Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமாவளவனை கைது செய்யாதது ஏன்? ஜெ.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமாவளவனை கைது செய்யாதது ஏன்? ஜெ.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கைது செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீதும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை சேதப்படுத்தியவர்கள் மீதும், அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் கருணாநிதி எடுக்கவில்லையே என்று காங்கிரஸ் தொண்டர்கள் கேட்பது கருணாநிதியின் செவிகளுக்கு எட்டவில்லை போலும்!

தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் தனது கைக்கருவி திருமாவளவனை கைது செய்யாமல் காங்கிரஸ் மேலிடத்தை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக சீமான், கொளத்தூர் மணி போன்ற ஒரு சிலரை மட்டும் கைது செய்து கண்துடைப்பு நாடகத்தை நிறைவேற்றியிருப்பது துரதிருஷ்டவசமானது.

சிலரை பல நாட்களுக்கு ஏமாற்றலாம், பலரை சில காலம் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது என்பதை தெரிவித்துக்கொண்டு ‘நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்’ என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து,

அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாது நாட்டை சீரழித்த திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதையும் தேர்தல் முடிவிற்குப் பிறகு இதை காங்கிரஸ் கட்சி நிச்சயம் உணரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

http://www.tamilsweet.com/Tamils/page.php?91 http://www.tamilsweet.com/Tamils/page.php?91

எனக்கொரு நீண்ட நாள் ஆசை.

ஜெயாவிற்கு மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஊர்வலம் வரச் செய்ய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக போர் நிறுத்தம் கோரி உன்ன விரதம் இருக்க போகின்றேன் என கூறிய ஜெயலலிதா.. இப்பொழுது திருமாலவனை ஏன் கைது செய்யவில்லை என கலைஞரிடம் கேட்கிறார்...

என்னமா நாடகம் நடிகிறாள் இந்த பழைய சினிமா நடிகை.. :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுத்தேர்தல் முடியட்டும். எல்லாம் சரியாகிடும்...

இந்தக் கேள்வியைக் கேட்பவர் ஜெயலலிதா தான். அவரது கேள்வியில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது தான். ஆனால் கேள்வியில் நியாயம் இருக்கிறது.

தமிழுணர்வாளன் சீமானின் பேச்சுக்கு நிகரான விதத்தில் உணர்வுபூர்வமாகப் பேசி வருபவர் திருமாவளவன். அதன்படி பார்த்தால் 'தடைசெய்யப்பட்ட' இயக்கததை ஆதரித்துப் பேசுபவதாகக் கூறி சீமானையும் வைகோவையுமு; கைது செய்யும் கருணாநிதி திருமாவளவனையும் கைது செய்யத்தான் வேண்டும்.

இந்த இடத்திலே அம்மாவிடம் ஒரு கேள்வி : அதே மூச்சாக தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்கும் வைகோவுடன் இந்த முறையும் தேர்தல் கூட்டு வைப்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவனை கைது செய்யாதது ஏன்? ஜெ.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கைது செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீதும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை சேதப்படுத்தியவர்கள் மீதும், அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் கருணாநிதி எடுக்கவில்லையே என்று காங்கிரஸ் தொண்டர்கள் கேட்பது கருணாநிதியின் செவிகளுக்கு எட்டவில்லை போலும்!

தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் தனது கைக்கருவி திருமாவளவனை கைது செய்யாமல் காங்கிரஸ் மேலிடத்தை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக சீமான், கொளத்தூர் மணி போன்ற ஒரு சிலரை மட்டும் கைது செய்து கண்துடைப்பு நாடகத்தை நிறைவேற்றியிருப்பது துரதிருஷ்டவசமானது.

சிலரை பல நாட்களுக்கு ஏமாற்றலாம், பலரை சில காலம் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது என்பதை தெரிவித்துக்கொண்டு ‘நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்’ என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து,

அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாது நாட்டை சீரழித்த திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதையும் தேர்தல் முடிவிற்குப் பிறகு இதை காங்கிரஸ் கட்சி நிச்சயம் உணரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

http://www.tamilsweet.com/Tamils/page.php?91 http://www.tamilsweet.com/Tamils/page.php?91

தமிழக சொத்துக்களை அப்படியே திருடிய உன்னையே யாரும் கைதுசெய்யவில்லையே?

நீயே ஒரு திருட்டு கும்பலின் தலைவி வெளியில் இருக்கும்போது....?

  • கருத்துக்கள உறவுகள்

சிலரை பல நாட்களுக்கு ஏமாற்றலாம், பலரை சில காலம் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது

அதை தானே நாங்களும் கேட்கிறோம். அவனை கைது செய் இவனை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வியும் கேட்டுக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறீங்க இப்போ? அதேனுங்க தேர்தல் வரும் போது மட்டும் உங்களுக்கு உணர்வு பொத்துக்கிட்டு வருது? எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது.

இந்த நடிப்பு இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தும் சொல்லி .......பாடலும் போட்ட நுனாவிலாருக்கு ஒரு சபாஷ் ..............நல்ல ஞாபக சக்தி . நல்ல உதாரணம் ..........வேல் டான்

தமிழ்நாட்டு.... புலத்து.... ஈழத்து.... தமிழர்கள் எல்லாரும் தமிழ்நாட்டு தேர்தல்... வழமைகள்.... இம்முறை புதுமைகள் எல்லாம் சேர்ந்து பெரும் எதிர்பார்ப்பை எதிபார்த்துள்ளோம் அது அவர்களுக்கும் (தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும்) எமக்கும் (உண்மையான தமிழருக்கும்) தெரியும் யார் அவியப்போறோமே ஆண்டவனுக்குத்தான் (இருந்தால் வெளிச்சம்) தெரியும்... :lol::o:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.