் காட்டுவம் என்று பார்த்தால், நீங்க போட்டுக் கொடுக்கின்றீர்களே !! :D

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜீ , ஆச்சிரமத்தில் நெடுகவும் துப்பாக்கியும் கையுமாக , நீங்கள் திரிவதாக பட்சி சொல்லுதே ....... :unsure:

யாராக இருக்கும் அந்த பட்சி ஒரு வேளை டங்குவராக இருக்குமோ :(

போதும் போதும் சுப்பண்ணை வசம்பண்ணை இங்க கத்தி வாரத்திற்கு முன்னால ஓடுவோம்[நம்மள போட்டு நாறடிக்கிறாங்கள் பேசாம இந்த பெயரை மாத்திடுவமோ] கூட்டணி பலமாக உள்ளது போல ஏற்கனவே மூன்று பேர் இப்ப வசம்புமா என்னடா முனிவருக்கு வந்த சோதனை... :lol::wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

யாராக இருக்கும் அந்த பட்சி ஒரு வேளை டங்குவராக இருக்குமோ :)

போதும் போதும் சுப்பண்ணை வசம்பண்ணை இங்க கத்தி வாரத்திற்கு முன்னால ஓடுவோம்[நம்மள போட்டு நாறடிக்கிறாங்கள் பேசாம இந்த பெயரை மாத்திடுவமோ] கூட்டணி பலமாக உள்ளது போல ஏற்கனவே மூன்று பேர் இப்ப வசம்புமா என்னடா முனிவருக்கு வந்த சோதனை... :(:D:o

என்ன ஆச்சிரமத்துக்கு வெளியால ஒரே சத்தமா இருக்கு? :) ஏதும் பிரச்சினையே? :D

இதுகள் வேற.. எப்ப பாத்தாலும் நொய்..நொய் எண்டுகொண்டு..! ஓமோம் உள்ள வாறன்..!! :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆச்சிரமத்துக்கு வெளியால ஒரே சத்தமா இருக்கு? :D ஏதும் பிரச்சினையே? :lol:

இதுகள் வேற.. எப்ப பாத்தாலும் நொய்..நொய் எண்டுகொண்டு..! ஓமோம் உள்ள வாறன்..!! :(

என்ன டங்குவார் ஆஸ்ரமத்தில் அதிக வேலை போல நடக்கட்டும் நடக்கட்டும் :(:):(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன டங்குவார் ஆஸ்ரமத்தில் அதிக வேலை போல நடக்கட்டும் நடக்கட்டும் :):D:D

ஆ ...... இது என்ன கொடுமை ......... :lol:

முனிவர் ஆச்சிரமத்துக்கு வெளியே நின்று , உள்ளே நடப்பவைகளுக்கு ஆசீர்வாதமா ? :(

வசம்பு அது எல்லாம் முதல் இப்ப அவற்ற ஆச்சிரமத்தை நானும் சகியும் டங்குவாரும் ஆகிய முப்படைகளும் சேர்ந்து வல்வளைப்பு செய்திட்டம். :(

மச்சான் சுப்பண்ணை , முனிவரின் ஆச்சிரமத்தை முனிவரிடமே ஒப்படைக்கவும் . :)

உங்களுக்கு வேறு சின்ன ஆச்சிரமம் அதுக்கு பக்கத்திலை செய்து தாறம் . :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான் சுப்பண்ணை , முனிவரின் ஆச்சிரமத்தை முனிவரிடமே ஒப்படைக்கவும் . :)

உங்களுக்கு வேறு சின்ன ஆச்சிரமம் அதுக்கு பக்கத்திலை செய்து தாறம் . :huh:

என்ன மச்சான் இப்பிடி சொல்லிட்டிங்கள்,நீங்களும் இந்த ஆச்சிரமத்திலை வந்து இணைந்துகொள்ளுங்கோவன் :unsure: . நான் முனிவரிட்ட ஒப்படைக்கிறதுக்கு ரெடி ஆனால் அங்க சகியும் டங்குவாரும் இருக்கினம் அவயளை அலவாங்கால கூட பிரட்டமுடியாது அப்பிடி ஆணிவேர் பாச்சிட்டினம் (ஆச்சிரம நிலத்தோட)

:lol:

மச்சான் ஒரு ரகசியம். நீங்கள் சொன்ன அந்த சின்ன ஆச்சிரமத்தையும் செய்து என்னட்ட தாங்கோ என்ன :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன மச்சான் இப்பிடி சொல்லிட்டிங்கள்,நீங்களும் இந்த ஆச்சிரமத்திலை வந்து இணைந்துகொள்ளுங்கோவன் :unsure: . நான் முனிவரிட்ட ஒப்படைக்கிறதுக்கு ரெடி ஆனால் அங்க சகியும் டங்குவாரும் இருக்கினம் அவயளை அலவாங்கால கூட பிரட்டமுடியாது அப்பிடி ஆணிவேர் பாச்சிட்டினம் (ஆச்சிரம நிலத்தோட)

:lol:

மச்சான் ஒரு ரகசியம். நீங்கள் சொன்ன அந்த சின்ன ஆச்சிரமத்தையும் செய்து என்னட்ட தாங்கோ என்ன :unsure:

மச்சான் , நான் ஆச்சிரமத்துக்குள்ளை வந்தால் , முனிவர் சாபம் போட்டுவார் ............. , முனிவற்றை சாபம் பொல்லாதது . :o

மச்சான் , நீங்கள் தான் முனிவற்றை , ஆச்சிரமத்தை முதல்லை கைப்பற்றியது , அதுக்கு பிறகு தான் சகியும் , டங்குவாரும் வந்து ஆணிவேர் பாச்சினவை . :)

அவையளுக்கு ஒரு கன்னிவெடி வைச்சாவது நீங்கள் தான் கிளப்ப வேண்டும் . :D

அதுக்கு பிறகு தான் சின்ன ஆச்சிரமத்தை உங்களுக்கு தருவோம் . :)

முனிவர் இப்ப ஆச்சிரமம் இல்லாமல் , ரொம்ப சிரமப்படுகிறார் . :huh:

மூன்று நாட்களுக்கு முன் சீனாவிற்கும் போய் வந்துள்ளார் , புது ஆச்சிரமம் கட்டுவதற்கு நிலம் பார்க்க . :lol:

அவையளுக்கு ஒரு கன்னிவெடி வைச்சாவது நீங்கள் தான் கிளப்ப வேண்டும் . :D

அதுக்கு பிறகு தான் சின்ன ஆச்சிரமத்தை உங்களுக்கு தருவோம் . :)

:)முனிவரின் ஆச்சிரமத்தில் " கன்னி " வெடிகளா ?? சான்ஸே இல்லை. :):o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கோணும் ஆமிக்காரர் என்னத்துக்கு ஆளெடுக்கினம்? :rolleyes:

மதபோதகருக்கோ? இல்லாட்டி மதுபோதகருக்கோ?

மன்னிக்கோணும் ஆமிக்காரர் என்னத்துக்கு ஆளெடுக்கினம்? :o

மதபோதகருக்கோ? இல்லாட்டி மதுபோதகருக்கோ?

:unsure:உந்த மது போதகர் பதவி ஏற்கனவே சின்னப்புவிற்கு கொடுத்திட்டாங்கள். அதாலை தான் சின்னப்பு இங்கே இப்ப வாறது குறைவு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.