Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளின் தற்கொலை படகுகளை கடற்படையினர் தாக்கியழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவுக் கடற்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 3 தற்கொலைப் படகுகளை இலங்கை கடற்படையினர் இன்று காலை தாக்கி அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.paristamil.com/tamilnews/

  • கருத்துக்கள உறவுகள்

ஹம்சன்

நீங்கள் இணைக்கும் செய்தி பற்றி நாம் அனைவரும் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்...

ஹம்சன்

நீங்கள் இணைக்கும் செய்தி பற்றி நாம் அனைவரும் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்...

கம்சன் உறுப்பினராகியதிலிருந்து நீங்கள் இணைத்த செய்திகள் அனைத்தும் இந்த மாதிரி செய்திகள் தான்.உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் கொடுக்க வேண்டாம்

இப்படி தங்களுக்கு பிடித்த செய்திகளை இணைத்து மகிழ்ந்து பொழுது போக்கியதே இன்றைய நிலைக்கு காரணம்!

இனியாவது அனைத்து தரப்பு செய்திகளையும் உள்வாங்கி யதார்தத்துடன் பயணிப்பதே, ஒரு பொறுப்புணர்வுள்ள சமுகத்தை உருவாக்கும்!

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர்களே! எனக்கோ எமக்கோ இவை சந்தோசமான செய்திகள் அல்ல உண்மை தான் . நாட்டில் இப்படியெல்லாம் நடக்குது என்று சொல்வதில் என்ன தப்பு. சிங்களம் என்னவெல்லாம் ஆட்டம் போடுது எண்டு எல்லோருக்கும் தெரியந்தானே வேணும். நாங்களும் வெகு விரைவில் சந்தோசபடும் காலம் வரும்.

இந்த செய்தி ஒன்றும் அரசியல் செய்தியல்ல உள்வாங்குவதற்கு.சிங்கள பாராளமன்ற உறுப்பினர்கள் அரசியல் ரீதியான என்ன சொன்னாலும் இங்கு இணைக்கப்படுகின்றது.அதை நான் ஏற்றுக்கொள்கின்றறேன்.

ஆனால் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படாத செய்திதானே?அத்தோடு அவைபரப்பப்டும் நோக்கம் வேறு?

நாம் இவ்வளவு சிங்களவனின் செய்தியை ஏற்றுக்கொள்கின்றோம் ஆனால் சிங்களவனிடம் கேட்டு பாருங்கள் வன்னியில் குறைந்தது 1 வர் கூட இறக்கவில்லை என்று தான் சொல்லுவான்.சிங்கள தளங்களில் வன்னியின் உணவுபிரச்சனை பற்றி ஏதாவது சொல்கின்றார்களா?

அதைவிடுங்கள் மட்டக்களப்பு ராணுவம் ஆக்கிரமிக்க நடந்த சண்டையி;ல் பொதுமக்கள் இறந்தது பற்றி கேட்டுபாருங்கள் எந்த விதமான மக்களின் இழப்புக்கள் இல்லாமல் தான் மீட்டார்கள் என்பார்கள்.

இது தான் நமக்கும் சிங்களவனுக்கும் உள்ள வித்தியாசம்

இப்படி தங்களுக்கு பிடித்த செய்திகளை இணைத்து மகிழ்ந்து பொழுது போக்கியதே இன்றைய நிலைக்கு காரணம்!

இனியாவது அனைத்து தரப்பு செய்திகளையும் உள்வாங்கி யதார்தத்துடன் பயணிப்பதே, ஒரு பொறுப்புணர்வுள்ள சமுகத்தை உருவாக்கும்!

:rolleyes: எந்த விடயத்தில் பொறுப்புணர்வுள்ள சமுகமாக இருக்க வேண்டும்? :rolleyes:

Edited by Jil

ஆனால் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படாத செய்திதானே? அத்தோடு அவைபரப்பப்படும் நோக்கம் வேறு?

இக் கூற்று நாம் பயணிக்க வேண்டிய தூரத்திற்கு ஒரு சான்று!

இவையனைத்தும் செய்திகளே, செய்திகளை காலம்தான் உறுதிப்படுத்த முடியுமே தவிர நீங்களோ நானோ அல்லது புதினமோ தமிழ்நெடோ அல்ல!

இதற்கு மேல் தொடர விரும்பவில்லை.. வணக்கம்!

நண்பர்களே வாறவன் போறவன் என எல்லோரையும் எதிரியாய் பார்க்காதீர்....தப்பி தவற் அவர்கள் நீங்கள் சொல்வது போல் இல்லை என்றால்....உங்கள் வார்த்தைகள் அவர்களை பாதிக்கும். இது எமக்கான பின்னடைவு.....

என் அனுபவத்தில் எழுதுகிறேன்....

முல்லைத்தீவுக் கடற்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான தற்கொலைப் படகொன்றை இலங்கை கடற்படையினர் இன்று காலை தாக்கி அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக் கூற்று நாம் பயணிக்க வேண்டிய தூரத்திற்கு ஒரு சான்று!

இவையனைத்தும் செய்திகளே, செய்திகளை காலம்தான் உறுதிப்படுத்த முடியுமே தவிர நீங்களோ நானோ அல்லது புதினமோ தமிழ்நெடோ அல்ல!

இதற்கு மேல் தொடர விரும்பவில்லை.. வணக்கம்!

அப்ப பாதுகாப்பு இணையத்தில், மக்களுக்கு மத்தியில வைத்து, புலிகள் ஆட்லறி அடிக்கிறமாதிரி படம் போட்டு இருகிறான். அதையும் கொண்டு வந்து போட்டு, சிங்களவனின் பொய் பிரசாரத்துக்கு துணை போங்கோவன்.

இப்படி தங்களுக்கு பிடித்த செய்திகளை இணைத்து மகிழ்ந்து பொழுது போக்கியதே இன்றைய நிலைக்கு காரணம்!

இனியாவது அனைத்து தரப்பு செய்திகளையும் உள்வாங்கி யதார்தத்துடன் பயணிப்பதே, ஒரு பொறுப்புணர்வுள்ள சமுகத்தை உருவாக்கும்!

பாதுகாப்பு அமைச்சு செய்தி சொல்வதில் 75% மானவை உளவியல் தாக்கம் உண்டு பண்ணி சோர்வாக்கி தமிழர்களை அடங்க வைக்கவே செய்யப்படுகிறது... இந்த பிரச்சாரங்கள் புலிகளை நோக்கி செய்ய படுவது இல்லை...

அப்படியான செய்திகளை நீங்களும் காவ வேண்டும் எண்று ஆசைப்பட்டால் எப்பிடி....??

பாதுகாப்பு அமைச்சு செய்தி சொல்வதில் 75% மானவை உளவியல் தாக்கம் உண்டு பண்ணி சோர்வாக்கி தமிழர்களை அடங்க வைக்கவே செய்யப்படுகிறது... இந்த பிரச்சாரங்கள் புலிகளை நோக்கி செய்ய படுவது இல்லை...

அப்படியான செய்திகளை நீங்களும் காவ வேண்டும் எண்று ஆசைப்பட்டால் எப்பிடி....??

வதந்திகளாக வரும் செய்திகள்

உண்மைகளைக் கூட எதிர்காலத்தில் பொய்யாக்கி விடும்.

அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய தருணத்தில்

தமது இணைய தளங்களுக்கு ஆட்கள் வர செய்திகளை இணைக்கக் கூடாது.

ஒரு சில தொலைக் காட்சிகள் கூட

தனது இருப்புக்காக செய்யும் சிலுமிசங்களை

கடந்த காலத்திலும் பார்த்தோம்.

இன்று அவர்கள் எங்கோ?

அவதானம்

  • கருத்துக்கள உறவுகள்

2 நாட்கள் யுத்தநிறுத்தம்???

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

எந்த சந்தர்ப்பத்திலும் போர் நிறுத்தம் அமுல் படுத்தப்படுத்த மாட்டாது என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை அன்பழகனுக்குச் சொல்லுங்கள்

48 மணித்தியாலும் ஒரு அரசியல் சாலம்...

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினைகளை உருவாக்கக்கூடிய அல்லது உறுதிப்படுத்தப்படாத செய்திகளாக இருந்தால், அதை இணைப்பவர்களுக்கு பக்குவமாக, அவர்களது மனம் புண்படாதவாறு தெரியப்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தங்களுக்கு பிடித்த செய்திகளை இணைத்து மகிழ்ந்து பொழுது போக்கியதே இன்றைய நிலைக்கு காரணம்!

இனியாவது அனைத்து தரப்பு செய்திகளையும் உள்வாங்கி யதார்தத்துடன் பயணிப்பதே, ஒரு பொறுப்புணர்வுள்ள சமுகத்தை உருவாக்கும்!

செய்திகளை இணைப்பது என்பது வேறு. சிங்கள் கொலைவெறியரின் கொலை பிரச்சாரத்தை செய்வது என்பது வேறு. மக்கள் என்ற முகமூடியை போட்டு என்ன வேண்டுமென்றாலும் செய்துவிடலாம் என்று நினைபவர்களுக்கு சொல்கிறோம் அதை நாம் தோலுரித்து காட்டுகிறோம் காட்டுவோம். அநீயாயம் முற்றி நீதிநெறி கெட்ட உலகில் நீதியும் தர்மம் துயரையும் துன்னபத்தையும் சந்தித்து நிற்கின்றதே தவிர. இந்த நிலையில் இந்த நிலையில்.... என்று நாம் எந்த நிலையிலும் இல்லை. நாம் நாமாகவே நிற்கிறோம். 1983 யாரும் கேட்பாரற்று ஓடினோம் அந்த நிலையை மாற்றி ஏமாற்று உலகத்தை நாம் கொண்டுவந்து உற்றூபாருங்கள் என்று வைத்துகொண்டே நிற்கிறோம். எந்த வழியிலும் அழிவின் பின்பே உருப்பு இதை எவாராலும் மாற்ற முடியாது. ஆனால் அறவழியில் .... அழிவை நாம் ஏற்று கொள்கிறோம்.

இக் கூற்று நாம் பயணிக்க வேண்டிய தூரத்திற்கு ஒரு சான்று!

இவையனைத்தும் செய்திகளே, செய்திகளை காலம்தான் உறுதிப்படுத்த முடியுமே தவிர நீங்களோ நானோ அல்லது புதினமோ தமிழ்நெடோ அல்ல!

இதற்கு மேல் தொடர விரும்பவில்லை.. வணக்கம்!

நேரடியாக கண்ணால் கண்டவைகள் செய்தியாக முடியாதுதான் உங்களுக்கு. அது சிங்கள கொலையரின் கண்களுக்கு சென்று லங்காபூவத் ஊடாக காலத்தால் வருவதே செய்தியாகும்.

புதினமுதம் தமிழ்நெற்றும் எப்படி செய்தி போடமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எமக்கு தெரியும்

ஒரு செய்தி உண்மையாக இருக்குமா? அல்லது பொய்யா என.........???

ஏனெனில் இது எம்முடன் எமது இயக்கத்துடன் எமது வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ளது

அதை தெரியாமல் அறியாமல் புரியாமல் நாம் இருக்கமுடியாது

இருக்கவும் கூடாது

எனவே தெரிந்து கொண்டுதான் இவற்றை நாம் இணைக்கின்றோம்

அதாவது இதரிந்து கொண்டுதான் விசத்தை பருகுகின்றோம்

அத்துடன் மற்றவர்களுக்கும் பருக்குகின்றோம்

இதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை

ஏனெனில் நான் தெளிவாக இருப்பதால்தான் நான் இதுபோன்ற விசங்களை இனம் கண்டுவிடுகின்றேன்

இங்கு விதைப்பதில்லை

எனவே என்னைப்போலவே மற்றவர்களும் ...................??????

  • கருத்துக்கள உறவுகள்

WWW . பாரிஸ் தமிழ் ....... ,

கம்சன் 007க்கு ........ ,

சாணக்கியன் ,

வக்காலத்து வாங்க வரும் போதே ........ ,

நான் நினைச்சன் .....

உது வில்லங்கமான கோஷ்டி தான் எண்டு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் "அரோ" வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் 15 "அரோ" கொமாண்டோப் படகுகள், "டோரா" வேகத் தாக்குதல் பீரங்கிப் படகுகள் என்பன சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை - அவர்கள் மீது கடற்புலிகளின் தாக்குதல் படகு அணி தாக்குதலை தொடுத்தது.

கடற்புலிகளின் இந்த கடல் வழி மறிப்புத் தாக்குதலில் - கடற்படையினரின் இரு "அரோ" படகுகள் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.

கடற்புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றுவிட்டனர்.

எந்தவித இழப்புக்களும் இன்றி கடற்புலிகளின் தாக்குதல் அணி தளம் திரும்பியது.

இதேவேளையில், சுண்டிக்குளம் கடற்பரப்பில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையினருடனான இன்னொரு மோதலில் இரண்டு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

puthinam

ஒரு செய்தியை இணைக்கும் போது அதன் நம்பகத் தன்மை முக்கியமானது. எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்திகளை யாரரவது இணைக்கும் போது அது உண்மையா பொய்யா என்று எவரும் இங்கு கேட்பது கிடையாது. அதனை வைத்தே பக்கங்களை நிரப்பி விடுவோம். ஒரு செய்தியின் நம்பகத் தன்மை என்பது பல ஊடகங்களின் செய்தியை வைத்தே உறுதிப்படுத்தலாம். எனவே ஒரு செய்தியில் தவறிருந்தால் அதனை முறையாகச் சுட்டிக் காட்டுங்கள் உண்மையை தெளிவுபடுத்துங்கள். அதை விடுத்து ஏதோ நாட்டாண்மை போல் கருத்தெழுதுவதில் என்ன பயன்.

:icon_idea:உண்மையில் எமக்கு தெரியும்

ஒரு செய்தி உண்மையாக இருக்குமா? அல்லது பொய்யா என.........??? :unsure:

ஏனெனில் இது எம்முடன் எமது இயக்கத்துடன் எமது வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ளது

அதை தெரியாமல் அறியாமல் புரியாமல் நாம் இருக்கமுடியாது

இருக்கவும் கூடாது

எனவே தெரிந்து கொண்டுதான் இவற்றை நாம் இணைக்கின்றோம்

அதாவது இதரிந்து கொண்டுதான் விசத்தை பருகுகின்றோம்

அத்துடன் மற்றவர்களுக்கும் பருக்குகின்றோம்

இதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை

:)ஏனெனில் நான் தெளிவாக இருப்பதால்தான் நான் இதுபோன்ற விசங்களை இனம் கண்டுவிடுகின்றேன்

இங்கு விதைப்பதில்லை

எனவே என்னைப்போலவே மற்றவர்களும் ...................?????? :unsure:

குகதாசன் அண்ணை

இது உங்களுக்கே ரொம்ப ஓவராகத் தெரியவில்லையோ ?? கல்மடுக்குளம் உடைப்பு பற்றி புரளிகள் வந்தபோது நீங்கள் உதிர்த்த வாசகங்களை இவ்வளவு சீக்கிரம் நீங்கள் மறந்து விடலாமோ ??

Edited by Vasampu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.