Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் இன்னமும் 150,000 பேர் உள்ளனர்: ஆனந்தசங்கரி தகவல்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் விடுவிக்கப்படாத பகுதிகளில் மேலும் 150,000ற்கும் அதிகமான மக்கள் இருப்பதாக தமிழர் விடுதலைப் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அங்கிருக்கும் மக்கள் எண்ணிக்கை தொடர்பாகத் தன்னிடம் சரியான ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த மக்களை வெளியேற்றி அவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னி மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினராகத் தான் நீண்டகாலம் இருந்ததால் அங்குள்ள குடிசனப் பரம்பல் பற்றித் தனக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்ட ஆனந்தசங்கரி, வன்னிமாவட்டத்தைத் தான் பிரதிநிதித்துவப்படுத்தியபோ

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிமாவட்டத்தைத் தான் பிரதிநிதித்துவப்படுத்தியபோ
��

உவர் கிளிநோச்சியைமட்டும் தான் பிரதிநிதிதுவம் படுத்தினவர்........வன்னி என்று சொல்லுரார்.....வடமாகாண முதலமைச்சர் ஆசை வந்திட்டுது போல.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

��

உவர் கிளிநோச்சியைமட்டும் தான் பிரதிநிதிதுவம் படுத்தினவர்........வன்னி என்று சொல்லுரார்.....வடமாகாண முதலமைச்சர் ஆசை வந்திட்டுது போல.......

ஓம் போலை கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்பதான் சவுண்டு வருது :unsure::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இப்பதான் சவுண்டு வருது :unsure::lol:

ஓமோம்....! நேற்று கனநாளைக்கு பிறகு, மின்னல் நிகழ்ச்சியில ( சக்தி ) வந்தவர்.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜயா இன்னும் இருக்கிறாரா?

வன்னியில் விடுவிக்கப்படாத பகுதிகளில் மேலும் 150,000ற்கும் அதிகமான மக்கள் இருப்பதாக தமிழர் விடுதலைப் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் 180,000 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 150,000 வாக்காளர்களும் இருந்ததாகக் கூறினார்.

இதுவரை வன்னியிலிருந்து 170,000 பேரே இடம்பெயர்ந்திருப்பதால் எஞ்சியவர்கள் எங்கு சென்றார்கள் எனக் கேள்வியெழுப்பியிருக்கும் அவர்,எஞ்சியவர்களை மீட்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

.

180,000 + 150,000 = 330,000.

330,000 - ''170,000'' = 160,000

10,000..... :lol:

இதில் இன்னும் எத்தனை 18 வயதுக்கு குறைந்த வாக்களிக்கமுடியாதவர்கள்?

10,000? 100,000?

:unsure: ?

உவனே... உப்புடியெண்டா... உண்மை நிலவரம்?

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்பதான் சவுண்டு வருது :unsure::lol:

அதுதானே ...... முனிவர் . தேவாங்குக்கு இப்ப தான் சவுண்டு வருது . :lol:

இருப்பு இருந்தால்தானே இந்த பருப்பெல்லாம் வேகலாம். இப்ப இருப்புக்கே ஆபத்து என்று உலகம் கத்தும்போது இந்த பருப்பெல்லாம் கத்தும்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆனந்த சிங்கிடியின் அறிக்கை இல்லை. அறோகராவின் அறிக்கை. சைனா காரன் அம்பாந்தோட்டையில் சைனா நாட்டு காரர்களை கொண்டு வந்தே ஏதோ செய்கிறான் என்ன எனறு மகிந்தவை கேட்டால் சும்மா துறைமுகத்தை திருத்தி தருகிறான் என்கிறார். ஆனால் 2007ம் ஆண்டு இலங்கை அரசோடு சைனா ஒரு நீண்டகால ஒப்ந்த்தில் கையெழுத்து வாங்கிவட்டுத்தான் ஆயுத உதவிக்கு ஒம்பட்டது. அது என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சும்மா வியூங்கள்தான் சீனா தனது கடற்படையை அம்பாந்தோடடையில் நிறுத்தி வைக்க போகின்றது என்பது. உண்மை அதுவாக கூட இருக்கலாம். ஆனால் இவ்வளவு நாளும் ஒடி ஒடி இந்தியா செய்த உதவிகள் எல்லாம் சும்மா வாங்கோ வாங்கோ என்று சிங்களவன் எல்லாத்தையும் வேண்டினாடீன தவிர எந்த எழுத்து மூல உடன்படிக்கைகளும் இல்லை. எல்லாம் சரியாக சந்தால் இலங்கை உதவி செய்தவர்கள் என்ற நன்றி உணர்வோடு தனது சந்தையை இந்திய முதலாளிகளுக்கு திறந்துவிடும் என்ற ஒரே ஒரு எதிர்பார்ப்பு மட்டும்தான். ஆனால் இப்போது சீனா அகல கால்வைப்பதை பார்த்துவிட்டுத்தான் இந்திய முதலாளிகள் பதறுகிறார்கள். இவர்களுக்கு இப்போது புலிகள் தேவை படுகின்றார்கள் அழிப்பதற்கு ஓடியவர்கள்இ இப்போது ஒடி ஒடி எல்லா நாட்டுடனும் பேசுகின்றார்கள். இப்போது புலிகளை முற்றாக அழிக்கும் நோக்கும் இந்திய முதலாளிகளிடம் இல்லை. அதாவது இலங்கையுடன் ஒரு எழுத்து வடிவிலான உடன்படிக்கைக்கு முன்பு. றோ எழுதி கொடுத்ததை வாசித்துவிட்டு இருக்குது சிங்கிரி.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆனந்த சிங்கிடியின் அறிக்கை இல்லை. அறோகராவின் அறிக்கை. சைனா காரன் அம்பாந்தோட்டையில் சைனா நாட்டு காரர்களை கொண்டு வந்தே ஏதோ செய்கிறான் என்ன எனறு மகிந்தவை கேட்டால் சும்மா துறைமுகத்தை திருத்தி தருகிறான் என்கிறார். ஆனால் 2007ம் ஆண்டு இலங்கை அரசோடு சைனா ஒரு நீண்டகால ஒப்ந்த்தில் கையெழுத்து வாங்கிவட்டுத்தான் ஆயுத உதவிக்கு ஒம்பட்டது. அது என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சும்மா வியூங்கள்தான் சீனா தனது கடற்படையை அம்பாந்தோடடையில் நிறுத்தி வைக்க போகின்றது என்பது. உண்மை அதுவாக கூட இருக்கலாம். ஆனால் இவ்வளவு நாளும் ஒடி ஒடி இந்தியா செய்த உதவிகள் எல்லாம் சும்மா வாங்கோ வாங்கோ என்று சிங்களவன் எல்லாத்தையும் வேண்டினாடீன தவிர எந்த எழுத்து மூல உடன்படிக்கைகளும் இல்லை. எல்லாம் சரியாக சந்தால் இலங்கை உதவி செய்தவர்கள் என்ற நன்றி உணர்வோடு தனது சந்தையை இந்திய முதலாளிகளுக்கு திறந்துவிடும் என்ற ஒரே ஒரு எதிர்பார்ப்பு மட்டும்தான். ஆனால் இப்போது சீனா அகல கால்வைப்பதை பார்த்துவிட்டுத்தான் இந்திய முதலாளிகள் பதறுகிறார்கள். இவர்களுக்கு இப்போது புலிகள் தேவை படுகின்றார்கள் அழிப்பதற்கு ஓடியவர்கள்இ இப்போது ஒடி ஒடி எல்லா நாட்டுடனும் பேசுகின்றார்கள். இப்போது புலிகளை முற்றாக அழிக்கும் நோக்கும் இந்திய முதலாளிகளிடம் இல்லை. அதாவது இலங்கையுடன் ஒரு எழுத்து வடிவிலான உடன்படிக்கைக்கு முன்பு. றோ எழுதி கொடுத்ததை வாசித்துவிட்டு இருக்குது சிங்கிரி.

மருதங்கேணி சிலவேளை இந்தியா , மகிந்தவிட்டை எழுத்துமூலம் அல்லாமல் கற்பூரத்தில் அடித்து சத்தியம் வேண்டியிருக்குமோ ....... :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.