Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் கருத்து என்ன?

Featured Replies

வணக்கம், தமிழர் தாயகத்தில் சிறீ லங்கா பயங்கரவாத அரசு பாரிய மனித அவலத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றது. சிறீ லங்காவில் அரசியல் செய்யும் பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் இந்த பேரழிவை கைகட்டி பார்த்து வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளார மகிழ்ந்துகொண்டு இருக்கின்றன. சிறீ லங்கா பயங்கரவாத அரசை தட்டிக்கேட்டு ஒரு அறிக்கைவிடுவார் இல்லை.

ஆனால்.. தம்மை புத்திஜீவிகள் என்று இனம்காட்டிக்கொள்ளும் நம்மவர்கள் பலர், மற்றும் எம்மிடையே உள்ள இதர விளக்குமாறுகள் இப்போதும்கூட நடுவுநிலமை பேசி மகிழ்கின்றார்கள். இதுஒருபுறம் இருக்க,

தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பெரும்பாலான தமிழர்கள் இன்றும் நம்பிக்கையுடன் ஆதரவுகொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

எனது கேள்வி, புலிகளின் மென்போக்கு - அதாவது போரை தமிழீழ தாயகதில் மாத்திரம் நடாத்துவது சரியானதா? இப்போது தமிழர் தாயகத்தில் நடைபெறுவது சிறீ லங்கா பேரினவாதத்தின் பகிரங்கமான இன அழிப்பு போர். சிறீ லங்கா பயங்கரவாத அரசை சிறீ லங்காவில் உள்ள பெரும்பாலான சிங்களவர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் ஆதரிக்கின்றார்கள். இந்த நிலமையில்...

போரின் உக்கிரத்தை, வலியை ஏன் தென்பகுதியில் உள்ளவர்கள் உணர்ந்துகொள்ளக்கூடாது? முன்பு சிறீ லங்கா பயங்கரவாத அரசின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலால் நூற்றுக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த நேரத்தில் தென்பகுதியில் எதிர்த்தாக்குதல்கள் செய்து எல்லாளன் படை எனப்படும் ஓர் அமைப்பு சிறீ லங்கா பயங்கரவாத அரசின் இந்த தாக்குதல் நடவடிக்கைகளை மந்தப்படுத்தியது அல்லது குறைத்தது.

அப்படியாயின், புலிகள் அல்லாத வேறு ஓர் புதிய அமைப்பு - முற்றிலுமாக சிறீ லங்கா பயங்கரவாத அரசின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்டு ஏன் எதிர்த்தாக்குதல்களை சிறீ லங்காவின் தென்பகுதிகளில் நாடாத்தி போரின் வலியை அங்குள்ள பேரினவாதிகளுக்கு உணர்த்தக்கூடாது? தமிழ்மக்கள் எல்லாவற்றுக்கும் புலிகளையே நம்பி இருப்பது சரியானதா? சர்வதேசத்திடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் எனும் காரணத்திற்காக புலிகள் தென்பகுதியில் தாக்குதல்கள் செய்வது இல்லை. அதற்காக, தமிழர்கள் எல்லோரும் கைகட்டி வாய்பொத்தி சிறீ லங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பை பார்த்துக்கொண்டு இருப்பதா? சிறீ லங்கா பயங்கவாத அரசின் அராஜகங்களை தட்டிக்கேட்பது யார்? இதற்கு ஒருவரும் இல்லையா?

சிந்தித்து பாருங்கள். உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Edited by கலைஞன்

அழிப்பவர்களும் அதனை மெளனமாக ஆதரிப்பவர்களும் அதற்கான விலையை கொடுக்கதான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன், எனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கேள்வியை நீங்கள் இன்று கேட்டிருக்கிறீர்கள். நானும் சில காலத்துக்கு முன்னர் சிங்கள ஆழ ஊட்ருவும் அணியின் தாக்குதலில் நாங்கள் தினமும் மக்களையும், போராளிகளையும் இழந்து கொண்டிருந்தபோது ஏன் நாமு சிங்கள இலக்குகளைத் தாக்கக் கூடாது என்று கேட்டிருக்கிறேன். அப்படி ஏதாவது நடந்திருந்தால் அது நியாயமானதுதான் என்று வாதாடியுமிருக்கிறேன்.பின்னர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் 100 வீதம் உடன்படுகின்றேன்.

புலம்பெயர் எங்களால் இதை சிறப்பாக செய்ய முடியும். காசை கொடுத்தால் செய்ய இயலாது என்று ஒன்று இல்லை. நான் என்னை ஒப்படைக்க தயாரா இருக்கிறேன்.

ம்.... எண்டு சொல்லட்டும்........... 41351354v2_350x350_Front.jpg

போராட்டத்தின் வயது 30 ஆக இருந்தாலும் உண்மையிலேயே போராட்டத்தின் வயது 8 மாதங்கள் தான் அதாவது பூநகரி நவம்பர் இல் வீழ்ந்த பின்பு தான் புலம்பெயர்ந்தவன் யோசிக்க ஆரம்பித்தான்.... இந்த எட்டு மாத கலப்போரட்டம் உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி இருக்கிறது.....

உங்களில் சிலர் தமிழர்களை கொள்ளும் சிங்களவனை பழிக்குபழி வாங்க துடிக்கிறீர்கள்... உங்களின் ஆதங்கம் புரிகிறது....

சிங்கள தேசத்தை சுடுகாடக்குவதட்கு அதிக பட்சம் 3 நாட்கள் காணும்...60 குண்டு வெடிப்புக்கள் காணும் அது தமிழனால் முடியாதா என்ன.... எம்மால் என்ன முடியும் என்பது சிங்களனுக்கு நன்கு தெரியும்..... இந்த வருட யுத்தத்தில் ஒரு தமிழன் சாகும் பொழுது 5 சிங்கள ராணுவம் சாகிறான், படு காயப்பட்டு அங்கவீனன் ஆகிறான் என்பது வெளிவராத நிதர்சனம்

இனி வரும் காலம் எமக்கானது, தமிழர்களுக்கானது. எதிர்பர்ர்த்த காலம் கனிந்து வருகிறது.... எமது இலக்கு தமிழீழம்.... ஒரு குண்டு தென்னிலங்கையில் வெடித்தாலும் எமக்கு பாரிய பின்னடைவு, புலிக்கொடி கொண்டு வரும் அனைவரும் புலத்தில் கைது செய்யப்படுவோம்.. போராட்டம் மீண்டும் பின்னடைவை சந்திக்கும்......அதற்காகவா இத்தனை போராட்டங்கள், அர்ப்பணிப்புகள், உயிர் தியாகங்கள்.....இந்த இழப்புக்கள் வேதனைகள் எதிர்பர்தவைதான்

ஏனெனில் எம்முடைய அசமந்ததாலும் நாம் விட்ட தவறுகளாலும் ஏற்ப்பட்டவை தான் இந்த பேரவலம்....

இப்பொழுது போராட்டத்தின் வெற்றியின் உச்சியில் தான் நிற்கிறோம்.... தமிழீழம் இன்னும் ஓரிரு மதங்களில் கைவசமாகும்..... புலம் பெயர் போராட்டம் இன்னும் இன்னும் வீரியம் பெற்றால்.....

மாவீரர்களின் கனவாகிய தமிழீழத்தை வென்றெடுப்பதே எமது கடமை அதுவே போரில் பலியெடுக்கப்பட்ட எம்மக்களுக்கு நாம் செய்யும் கைமாறு....

இந்தியா தனது நீண்ட கால கனவினை நிறைவற்றி வருவதாகவே தெரிகிறது.. அதாவது சிங்களம் உலகத்தாரால் ஒதுக்கி ஓரம்தள்ளப்பட்டு சிங்களம் அதன் அடையாளத்தை(identity) இழந்து வருகிறது.... இனி இந்தியாவின் ஒரு சிங்கள மாநிலமாக மாறி வருகிறது.... அது தான் இந்தியாவின் எதிர்பார்ப்பும கூட....

சிங்களவன் வெளிநாடுகளிலும் வாழ முடியாமல் தமிழீழத்தின் அயல் நாட்டிலும் வாழ முடியாமல் சிங்களம் பேச எழுத முடியாமல் மறைந்து மறைத்து வாழும் நிலையை தோற்றுவித்து சிங்களம் என்ற மொழியே இல்லாதொழிக்கும் நிலையை தோற்றுவிப்பதே இனவெறி கொண்டு எம்மை அழிக்க நினைக்கும் சிங்களவனுக்கு நாம் செய்யும் முதலும் இறுதியுமான அடி...

பகைவனையும் நண்பனாக்கி கொள்வோம்... சிங்களனையல்ல!!

இப்போதைக்கு துரோகியையும் அருகில் வைத்துக்கொள்வோம் அதுவே புத்திசாலித்தனம் .....காலத்தின் தேவையுமாகும்

'புத்திமான் பலவான்'

"அவலத்தை தந்தவனுக்கு அவலத்தை திருப்பி கொடுப்போம் 'தமிழீழம்' என்ற பெயரால்"

ம்.... எண்டு சொல்லட்டும்........... 41351354v2_350x350_Front.jpg

உங்களுக்கு வேலை இருக்காது..... நீங்கள் உங்கள் தொழிலை மற்றிக்கொள்ளவேண்டி வரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாயவன் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன் காலம் கனிந்து வருகின்றது.

தூரத்தே தெரிகிறது நம்பிக்கை வெளிச்சம்.

தொடர்ந்து போராடுவோம்

உங்களுக்கு வேலை இருக்காது..... நீங்கள் உங்கள் தொழிலை மற்றிக்கொள்ளவேண்டி வரும்

:rolleyes: ??

இல்லாமல் செய்துவிடும். செய்ய வேண்டியது கொழும்பின் பிரதான பொருளாதார இலக்குகளான, எண்ணெய்க் குதங்கள், துறைமுகம், ரூபவாகினி, ஓலிபரப்புக் கூட்டுத்தாபனம், விமான நிலையம், பாராளுமன்றம் போன்றவற்றின் மீது நடத்தும் தாக்குதல் மூலம் பெரும் பொருளணி மற்றும் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகளின் பாரிய எண்ணிக்கையிலான இழப்புகளால் நாம் பதிலடி கொடுக்க வேண்டும். ஆனால் இதில் பிரச்சனை ஒன்றும் இருக்கிறது.அவ்வாறான தாக்குதல்களைச் செய்வதற்கு இன்றைய நிலையில் புலிகளால் முடியுமா என்பது. ஏனென்றால் புலிகள் வேண்டுமென்றே இன்னும் தமது முழுமையான பலத்தைக் காட்ட்வில்லை என்ற கதைகளையெல்லாம் என்னால் இன்னும் நம்பிக்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் அப்படி அவர்களால் முடிந்திருந்தால் எப்பவோ அதைச் செய்ய முனைந்திருப்பார்கள். அப்படிப் புலிகளில்லாத இன்னொரு அமைப்பு ஒன்று இதைச் செய்ய வேன்டுமென்றால், யார் அந்த மைப்பு? அவர்களுக்கு எங்கிருந்து பொருட்களும், ஆட்களும் கிடைக்கப்போகிறார்கள் போன்ற பிரச்சனையுமிருக்கிறது. புலிகள் பெரிய புலநாய்வு வலையமைப்பை தெற்கில் ஒரு காலத்தில் கொண்டிருந்த போதும் அவர்களால் இன்று அது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். அப்படியிருக்கும்போது நாம் புதிதாக இன்னொரு அமைப்பை அருவரியிலிருந்து ஆரம்பிப்பதென்பது எந்தளவிற்குச் சாத்தியமானது?

எனக்குள் எழுந்த அதே ஆதங்கத்தையும் வெறியையும் கலைஞன் எழுதினார், அதே போன்று புலிகளின் பலம் பற்றிய கனவுகள் அற்ற யதார்த்தமான என் கருத்துகளை நீங்கள் எழுதியுள்ளீர்கள்

புலிகள் ஏன் பெரியதாகுதல் செய்யவில்லை என்பது பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்வி???. புலிகள் அப்படி செய்தால் நாம் தான் சந்தோஷபட்டு கத்தி கூத்தாடுவோம்!!!! ஆனால் சர்வதேசத்தில் அது எமக்கு நன்மையாகாது. சர்வதேச மட்டத்தில் எம் விடிவுக்கு பல வேலைதிட்டங்கள் பல முனைகளில் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது. நிச்சயம் அவை வெற்றி பெறும் தமிழ் ஈழம் மலரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் தற்போது எல்லோரும் நினைப்பதுபோல் சிங்கள தேசங்களை சில மணி நேரத்தில் சுடுகாடக்க முடியும்,தளபதி ராம் தலைமையில் காட்டு சண்டைகளில் பிரசித்தி பெற்ற ஜெயந்தன் படையணியும் வேறு சில சிறப்பு அணிகளும் சிங்கள கிராமங்களுக்கு அண்மையாக நிலையெடுத்துள்ளன,இவர்களுக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இப்போது நிலமை வேறு, எந்த நல்ல பெயரும் எமது மக்களை விடுவிக்கப்போவதில்லை, எந்த நற்சான்றிதழும் எமது இழப்புக்களை நிறுத்தப்போவதில்லை. ஆகவே திருப்பித் தாக்குவதுதான் சரி. ஆன்னால் எதை? மக்களையா? அதில் எனக்கு முழு உடன்பாடு காண முடியவில்லை. எம்மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச அநுதாபத்தையும் அவ்வாறான தாக்குதல்கள் இல்லாமல் செய்துவிடும். செய்ய வேண்டியது கொழும்பின் பிரதான பொருளாதார இலக்குகளான, எண்ணெய்க் குதங்கள், துறைமுகம், ரூபவாகினி, ஓலிபரப்புக் கூட்டுத்தாபனம், விமான நிலையம், பாராளுமன்றம் போன்றவற்றின் மீது நடத்தும் தாக்குதல் மூலம் பெரும் பொருளணி மற்றும் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகளின் பாரிய எண்ணிக்கையிலான இழப்புகளால் நாம் பதிலடி கொடுக்க வேண்டும். ஆனால் இதில் பிரச்சனை ஒன்றும் இருக்கிறது.அவ்வாறான தாக்குதல்களைச் செய்வதற்கு இன்றைய நிலையில் புலிகளால் முடியுமா என்பது. ஏனென்றால் புலிகள் வேண்டுமென்றே இன்னும் தமது முழுமையான பலத்தைக் காட்ட்வில்லை என்ற கதைகளையெல்லாம் என்னால் இன்னும் நம்பிக்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் அப்படி அவர்களால் முடிந்திருந்தால் எப்பவோ அதைச் செய்ய முனைந்திருப்பார்கள். அப்படிப் புலிகளில்லாத இன்னொரு அமைப்பு ஒன்று இதைச் செய்ய வேன்டுமென்றால், யார் அந்த மைப்பு? அவர்களுக்கு எங்கிருந்து பொருட்களும், ஆட்களும் கிடைக்கப்போகிறார்கள் போன்ற பிரச்சனையுமிருக்கிறது. புலிகள் பெரிய புலநாய்வு வலையமைப்பை தெற்கில் ஒரு காலத்தில் கொண்டிருந்த போதும் அவர்களால் இன்று அது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். அப்படியிருக்கும்போது நாம் புதிதாக இன்னொரு அமைப்பை அருவரியிலிருந்து ஆரம்பிப்பதென்பது எந்தளவிற்குச் சாத்தியமானது?

சிங்கள இலக்குகள் தாக்கியழிக்கப்படவேண்டும் என்கிற கருத்தில் 100 % உடன்படுகிறேன். இது தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். சிங்களத்தின் வன்னி மீதான கவனத்தை இவ்வாறான தொடர் தாக்குதல்கள் திசை திருப்பலாம்.குறைந்தது மகிந்தவையோ அல்லது அவனது தம்பியையோ கொல்வதும், சரத்தைக் கொல்வதும் இதில் சில சாதகமான திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறேன்.

நீங்கள் நினைப்பது போல் தன் பல பேர் நினைக்கின்றார்கள்,புலனாய்வு கட்டமைப்பு சிதைவடையவில்லை ஆனால் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது(ஏ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்யலாம் இல்லையெண்டு இல்லை நீங்கள் சொல்வது போல் செய்வது அவர்களுக்கு மிகவும் சுலபம் ஆனால் உள்ளதுக்கு பயங்கரவாதி இப்படியும் செய்தால் முலுப் புhயங்கரவாhhதி ஆக்கி ஒண்டும் நடக்காது அதனால்தான் இப்படியான மைளனமோ தெரியாது ஆனால் ஒண்று கடைசியில இப்படித்தான் மாறுதோ தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பாரிய தாக்குதலை தென் பகுதியில் நடத்த நினைத்திருந்தால் எப்போவே அதாவது மன்னாரில் தாக்குதல் இலங்கை அரசு தொடுத்த போதே நடத்தியிருப்பார்கள் அப்போது அவர்களுக்கு கூடுதல் வசதி இருந்தது.ஆனால் முதலில் இருந்தே[அதாவது மன்னார் போர் தொடங்கிய போது] புலிகள் புலம் பெயர் மக்களை கொண்டு போராட்டங்களை நடத்தி அதன் மூலம் அவர்களின் தடையை நீக்கி அரசியல் ரீதியாகவே போராட்டங்களை நடத்த விரும்பினர் அதனால் தான் தென் பகுதியில் தாக்குதல் நடத்தவில்லை இல்லை என நான் நினைக்கிறேன்.

எங்கள் விடுதலை அருகில் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.... சிங்களவனுக்கு எங்களின் வலியை காட்டினாத்தான் அவன் திருந்துவானென நான் நினைகிறேன்.

கலைஞன் நம்பிக்கை இழக்க வேண்டாம். புலிகள் இன்னும் பலத்துடன்தான் இருக்கிறார்கள்! களத்தில் அவர்களை விட சிங்கள இராணுவத்துக்கே பலமான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவை எல்லாம் மூடி மறைக்கப்பட்டுவிட்டன! அவை விரைவில் தெரியவரும்!

இப்போது நாம் செய்ய வேண்டியது இங்கு எமது போராட்டங்களை முன்னெடுப்பதுதான்! சோர்வடைய வேண்டாம்! நம்பிக்கையுடன் போராடுவோம்! எமது போராட்டங்கள் சிங்கள அரசுக்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது! இன்னும் நாங்கள் எங்கள் சக்தியை பலமாகக் காட்ட வேண்டும்!

புலத்தில் எமது போராட்டங்கள் வலுவிழக்க வேண்டும் என்று சிங்கள அரசு தீவிரமாக முயன்று வருகிறது! அதற்கான பிரச்சாரங்களையும் புல்லுருவிகளையும் களம் இறக்கிவிட்டுள்ளது! அதனை நாம் முறியடிப்போம்!

தூரம் அதிகம் இல்லை!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயின், புலிகள் அல்லாத வேறு ஓர் புதிய அமைப்பு - முற்றிலுமாக சிறீ லங்கா பயங்கரவாத அரசின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்டு ஏன் எதிர்த்தாக்குதல்களை சிறீ லங்காவின் தென்பகுதிகளில் நாடாத்தி போரின் வலியை அங்குள்ள பேரினவாதிகளுக்கு உணர்த்தக்கூடாது? தமிழ்மக்கள் எல்லாவற்றுக்கும் புலிகளையே நம்பி இருப்பது சரியானதா? சர்வதேசத்திடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் எனும் காரணத்திற்காக புலிகள் தென்பகுதியில் தாக்குதல்கள் செய்வது இல்லை. அதற்காக, தமிழர்கள் எல்லோரும் கைகட்டி வாய்பொத்தி சிறீ லங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பை பார்த்துக்கொண்டு இருப்பதா? சிறீ லங்கா பயங்கவாத அரசின் அராஜகங்களை தட்டிக்கேட்பது யார்? இதற்கு ஒருவரும் இல்லையா?

சிந்தித்து பாருங்கள். உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்

தங்களின் ஆதங்கம் எம் எல்லோருக்கும் உண்டு

ஆனால்

இதில் கேள்விகளுக்கு விடைவேண்டும்

1- வேறு யார் செய்தாலும் ஸ்ரீலங்கா யாரை சுட்டிக்காட்டும்

2- உலகம் யாரை தூத்தும்

3- தலைவர் செய்யாமல் இருக்கின்றார் என்றால்......... அதற்கு ஒரு காரணம் இருக்குமென்றால்.......

அந்த காரணத்தை இச்செயல் தகர்க்காதா???

4- இப்படித்தகர்க்குமாயின் புலிகளைத்தவிர..... இதை நேர்த்தியாக செய்ய.... வேறு எவராலாவது முடியுமா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.