Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

அடுத்த பாடல்

வாழ்க்கை என்னும் வீதியிலே

மனசு எனும் தேரினிலே

ஆசை எனும் போதையிலே

என்னை விட்டு விட்டுப் போனாயே...

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

நெஞ்சம் எனும் ஊரினிலே..

காதல் எனும் தெருவினிலே..

கனவு எனும் வாசலிலே..

என்னை விட்டு விட்டுப் போனாயே...

ம்ம் இந்த பாடல் சரி எண்டு நினைக்குறன்... இந்த பாடல் சின்ன பாடல் என்பதாலோ தெரியவில்லை அனைத்து வரிகளும் மனசில பதிந்துட்டு அதுதான் டக் கென்று கண்டு பிடித்து போட்டாச்சு.... :wink: :P

Link to comment
Share on other sites

ம்ம் இந்த பாடல் சரி எண்டு நினைக்குறன்... இந்த பாடல் சின்ன பாடல் என்பதாலோ தெரியவில்லை அனைத்து வரிகளும் மனசில பதிந்துட்டு அதுதான் டக் கென்று கண்டு பிடித்து போட்டாச்சு.... :wink: :P

ம்ம் சின்ன பாடல் தான் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

வாழ்த்துக்கள் அனி

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்...

தண்ணீரை விட்டு பெண்தாமரையும்

தரையினில் பூக்கிறதே...

என் காதுக்குள்ளே உன் புன்னகையும்

ஏழிசை இசைக்குறதே...

வானம் தூறமில்லை பூமி நீளமில்லை

உன்னுடன் இருக்கையிலே..

உச்சி பாதம் முதல் மின்னல் நுழைகிறதே

உன் விரல் தொடுகையிலே..

காதல் என்ற ஒன்று தான்

உலகத்தின் அழகிய இலக்கியம்....

காதல் மட்டும் இல்லையேல்

உலகத்தின் மொழியே ஊமை தான்..

Link to comment
Share on other sites

:roll: :roll: :roll: :roll: அனி..எங்க இருந்து எடுத்தீங்க இந்தப்பாட்டு? தெரியலையே.. :? இப்போதேல இப்பிடி கஷ்டமானதுகளை போடுறீங்கள்...நீங்கள் பொல்லாத டீச்சர் போல..பரீட்சை பேப்பர் உங்களட்ட மாட்டினால் அம்போ தான்.. :roll:

Link to comment
Share on other sites

:roll: :roll: :roll: :roll: அனி..எங்க இருந்து எடுத்தீங்க இந்தப்பாட்டு? தெரியலையே.. :? இப்போதேல இப்பிடி கஷ்டமானதுகளை போடுறீங்கள்...நீங்கள் பொல்லாத டீச்சர் போல..பரீட்சை பேப்பர் உங்களட்ட மாட்டினால் அம்போ தான்.. :roll:

அடடா டீச்சர் ஆக்கிடாதீங்க.... :wink:

ரொம்ப ஈஸியான பாட்டு சகி.... எனக்கு மிகவும் பிடித்த பாடலும்.. பாடல் வரிகளும் அந்த மாதிரி :wink: 8)

Link to comment
Share on other sites

ரசிகையக்கா நான் போட்ட பாட்டை நீங்களும் போட்டிருக்கிறியள்..அப்பவும் அனித்தா தான் பல்லவியைக் கண்டுபிடிச்சா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்...

தண்ணீரை விட்டு பெண்தாமரையும்

தரையினில் பூக்கிறதே...

என் காதுக்குள்ளே உன் புன்னகையும்

ஏழிசை இசைக்குறதே...

வானம் தூறமில்லை பூமி நீளமில்லை

உன்னுடன் இருக்கையிலே..

உச்சி பாதம் முதல் மின்னல் நுழைகிறதே

உன் விரல் தொடுகையிலே..

காதல் என்ற ஒன்று தான்

உலகத்தின் அழகிய இலக்கியம்....

காதல் மட்டும் இல்லையேல்

உலகத்தின் மொழியே ஊமை தான்..

ஆண்வாசமும்.. பெண்வாசமும்.. காதல் உண்டு பண்ணும் சுவாசமே.....

உன் ஆசையும்.. என் ஆசையும் கொஞ்சிக்கொள்ளும் சக வாசம்....

என்ன அனித்தா சரியான பாட்டா? :wink: :wink:

Link to comment
Share on other sites

ம்ம் சரியாத்தான் இருக்கும்.. :evil: நான் கஷ்டப்பட்டு தேடுறன்..அதுக்குள்ள சொல்லிட்டார்..பாட்டுக்காரர் :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபம் வேணாம் பிரி.. உடம்புக்கு கூடாது :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி தான் அண்ணா சொன்னது அதுக்கு ப்ரியசகி அக்கா ஏன் ரென்சன் ஆகிறிங்கள் :P

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

அதுதான் பாட்டுக்காரர் சகி.... :wink: :)

வாழ்த்துக்கள் விஸ்ணு சரியான பாடல் தான்... :P

எங்க அடுத்த பாடலை யாரும் போடவில்லை போல :roll:

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரைமீது தள்ளாடுது

ஆதாரம் இல்லாமாலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது

தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று சங்கீதம் காணமல் தவிக்கின்றது

விடியாத இரவேது கிடையாது என்ற ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது

வசந்தம் இனி வருமா? வாழ்வினிமை பெறுமா?

ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்

பதிலேதும் இல்லாத கேள்வி

Link to comment
Share on other sites

படம்- வைதேகி காத்திருந்தாள் எண்டு நினைக்குறன் சரியா தெரியாது. :roll:

அலகு மலர் ஆட

அபினயங்கள் கூட

:oops: அதுக்கு பிறகு உள்ள வரிகள் தெரியாது

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

மீனுக்கு நிறமேது நேசத்தில் பேதம்வராது

உன் அன்பில் அழுதாலும் கண்ணீர்ல் நிற்கும்

முள்மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை

நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்

நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ

உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்....

Link to comment
Share on other sites

ஈர நிலா விழிகளில் என்னை தோள்

சேருதே

மார்கழியில்

(வடிவாக தெரியாது. இப்படித்தானே தொடங்குது ரசிகை?)

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

மறுஐன்மம் பிறந்து விட்டால்

மறுபடியும் பிறந்திருப்பேன்

உடலாக நான் இருந்தால்

உயிராக நான் இருப்பேன்

பாதம் பட்ட மண்ணை

சுற்றி கோயில் கட்டி வாழ்ந்திருப்பேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே

கண்ணதாசன் இல்லை கவிதை எழுதவே

அடுத்தது,

வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும்

தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் ..

Link to comment
Share on other sites

காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே

கண்ணதாசன் இல்லை கவிதை எழுதவே

அடுத்தது,

வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும்

தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் ..

இந்த பாடல் என்று தான் நினைக்கின்றேன்.

ஏங்கிருந்தோ அழைக்கும் இந்த பாடல்

என் மனதை ................. போகும்

Link to comment
Share on other sites

இந்த பாடல் என்று தான் நினைக்கின்றேன்.

ஏங்கிருந்தோ அழைக்கும் இந்த பாடல்

என் மனதை ................. போகும்

எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்னுயிரில் கலந்தே அது பாடும் - சேர்ந்திடவே உன்னையே- ஓஓ--- ஏங்கிடுதே மனமே-

நல்ல ஒரு பாட்டு- பாடியவர்

-ஆஷா-போன்ஸ்லே-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரிதான். எனினும் திருத்திய பாடல் பல்லவி,

எங்கிருந்தோ அழைக்கும் உன்கீதம்

என்னுயிரில் கலந்தே அதுபாடும்..

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்

தவழ்ந்து வரவில்லையா? உரு

கைகள் இல்லாமல் மலர்களை அணைத்துக்

காதல் தரவில்லையா?

Link to comment
Share on other sites

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ

உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.