Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடைசியாக இருந்த பொதுமக்கள் எங்கே? சர்வதேசத்திடம் கேட்போம்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO3a030Mt3e செய்தியின் படி திங்கள் அதிகாலை வரை பொதுமக்களும் காயமடைந்த போராளிகளும் பலர் உயிருடன் இருந்துள்ளார்கள். எத்தனை பேர் இருந்தார்கள்? கடைசியில் எத்தனை பேர் மீட்கப்பட்டார்கள்? அவ்வளவு பேரும் கொலை செய்யப்பட்டனரா? எதுவும் தெரியவில்லை....

சில நாட்களுக்கு முன் புலிகள் 165 000 என்று கூற, சர்வதேசமோ 50 000 எனச் சொல்ல, சிங்களம் 10 000 என்று கூறியது.

இப்பொழுது சிங்களத்தோடு சர்வதேசமும் புலி முடிந்துவிட்டது என கூறுகின்றது. ஆனால் மிகுதி மக்களைப் பற்றி சர்வதேசம் மறந்துவிட்டது. அல்லது வேண்டுமென்றே அந்த மக்களின் விடயத்தை புறக்கணித்துவிட்டது.

இப்போது எமது கடமை... சர்வதேசத்தின் முன்னால் அந்த மக்கள் எங்கேயெனக் கேட்டு... இந்த மிகப்பாரியதொரு இனவழிப்பை வெளியில் கொண்டுவருவது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO3a030Mt3e செய்தியின் படி திங்கள் அதிகாலை வரை பொதுமக்களும் காயமடைந்த போராளிகளும் பலர் உயிருடன் இருந்துள்ளார்கள். எத்தனை பேர் இருந்தார்கள்? கடைசியில் எத்தனை பேர் மீட்கப்பட்டார்கள்? அவ்வளவு பேரும் கொலை செய்யப்பட்டனரா? எதுவும் தெரியவில்லை....

சில நாட்களுக்கு முன் புலிகள் 165 000 என்று கூற, சர்வதேசமோ 50 000 எனச் சொல்ல, சிங்களம் 10 000 என்று கூறியது.

இப்பொழுது சிங்களத்தோடு சர்வதேசமும் புலி முடிந்துவிட்டது என கூறுகின்றது. ஆனால் மிகுதி மக்களைப் பற்றி சர்வதேசம் மறந்துவிட்டது. அல்லது வேண்டுமென்றே அந்த மக்களின் விடயத்தை புறக்கணித்துவிட்டது.

இப்போது எமது கடமை... சர்வதேசத்தின் முன்னால் அந்த மக்கள் எங்கேயெனக் கேட்டு... இந்த மிகப்பாரியதொரு இனவழிப்பை வெளியில் கொண்டுவருவது..

மிகச் சரியாக சொன்னீர்கள்...சரியான நேரத்தில்!

வன்னியில் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு முன்பு 400 000 முதல் 450 000.

கிட்டத்தட்ட 6 மாதங்களிற்கு முன்பு 300 000 முதல் 350 000.

இதுவரை வவுனியா மற்றும் ஏனைய இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 250 000 மட்டுமே.

100 000 முதல் 150 000; மக்கள் இடைத்தங்கல் முகாம் தேவை இன்றி சொந்த வழிகளைத் தேடிக் கொண்டார்;கள் என்று வைத்துக் கொண்டாலும்...

கடந்த 12 மாதங்களில் குறைந்தது 50 000 மக்கள், அதிகப்படியாக பார்த்தால் 100 000 வரை போகும்.

Edited by kurukaalapoovan

அதிகப்படியாக பார்த்தால் 100 000 வரை போகும்

:mellow::o

வன்னியில் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு முன்பு 400 000 முதல் 450 000.

கிட்டத்தட்ட 6 மாதங்களிற்கு முன்பு 300 000 முதல் 350 000.

இதுவரை வவுனியா மற்றும் ஏனைய இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 250 000 மட்டுமே.

100 000 முதல் 150 000; மக்கள் இடைத்தங்கல் முகாம் தேவை இன்றி சொந்த வழிகளைத் தேடிக் கொண்டார்;கள் என்று வைத்துக் கொண்டாலும்...

கடந்த 12 மாதங்களில் குறைந்தது 50 000 மக்கள், அதிகப்படியாக பார்த்தால் 100 000 வரை போகும்.

வாங்கோ முக்கியமான நேரத்தில் காணவில்லை. சரி சர்வதேசம் சொல்லும் 100.000 பேரை காணவில்லை தான் ஆனால் புலிகள் தான் அவர்களை ஏதோ செய்து விட்டார்கள் என்று சொன்னால் என்னசெய்ய போகிறோம்?

சில நேரம் புலித்தேவனுக்கும், நடேசனுக்கும் மட்டும் தான் தங்களை தொடர்பு கொண்டு சரண்டையும் விடயம் பேசியது தெரியும் மற்ற புலத்து மந்தைகளுக்கும் புண்ணாக்கு களுக்கும் தெரியாது என்று நினைத்து ஒரு அறிக்கை விடுவார்கள் என்ன செய்யலாம்?

சரி தலைவர் இறந்து விட்டார் என்று சிங்களவன் சொன்னால் அதை பேசாமல் விட்டு விட்டு அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று பார்ப்பதை விடுத்து அவர் சாகவில்லை பாதுகாப்பு காரணத்துகாக அதை சொல்ல மாட்டோம் என்றால் என்ன இது??????????

சிங்களவன் இறந்து விட்டார் என்று சொன்ன தலைவர் உயிரோடு வந்தால் நல்லது தானே? அதை விடுத்து அவரின் உயிருக்கு ஆபத்து கொடுக்கும் அளவுக்கு அவரின் விலாசம் சொன்னால் தான் நம்புவார்கள் என்று அவ்ரின் இருப்பு இடைத்தி சொல்லுவீர்கல் போல?

ஜயா நான் கேக்கீரேன் பதில் சொல்லுங்கள்:

தலைவர் போது இனி என்று நினைத்து தானும் போராளிகளுடன் ம்டிந்து சாவோம் என்று நினைதால் அவரை யராலும் காப்பாற்ற முடியுமா?

அதே தலைவர் தமிழ் மக்களுக்கு தீர்வை வாங்கி கொடுக்காமல் உயிர் விட மாட்டேன் என்று நின்ரால் அவரை யாராழும் விழுத்த முடிய்மா?

ஆனால் நாங்கள் புலத்து ஆடு மந்தைகளை கேவலாமாகா சொந்த மக்களுக்கு நம்ப்ப வைப்பதுக்கு சாகவில்லை என்று சிங்களவனுக்கு காட்டி கொடுக்கிறோம்.

புலிகளை பொறுத்த மட்டில் மீண்டும் கொரிலா யுத்தத்துக்குரி ஏற்பாட்டுடன் அவர்கள் ஒவரு தளபதிகளும் குறிபிட்ட போராளிகடுடன் பிரிந்து ச்னெறு விட்டார்கள் அது தான் கள யததர்த்தம்.

போக மக்கள் சேவையே மாகேசன் சேவை என நிண்ர அரசியம் போராளிகள் மற்றும் ஜநா சபை போன்ற அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருந்த தளப்திகள் ஒருசிலர் தன் போனது போகட்டும் காயப்ப்ட்ட மக்கள் போராளிகளை காப்பாற்ற என்று நினைத்து உலகின் துரோகதால் வ்ழிந்து போனார்கள்.

மற்ற்றும் படி கொண்ட தாகம் தீர்காது விழ மாட்டார்கள் புலிகள்.

ஆனால் நாங்கள் எங்கள் சந்தேகத்தை தீர்ப்பதுக்கு சரியான ஆதாரம் தேடி கொண்டு இருக்கோம்

''இப்படித்தான் இருப்பார்கள் என்று எல்லோராலும் கணிக்கப்படுகிற போது புலிகள் அந்தக் கட்டத்திலிருந்து வேறொரு கட்டத்துக்கு சத்தமின்றி பாய்ந்து விடுகிறார்கள். முடிவில் மீண்டும் அறுபட முடியாத புதிராய் புலிகள். புலிகளின் இந்த வீரம் எதிரிகளை கிலி கொள்ளச் செய்கிறது. தமிழனை தலைநிமிரச் செய்கிறது''

கடைசியாக எஞ்சியிருந்த அனைத்து மக்களும் காயப் பட்டவர்களும் கொல்லப் பட்டதாகவும் இதன் காரணமாகவே பத்திரிகையாளர்கள் எவரும் இது வரை அனுமதிக்கப் படவில்லை என்றும் நம்பப் படுகிறது. இது குறித்து நாம் சர்வதேசத்திடம் கேள்வி கேட்பதை விட முடிந்தளவு ஆதாரங்ககளை கொடுத்து இலங்கையரசின் இன அழிப்பை வெளிக் கொணர வேண்டும்.

இந்த பேரவலத்தை வெளிகொணர்ந்து சிங்களத்தை குற்றவாளிக்கூண்டில் தள்ள இன்ரு தேவையானதுகளைச்செய்யவேண்டும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.