Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த நாடகத்தை ஒருக்கா பாருங்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முடியல‌

:rolleyes:

inthanadakam.jpg

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

உது தேர்தல் பிரச்சாரம் மாதிரியல்லோ தெரியுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உது தேர்தல் பிரச்சாரம் மாதிரியல்லோ தெரியுது

புத்தன் அங்கில்.. அப்படித் தான் எனக்கும் தோனுது :rolleyes: .. குள்ள நரி என்டா பின்ன சும்மாவா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் எல்லாருக்கும் இளக்காரமா போயிட்டான்!! ஈழத்தமிழர் அவலத்தை காட்டுற எதுவும் பேரணியில இல்லை.. பல்லை இளிச்சுக்கொண்டு கிழடும், மகன் ஸ்டாலினும் தான் பெரிய பானர்கள் எல்லாத்திலயும் இருக்கினம்!! இது நிச்சயமா தேர்தல் பிரச்சாரம்தான் வேறென்ன!

என்ன கொடுமை இது கிழடு????????

Edited by pepsi

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா!

அப்பனும் புள்ளையும் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக ஏன்டா எங்க சாவைப் பயன்படுத்திறீங்க? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

kk-3.jpg

k2.jpg

Edited by kuddipaiyan26

பிணம் தின்னி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிணம் தின்னி..

குட்டிப்புலி இவரத் தானாம் சொல்லுரது தமிழினத் தலைவர் என்று... என்னால் நம்ப முடிய வில்ல .. இது உண்மையோ :lol::rolleyes:

...............

எங்களுக்கு ஒரு தலைவன் தான் அது வே. பிரபாகரன்

ராஜ கோபுரம் எங்கள் தலைவன்

பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்

தடை நீக்கி வழி காட்டும் தலைவன்

வந்த பகை வென்று முடிகொண்ட தலைவன்

  • கருத்துக்கள உறவுகள்

தனது பேரன் கதை,கவிதை எழுதுவதற்க்கு இப்பவே பிள்ளையார்சுழி போடுகிறான்........இன்னும் 30 வருடங்களுக்கு பின்பு இவருடைய வாரிசு இப்படி எழுதும்

ஈழத்தின் வன்னியில் சிங்கள படைகளுக்கு எதிராக தமிழர் படையாம் புலிப்படை வீரமுடன் போராடி சிங்களவனை அழித்தனர்...இப்போரில் எனது பாட்டனார் கலைஞர் கருனாநிதி புலிப்படைக்கு வேண்டிய ஆயுதங்களை தனது சொந்தபணத்தில் வாங்கி கொடுத்தார்..........

குட்டிப்புலி இவரத் தானாம் சொல்லுரது தமிழினத் தலைவர் என்று... என்னால் நம்ப முடிய வில்ல .. இது உண்மையோ :D:)

...............

எங்களுக்கு ஒரு தலைவன் தான் அது வே. பிரபாகரன்

ராஜ கோபுரம் எங்கள் தலைவன்

பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்

தடை நீக்கி வழி காட்டும் தலைவன்

வந்த பகை வென்று முடிகொண்ட தலைவன்

என்னடா சொல்லுறாய்.. இந்த கிழட்டை தமிழ் நாட்டில இருக்கிற மக்களுக்கு மட்டும் தான் தெரியும் :lol: ....

எங்கட தலைவர உலகம் பூராய் இருக்கிற மக்களுக்கு தெரியும் :rolleyes: .. அதிலும் எல்லா அரசியல் வாதிகளுக்கும் தெரியும் வேலுபிள்ளை பிரபாகரன் என்ரா யார் என்று :) .. ..அவர் தன்னை தான் பெருமை படுத்தி கொள்ளட்டும் தான் தான் தமிழினத் தலைவன் என்று :D .. அது அவன்ட பகல் கனவு

தமிழ் நாட்டில் இருக்கிற மக்களுக்கு கூட தெரியும் தமிழினத் தலைவன் பிரபாகரன் தான் என்று :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு தேர்தல் பிரச்சார ஊர்வலமாத் தெரியுது. ஆனால் என்ர நன்பன் பாத்திட்டு ..... ஊர்வலமோ எனக் கேட்டான். என்ன சொல்ல

  • கருத்துக்கள உறவுகள்

அடி செருப்பாலை!

வன்னி மக்களை கொல்லுவதிற்காக இந்திய ரானுவம் கலைஞரின் அனுசரனையுடனும் தான் இலங்கை சென்றுள்ளது.

அடிப்பது நச்சுவாயு, போரை நிறுத்தச்சொல்லி நடிப்பு வேறை, செம்மறியல் போரை நிறுத்தச்சொல்லி யாரை கேட்கின்றீர்கள்?

பொறுமைக்கும் எல்லை உண்டு!!!!

தமிழன் தன்மானத் தமிழனாக வாழ அனுமதியுங்கள் என்று வேண்டுகிறேன்

"தன்மானத்தமிழன்"

கருணநிதி அகராதி: உயிர்ப்பிச்சை வேண்டி எதிரியின் காலடியில் விழுந்தாவது உயிர்வாழ்பவன்

விடுதலைப்புலி அகராதி: குனிந்து நின்று வாழாமல் நிமிர்வுக்காக சாபவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்மானத்தமிழன் வாரான் வழிவிடு வழிவிடு என் சனமே

மானத்தமிழன் தேரினிலே வாரான் வழிவிடுஎன்சனமே

ஈழத்தமிழரைபலிகொடுத்த வேங்கைவருது வழிவிடு

தமிழினத்தின் அழிவு வருது வழிவிடு

சோனியாவின் குடும்மி வருது வழிவிடு :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூலம் நீக்கப்பட்டுள்ளதால் இங்கும் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

இத்தாலிய, மன்னிக்க, இந்திய தேர்தல் சமயத்தில் இவ்வாறு ஏடாகூடமாக நடக்க கூடாது,உடனே அனுதாப வாக்குக்கு வழிவகுத்துவிடும்.

துரோகிகள் ஈழம் கிடைப்பதை காண வேண்டும்,

உங்களுக்கு(ஈழத்து தமிழ் உறவுகளூக்கு) ஒரு மாபெரும் தலைவன் கிடைத்ததை போல எங்களூக்கு (உங்களின் தமிழக உறவுகளுக்கு) ஒரு தலைவன் இல்லை,எங்களுக்கு கிடைத்தது எல்லாம் சுயநல பிசாசுகள் தான்.

MGR இன்று இருந்திருக்க வேண்டும்,உண்மை யான தமிழ் தேசியவாதி அவர்தான்.

தமிழில் கவிதை புனைவதையும்,நீலிக் கண்ணீர் வடிப்பதையும்,தமிழ் என் மூச்சு என்று பேசுவதால் மட்டும் தமிழ் இன தலைவனாகிவிட முடியாது.

ஒர் இனம் நசுக்க பட்டு மடிந்து கொண்டு இருக்கும் போது கயவர்களுடன் கை கோர்த்து கொண்ட சுய நலவாதிகளை என்ன வென்று சொல்ல?

சுதந்திரம் நம் பிறப்புரிமை,

போராடுவோம் என் இனமே போராடுவோம்.

Note:

நான் சிறுவன், எதாவது தவறாக சொல்லி இருப்பின் என்னை மன்னித்து, திருத்துங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடா சொல்லுறாய்.. இந்த கிழட்டை தமிழ் நாட்டில இருக்கிற மக்களுக்கு மட்டும் தான் தெரியும் :rolleyes: ....

எங்கட தலைவர உலகம் பூராய் இருக்கிற மக்களுக்கு தெரியும் :: .. அதிலும் எல்லா அரசியல் வாதிகளுக்கும் தெரியும் வேலுபிள்ளை பிரபாகரன் என்ரா யார் என்று .. ..அவர் தன்னை தான் பெருமை படுத்தி கொள்ளட்டும் தான் தான் தமிழினத் தலைவன் என்று : .. அது அவன்ட பகல் கனவு

தமிழ் நாட்டில் இருக்கிற மக்களுக்கு கூட தெரியும் தமிழினத் தலைவன் பிரபாகரன் தான் என்று

குள்ள நரி வாய் திறந்து பேசினா பொய் புளுக்கு தான் வரும்டா.. உண்மை வராது :D ...

த‌மிழ் ஈழ‌ம் ம‌ல‌ர்ந்தா தான் தானாம் முத‌ழ் ச‌ந்தோச‌ ப‌டுவேனாம் :D .. இந்த‌ வாத்தைய‌ ம்ஜியார் சொல்லி இருந்தா நாங்க‌ள் ந‌ம்பி இருப்போம் ச‌ந்தோச‌ ப‌ட்டு இருப்போம் :) .. ஆனால் இந்த‌ குள்ள‌ ந‌ரி இப்ப‌டி சொல்ல‌ அடி வ‌யிறு ப‌த்திக்கிட்டு எரியுதுடா :(:) ...

இவ‌ன் த‌மிழின‌த் த‌லைவ‌ன் இல்லை.. த‌மிழினத்து கொலைகார‌ன் :):lol:

இத்தாலி *** ஒழிஞ்சு இருந்து ஈன‌ பிழைப்பு பிழைச்சு த‌மிழ் இன‌த்தை அழிக்க‌ நினைக்கிற‌ கொலைகாரான் தான் இவ‌ன் :D

Edited by மோகன்
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

k2.jpg

தமிழக உறவுகளே!

தமிழைவிற்று, தமிழ்தாயை அவமானப்படுத்தி, தமிழின அழிப்பை அங்கீகரித்த இந்த " நடிகனையும் " தமிழினத்தைத் துடைத்தழிக்கப் தனது படைகளை அனுப்பியுள்ள இந்திராக் காங்கிரசின் தலைவியான சோனியாவையும், தமிழை விற்றபடி அம்மணமாகச் சோனியாவின் முந்தானைக்குள் நின்று கூத்தடிக்கும் இந்தக் குள்ளநரிக் கூட்டத்தை அரசியலில் அம்மணமாக்கி இவர்களின் தலைமுறைகளுக்கு நடப்புத் தேர்தலில் நல்ல பாடத்தைப் புகட்ட வேண்டும். ஈழத் தமிழினத்தை அழிப்பதற்க்கு நாள் குறித்துக் கொடுத்துவிட்டு (14.04.2009முன் தமிழினத்தை அழியுங்கள்) தேர்தல் நாடகமாடும் நரிகளைத் தமிழக மக்கள் தண்டிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலோடு மாநில, தேசியக் கட்சிகளுக்கு தமிழகமக்கள் செருப்பல்லக் காலில் போட்டு மிதிக்க, அவர்களின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டுமென்ற எண்ணமும், கேக்க நாதியற்ற நாயிலும் கீழானவன் என்ற எண்ணமும் மாற வேண்டி உங்கள் வாக்குகளைப்

பயன்படுத்துங்கள். அல்லது தேர்தலை முடக்குங்கள். தமிழ் மக்களின் அழிவைத் தடுக்காத மத்திய அரசுக்கு ஏன் நாங்கள் உறுப்பினர்களை அனுப்ப வேண்டுமென்று கேட்டுத் தேர்தலை நிராகரியுங்கள்.

Edited by nochchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளே!

தமிழைவிற்று, தமிழ்தாயை அவமானப்படுத்தி, தமிழின அழிப்பை அங்கீகரித்த இந்த " நடிகனையும் " தமிழினத்தைத் துடைத்தழிக்கப் தனது படைகளை அனுப்பியுள்ள இந்திராக் காங்கிரசின் தலைவியான சோனியாவையும், தமிழை விற்றபடி அம்மணமாகச் சோனியாவின் முந்தானைக்குள் நின்று கூத்தடிக்கும் இந்தக் குள்ளநரிக் கூட்டத்தை அரசியலில் அம்மணமாக்கி இவர்களின் தலைமுறைகளுக்கு நடப்புத் தேர்தலில் நல்ல பாடத்தைப் புகட்ட வேண்டும். ஈழத் தமிழினத்தை அழிப்பதற்க்கு நாள் குறித்துக் கொடுத்துவிட்டு (14.04.2009முன் தமிழினத்தை அழியுங்கள்) தேர்தல் நாடகமாடும் நரிகளைத் தமிழக மக்கள் தண்டிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலோடு மாநில, தேசியக் கட்சிகளுக்கு தமிழகமக்கள் செருப்பல்லக் காலில் போட்டு மிதிக்க, அவர்களின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டுமென்ற எண்ணமும், கேக்க நாதியற்ற நாயிலும் கீழானவன் என்ற எண்ணமும் மாற வேண்டி உங்கள் வாக்குகளைப்

பயன்படுத்துங்கள். அல்லது தேர்தலை முடக்குங்கள். தமிழ் மக்களின் அழிவைத் தடுக்காத மத்திய அரசுக்கு ஏன் நாங்கள் உறுப்பினர்களை அனுப்ப வேண்டுமென்று கேட்டுத் தேர்தலை நிராகரியுங்கள்.

உவட்ட குள்ள நரி விளையாட்டை . உலகம் பூராய் இருக்கிற மக்களுக்கு நாங்கள் வெளிகாட்ட வேனும்

உதாரனத்துக்கு hi5 facebook youtube போன்ற இணைய தளங்கள் உடாக தெரிய படுத்த வேனும்..அப்ப தான் எல்லாறையும் சென்று அடையும் :rolleyes:

நான் இப்பவே இதை ஆரம்பிக்க போறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செத்தவீட்டில் ஒப்பாரிவைத்து பிழைப்புநடத்தும் பரதேசிக்கூட்டங்கள்.

உவட்ட குள்ள நரி விளையாட்டை . உலகம் பூராய் இருக்கிற மக்களுக்கு நாங்கள் வெளிகாட்ட வேனும்

உதாரனத்துக்கு hi5 facebook youtube போன்ற இணைய தளங்கள் உடாக தெரிய படுத்த வேனும்..அப்ப தான் எல்லாறையும் சென்று அடையும் :D

நான் இப்பவே இதை ஆரம்பிக்க போறேன்

நல்ல முயற்ச்சி குட்டிப்பையன் தொடருங்கள்..

நீங்கள் அனுப்பின Email கருணாநிய பற்றி நானும் அதை எல்லாருக்கும் அனுப்பி விட்டேன்..நீங்கள் எழுதின ஒவ்வரு வரிகளும் உண்மை தம்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.