Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி நிலவரம்[May10]:கடும் சமர் தொடர்கிறது; நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணை வீச்சு;3000 மக்கள் பலி;5000 மேல் காயம்

Featured Replies

இலங்கை அரசின் இன்றைய தாக்குதலில் 3000 க்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் உயிர்ப் பலி...

நோற்று இரவு ஏழு மணியிலிருந்து இன்று காலை ஏழுமணிவரை தாயகநேரம் மிகமோசமான கனரக ஆயுததத்தாக்குதல் மக்கள் பகுதிகளைநோக்கி நடாத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து அறிவித்துள்ளனர். கொத்துக்குண்டுகள், கனோன் மற்றும் பல்குழல் ஏறிகணைத்தாக்குதல்கள் பெரும் அளவில் நடாத்தப்பட்டுள்ளது.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29311

breaking_news.gif

More than 2,000 civilians slaughtered in a single night in 'safety zone'

[TamilNet, Sunday, 10 May 2009, 02:55 GMT]

Indiscriminate barrage of shelling by the Sri Lanka Army (SLA) on the 'safety zone' starting from Saturday night to Sunday morning slaughtered between 2,000 to 3,000 civilians including large number of women and children, medical sources in Vanni said quoting the injured who managed to reach the makeshift hospital. Dead bodies are scattered everywhere and around 400 wounded managed to reach the makeshift hospital, the sources said. Every kind of lethal weapon such as the internationally banned cluster shells and shells fired from Multi Barrel Rocket Launchers and Cannons were used turning the so-called safety zone into a killing field. The SLA usually chooses weekends for its massacres to minimise international attention.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சகலவிதமான நாசகார ஆயுதங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இத்தாக்குதலினால் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் தூங்கிக்கொண்டிருந்த பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்தும் உள்ளனர்.

பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுகின்றன.

அத்துடன் வீதி, வீதியாக மக்களின் உடலங்கள் காணப்படுவதாகவும் மீட்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் தீவிரமாக இருப்பதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதுவரை 1,112 பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும

Edited by Tamilmagan

கடும் சமர் தொடர்கிறது; நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணை வீச்சு 3000 மக்கள் பலி;5000 மேல் காயம்

ராணுவம் மக்கள் பகுதி மீது கண்மூடித்தனமான ஷெல் வீச்சுகளை மேற்கொள்கிறது; நூற்று கணக்கில் பொதுமக்கள் பலி; ஆயிரக்கணக்கில் இறந்திருக்கலாம் என அச்சம்;நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணைகள் ஏவப்பட்டன;ஒரு மனித பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது;நிகழ போகிறது என்று சொன்னோம்; இப்பொழுது நிகழ்கிறது என்று சொல்கிறோம். சர்வதேசமும் ஐநாவும் நிகழ்ந்து முடிந்துவிட்டது என்ற செய்தியை எதிர் பார்த்து கொண்டா இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார் எமது செய்தியாளர்;அத்துடன் உலக தமிழ் மக்களை உடனடியாக இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு எமது செய்தியாளரிடம் பேசிய மக்கள் கதறுகின்றனர்.

Source Link: 5000 Shell in the Safty Zone;More than 3,000 civilians feared slaughtered in a single night

இனியும் தாமதிக்காது நாம் வாழும் ஒவ்வொரு மண்ணிலும் வீரியமிக்க போராட்டத்தை இவ்வுலகம் கண்டிராத வகையில் செய்திடவேண்டும்.

கண்ணுக்கு கண்... ரத்ததிற்கு ரத்தம்,..அபிஷேகம் மட்டும் தான் சிங்கள நாய்களின் இரத்த வெறியை அடக்கும்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சகலவிதமான நாசகார ஆயுதங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருவதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இத்தாக்குதலினால் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் தூங்கிக்கொண்டிருந்த பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்தும் உள்ளனர்.

பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுகின்றன. காயமடைந்தவர்களில் பலர் காயங்களுடன் தரையில் கிடந்தவாறு தங்களைக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்புவதாகவும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் வீதி, வீதியாக மக்களின் உடலங்கள் காணப்படுவதாகவும் மீட்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் தொடர்ச்சியாகவும் தீவிரவமாகவும் இருக்கின்றது எனவும் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்கு பணியாளர்கள் எவரும் இல்லை என்றும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதுவரையில் 1,112 பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் இருப்பதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா தெரிக்கின்றார்.

மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடலங்களில் 67 பேர் சிறுவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளையில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

புதினம்

நேற்றைய செய்தி

இதே படம் நாளை பிணமாக போடும் பொது சர்வதேசம் மகிழும்; ஐநா மகிழும்; கடைசியாக இந்த மக்களை பாருங்கள்

Situation_Report_9th_May_2009_TamilNational_00.jpg

Situation_Report_9th_May_2009_TamilNational_01.jpg

எத்தனை கொடுமைகள் வதைகளுக்கு உட்பட்டாலும் இது குருட்டு உலகம். மரண ஓலங்கள் அதன் காதுகளில் தேனாய் இனிக்கின்றது.

வழமைபோல் என்னால் முடிந்தளவுக்கு இதை மொழிபேர்த்து ஆங்கில செய்தி சேவைகளுக்கு அனுப்பி வருகிறேன் ஒருபதிலேனும் வருவதில்லை. இருந்தாலும் நான் தொடர்ந்து செய்தி கொண்டே இருப்பேன்.

எல்லோரும் புலிகள் என்று இராணுவ அரசு சொல்லும்,சர்வதேசமும் ஆமா போடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமை எல்லைய கடந்து விட்டது. தாமதம் ஏன்? புலிகளே முடிவு எடுங்கள்? மொத்த உயிர்களையும் காவு கொடுக்க போகிறீர்களா? சர்வதேசம் எமது இனம் அழிவதை பொழுதுபோக்காக மட்டும் கொண்டுள்ளது. பல வருடங்களுக்கு முதல் அனுராதபுர கொலை தேவை இல்லாமல் பட்டது,ஆனால் இன்றோ பல அனுராதபுரங்கள் மட்டுமே எமது மக்களை காப்பாற்றும். இல்லையேல் சிறுக சிறுக நாமே எம்மை வீரியம் அற்ற இனமாக மாற்றுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்மோகன் சிங்களனும் கருணாவும் சொன்ன தாக்குதல் இதுதானா............?

  • கருத்துக்கள உறவுகள்

என்ர தாயே..

100ரில தொடங்கி இப்ப 1000 த்துக்கு போய்யிட்டு...

மீண்டும் மீண்டும் புலம்புவதால் பலனில்லை இரவொடு இரவாக உங்கள் நாடுகளில் உள்ள அமைப்பினரை தட்டி எழுப்பி வீதி மறியலுக்கு வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

10/05/2009, 08:55 மணி தமிழீழம் [சுடர்நிலா]

பாதுகாப்பு வலயமானது கொலை வலையமானது – ஒரே இரவில் 2000க்கும் மேற்பட்டோர் பலி

சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரை நடந்த சிறிலங்கா இராணுவத்தின் மக்கள்மீதான தாக்குதலில் 2000க்கும் மேற்பட்ட அப்பாவிப்பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக வன்னி மருத்துவ வட்டாரங்களில் இருந்து வந்த செய்தியில் தெரியவருகிறது.

பலதரப்பட்ட, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து மக்கள் வலயத்துக்குள் தொடர்ந்து நடாத்திய கண்மூடித்தனமான தாக்குதலால் சடலங்கள் எங்கும் பரவிக்கிடப்பதாகவும் இதில் 814 பேர் வரையில் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டதாகவும், வார்த்தையில் சொல்லிவிடமுடியாத அவலத்தை சாமாளிக்கமுடியாமல் தாம் உள்ளதாகவும் முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கும் தற்காலிக வைத்தியசாலையின் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அனைத்துலக சமுதாயத்தின் கவனிப்பைக்குறைப்பதற்காக சிறிலங்கா இராணுவமானது தனது கூட்டுக்கொலைகளை விடுமுறை நாட்களில் அரங்கேற்றுவது வழமை.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

விடிய விடிய நடத்திய பீரங்கித் தாக்குதலில் 2000 தமிழர்கள் பரிதாப சாவு

ஞாயிற்றுக்கிழமை, மே 10, 2009, 12:22 [iST]

முல்லைத்தீவு: இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் நேற்று இரவு முழுவதும் இலங்கை ராணுவம் மிகக் கொடூரமான முறையில் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. இதில் 2000 அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.

பல ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அந்தப் பகுதியே ரத்த வெள்ளமாக காணப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான முறையில், மிகக் கொடூரமான முறையில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. சகல விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை இலங்கை ராணுவம் நடத்தியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று இரவு 7 மணிக்கு இலங்கைப் படைகள் தங்களது பீரங்கித் தாக்குதலை தொடங்கின.

பீரங்கிகள் மட்டுமல்லாமல், தங்களிடம் உள்ள அனைத்து விதமான கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது இலங்கை ராணுவம்.

இதில் பதுங்கு குழிக்குள் மறைந்து கொண்ட அப்பாவித் தமிழர்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்த பலர் தூங்கிய நிலையில் பிணமானார்கள்.

பல உடல்களை எடுக்க முடியாத அளவுக்கு மண்ணுக்குள் புதைந்து போய் விட்டது. காயமடைந்தவர்கள் எங்கும் செல்ல முடியாமல் ஆங்காங்கே விழுந்து கிடக்கிறார்கள். காப்பாற்றுங்கள் என்று கோரி அவர்கள் அழுது புலம்பும் காட்சி இதயமற்றவர்களையும் இளக வைக்கும் வகையில் உள்ளது.

சாலைகள் அனைத்திலும் பிணங்களாக காணப்படுகின்றன. அவற்றை அப்புறப்படுத்தக் கூட முடியாத அளவுக்கு இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்று காலை வரை 1,112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் படிப்படியாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தாக்குதல் தொடர்ந்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவர்.

மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடல்களில் 67 பேர் சிறுவர்கள்.

ராணுவத் தாக்குலில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. இதனால் சிகிச்சை பெறவும் வழியில்லாத நிலை உருவாகி வருகிறது.

போரை நிறுத்த வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இதையடுத்து இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசியது. இதைத் தொடர்ந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறினார்.

இதையடுத்து போர் ஓய்ந்து விட்டது என முதல்வர் கருணாநிதியும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூறினார்கள். கருணாநிதியும் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ஆனால் எந்த வகையான ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். அதை யாரும் தடுக்க முடியாது என சில நாட்களுக்கு முன்பு கோத்தபாய ராஜபக்சே கூறியிருந்தார். மேலும், தமிழர்கள் மீது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி மொத்தமாக அழிக்க இலங்கை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், விடிய விடிய பீரங்கிகள் மற்றும் சகல விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி 2000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது இலங்கை ராணுவம்.

thatstamil

கண்ணுக்கு கண்... ரத்ததிற்கு ரத்தம்,..அபிஷேகம் மட்டும் தான் சிங்கள நாய்களின் இரத்த வெறியை அடக்கும்

எனது மனதில் தோன்றுவதும் இதுதான்

ஐநா ஒரு ம.................... புடுங்கப்போவதில்லை

Sri Lankan shelling 'kills 257'

The military strenuously denies shelling civilians

Sri Lankan government forces have been accused of killing dozens of Tamil civilians in a night of shelling in the country's northern war zone.

The pro-rebel Tamilnet website and government health officials said 257 civilians were killed and 814 hurt.

But the Sri Lankan military denied that any shelling had taken place.

The Tamil Tiger rebels and the military regularly accuse each other of atrocities in the civil conflict - claims that are impossible to verify.

Foreign reporters are banned from the war zone.

See a map of the conflict region

The Tamilnet website reported that heavy shelling had started late on Saturday and continued into Sunday.

It said doctors in a makeshift hospital in Vanni district had taken in 814 wounded people, and cited one doctor as saying 257 people had been killed.

The injured told the doctors "dead bodies are scattered everywhere", according to the site.

'Propaganda' claims

The BBC's Charles Haviland, in Colombo, said health officials confirmed that 257 people had died.

They said two hospitals were struggling to cope with the casualties, and that people were hiding in bunkers and many makeshift tents had been burnt.

They added that among those killed was a government nursing officer.

But the military denied the allegations.

Sri Lankan defence spokesman Keheliya Rambukwella told the BBC the accounts were "propaganda" of the Tamil Tigers and that there had been neither shelling nor air attacks on the civilian zone.

"That is a fact," he said.

He said the guerrillas were "holding people to ransom" in their area, and accused the rebels of killing nine civilians who were trying to escape their zone on Saturday.

The UN estimates that about 50,000 civilians are trapped by the conflict.

The Tamil Tigers have fought for an independent homeland for Sri Lanka's Tamil minority since 1983.

More than 70,000 people have been killed in the war.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8042341.stm

Edited by Alternative

எனது மனதில் தோன்றுவதும் இதுதான்

ஐநா ஒரு ம.................... புடுங்கப்போவதில்லை

நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் இது சரியான கருத்தே என என்ன வைக்கிறது . எனினும் இப்போது தேவை தனி ஈழம் . அரசியல் ரீதியாக வெல்ல வேண்டிய காலத்தின் இடுக்குகளில் அகப்பட்டு கொண்டு இருக்கிறோம் . உணர்ச்சி வசப்படுதல் என்பது தற்போது ??????????

ஈழத்தை அனுபவிக்கும் கூடிய உரிமை பெற்றவர்கள் வன்னி மக்களே. அவர்கள் எல்லாம் இறந்தபின் கிடைக்கும் ஈழம் எதற்காக. நிழலி, நுனாவிலான் சொல்கிறபடி ஆயிரக்கணக்கில் சிங்களவர் கொல்லப்பட்டால் மாத்திரமே வெளி உலகம் திரும்பி பார்க்கும். தலைவர் இனியும் பார்த்து கொண்டிருந்தால் எம்மக்களே மன்னிக்க மாட்டார்கள். :wub:

பொறுமை எல்லைய கடந்து விட்டது. தாமதம் ஏன்? புலிகளே முடிவு எடுங்கள்? மொத்த உயிர்களையும் காவு கொடுக்க போகிறீர்களா? சர்வதேசம் எமது இனம் அழிவதை பொழுதுபோக்காக மட்டும் கொண்டுள்ளது. பல வருடங்களுக்கு முதல் அனுராதபுர கொலை தேவை இல்லாமல் பட்டது,ஆனால் இன்றோ பல அனுராதபுரங்கள் மட்டுமே எமது மக்களை காப்பாற்றும். இல்லையேல் சிறுக சிறுக நாமே எம்மை வீரியம் அற்ற இனமாக மாற்றுவோம்.

நுணாவிலன்!

கொடுமைதான். இரத்தம் கொதிக்குது. ஆனாலும் நீங்கள் சொன்னமாதிரி இன்னொரு "அனுராதபுர நிகழ்வை" அரங்கேற்ற ரொம்ப நேரம் ஆகாது.

ஆனால் அதை நாங்கள் செய்ய மாட்டோமா என்று கண்கொத்திப் பாம்பாய் பார்த்துக்கொண்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.