Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்சனை: இந்திய அரசுக்கு கலைஞர் இறுதி வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் போரை நிறுத்தம் ஏற்பட வழிவகுக்குமாறு இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து சட்ட மன்றத்தில் வெள்ளிக்கிழமை (23.01.09) முதல்வர் கருணாநிதி தீர்மானம் முன்மொழிகிறார்

நன்றி: நககீரன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம் :unsure:

ஏனாம்..இறுதி வேண்டுகோள்..அதுக்கு பிறகு என்ன செய்ய போறாராம்..உப்பிடி எத்தினையை பாத்திட்டம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஏனாம்..இறுதி வேண்டுகோள்..அதுக்கு பிறகு என்ன செய்ய போறாராம்..உப்பிடி எத்தினையை பாத்திட்டம்...

இப்படி எழுதுகிறதென்றால்...........

அதற்கு நம்மிடம் பலம் வேண்டும்

இல்லையென்றால் பொத்திக்கொண்டு..............

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுதுகிறதென்றால்...........

அதற்கு நம்மிடம் பலம் வேண்டும்

இல்லையென்றால் பொத்திக்கொண்டு..............

ஆமா எங்களிட்டை பலம் இல்லை நாங்கள் பொத்திட்டு இருக்கனும்.. ஆனால் குதிரைநிதிட்ட பலம் இருந்தும் . அது தான் ஈழ தமிழன்ட வாழ்க்கேல கண்ணா முச்சி விளையாட்டு விளையாடி கொன்டு இருக்கிறார் <_<:lol:

உவர் உப்படியான அறிக்கையல் நிரைய விட்டவர்.. இது ஒண்டும் புதிதல்ல :)

Edited by kuddipaiyan26

நான் கலைஞரை அதை செய் இதை இதை செய் என்று கேட்கவில்லை... சும்மா எல்லாரையும் பேக்காட்டாதேங்கோ... இதிலும் பார்க்க ஜெயலலிதா பரவாய் இல்லை.. வெளிப்படையாகவே தனது கருத்தை சொல்கிறார்

:)<_<
  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இது இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள்.. பிறக்கு பிரணாப் முகர்ஜி டெல்லில இருந்து வந்து சந்திச்சா பிறக்கு சொல்லுவார் மத்திய அரசு என்ன முடிவு எடுக்குதோ அது தான் தன் முடிவும் என்று.. இந்த கோமாளின்ட கதைய நம்ப கூடாது <_<:)

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்
ஆமா இது இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள்.. பிறக்கு பிரணாப் முகர்ஜி டெல்லில இருந்து வந்து சந்திச்சா பிறக்கு சொல்லுவார் மத்திய அரசு என்ன முடிவு எடுக்குதோ அது தான் தன் முடிவும் என்று.. இந்த கோமாளின்ட கதைய நம்ப கூடாது <_<:)
  • கருத்துக்கள உறவுகள்

:)<_<

அண்ணை நீங்கள் ஏன் சிரிக்கிறிங்கள்.. குள்ள நரின்ட தொல்ல தாங்க முடியவில்ல என்றோ

  • கருத்துக்கள உறவுகள்

குட்டித்தம்பி

வார்த்தைகளில் மரியாதை வேணும்

சிங்களவன் சொல்லும் அதேவார்த்தைகளை நாமும் பாவிப்பது நன்றன்று

அவன் எம்மைப்பிரிப்பதற்காகவே அதனை செய்கின்றான் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்

இலங்கையில் போரை நிறுத்தம் ஏற்பட வழிவகுக்குமாறு இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து சட்ட மன்றத்தில் வெள்ளிக்கிழமை (23.01.09) முதல்வர் கருணாநிதி தீர்மானம் முன்மொழிகிறார்

நன்றி: நககீரன்

மீண்டும்மா? :)<_<

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்மா? :)<_<

அதே தான் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் தமது வாழ்வை தக்கவைத்தகொண்டுதான். முடிந்நததை செய்கிறார்கள் பிறரை இது செய் அது செய் என கட்டாயபடுத்த முடியாது. நாம் கூட புலபெயர்வாழ்வை வைத்துகொண்டுதானே பேசுகிறோம்..... எத்தனை பேர் போராளிகளாக மாறி களத்திற்கு செல்கிறோம்? யாழ்களத்தில்தானே நிற்கிறோம்.

போராளி வாழ்க்கை என்பது எளிதானதல்ல பல அர்பணிப்புகளுக்கு அப்பாற்பட்டு தியாகங்களோடு இரண்டற கலந்தது. அதலால்தான் அவர்கள் இறந்தபின் மாவீரர் ஆகின்றார்கள். அதை எல்லோராலும் செய்ய முடியாது சாதாரண மனிதர்களால் செய்யமுடியா அசாதாராண வாழ்கை அது. பொங்கல் அன்று திருமாவாளன் எமக்கென்று உண்ணாமல் போராட்டத்தை தொடங்கினார்...... யாழ்பாணத்தில் பொங்கல்அன்று அனைத்து திரையரங்குகளும் கவுஸ்புள். இந்த நிலையில் கலைஞரை எப்படி சாடுவது என்று தெரியவில்லை. செய்தவனை போற்றலாம் செய்யாதவனை இகழலாமா என்பது எனக்கு தெரியாமல் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனாம்..இறுதி வேண்டுகோள்..அதுக்கு பிறகு என்ன செய்ய போறாராம்..உப்பிடி எத்தினையை பாத்திட்டம்...

காங்கிரசோட இருக்கிறதை விட பாரதீய யனதாவுடன் இருக்கிறது மேல போல கிடக்கு... இனி அதுதான் ஆட்சியைப்பிடிக்கும் எண்டும் ஒரு கருத்து நிலவுது...

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் தமது வாழ்வை தக்கவைத்தகொண்டுதான். முடிந்நததை செய்கிறார்கள் பிறரை இது செய் அது செய் என கட்டாயபடுத்த முடியாது. நாம் கூட புலபெயர்வாழ்வை வைத்துகொண்டுதானே பேசுகிறோம்..... எத்தனை பேர் போராளிகளாக மாறி களத்திற்கு செல்கிறோம்? யாழ்களத்தில்தானே நிற்கிறோம்.

போராளி வாழ்க்கை என்பது எளிதானதல்ல பல அர்பணிப்புகளுக்கு அப்பாற்பட்டு தியாகங்களோடு இரண்டற கலந்தது. அதலால்தான் அவர்கள் இறந்தபின் மாவீரர் ஆகின்றார்கள். அதை எல்லோராலும் செய்ய முடியாது சாதாரண மனிதர்களால் செய்யமுடியா அசாதாராண வாழ்கை அது. பொங்கல் அன்று திருமாவாளன் எமக்கென்று உண்ணாமல் போராட்டத்தை தொடங்கினார்...... யாழ்பாணத்தில் பொங்கல்அன்று அனைத்து திரையரங்குகளும் கவுஸ்புள். இந்த நிலையில் கலைஞரை எப்படி சாடுவது என்று தெரியவில்லை. செய்தவனை போற்றலாம் செய்யாதவனை இகழலாமா என்பது எனக்கு தெரியாமல் உள்ளது.

அவரவர் தமது வாழ்வை தக்கவைத்தகொண்டுதான். முடிந்நததை செய்கிறார்கள் பிறரை இது செய் அது செய் என கட்டாயபடுத்த முடியாது. நாம் கூட புலபெயர்வாழ்வை வைத்துகொண்டுதானே பேசுகிறோம்..... எத்தனை பேர் போராளிகளாக மாறி களத்திற்கு செல்கிறோம்?

குட்டித்தம்பி

வார்த்தைகளில் மரியாதை வேணும்

சிங்களவன் சொல்லும் அதேவார்த்தைகளை நாமும் பாவிப்பது நன்றன்று

அவன் எம்மைப்பிரிப்பதற்காகவே அதனை செய்கின்றான் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்

சும்மா பார்வையாளனாக இந்த ஜோக்குகளை பார்த்துக்கொண்டிருந்த என்னை ஏன் இழுக்கிறீங்க இங்க?? :D

நம்ம பங்குக்கும் ஏதாவது சொல்லுறன் கேளுங்கோ....

உவர் கவிதை மாத்திரம் இல்லை திரைக்கதை வசனங்கள் பஞ் டயலொக்கோட எழுதுறதிலயும் மேதாவிதான் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் போரை நிறுத்தம் ஏற்பட வழிவகுக்குமாறு இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள்

கிழடு இறுதி எண்டு வேறைசொல்லுது கிட்டடியிலை மண்டையை போடப்போகுதோ :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.