Jump to content

புதிர்ப்பக்கம்


Recommended Posts

தமையன் காசிக்குப்போக அவருக்கு இங்கே பெண் பார்த்து நிச்சயித்து விட்டார்கள். அவர் திரும்பி வந்த பொழுது தம்பியார் அதை மறைமுகமாக சாப்பிட அழைக்கும் போது தெரிவிக்கின்றார். திருமணம் செய்யப் போவதால் அவர் மைத்துனராகின்றார். அவர்களின் தந்தையும் மாமனாராகின்றார் அதனால் தான் தம்பி அப்படி கூறியிருக்கின்றார். :? :lol:

Link to comment
Share on other sites

  • Replies 305
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமையன் காசிக்குப்போக அவருக்கு இங்கே பெண் பார்த்து நிச்சயித்து விட்டார்கள். அவர் திரும்பி வந்த பொழுது தம்பியார் அதை மறைமுகமாக சாப்பிட அழைக்கும் போது தெரிவிக்கின்றார். திருமணம் செய்யப் போவதால் அவர் மைத்துனராகின்றார். அவர்களின் தந்தையும் மாமனாராகின்றார் அதனால் தான் தம்பி அப்படி கூறியிருக்கின்றார். :? :lol:
''இல்லை தவறான விடை!''
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ விடை!

சிறு வயதிலேயே (5,6) குருகுல படிப்பிற்காக காசிக்குப்போய் வாலிபனாக வீடு திரும்பும் பிராமணப்பிள்ளை வரும்வழியில் தனது ஊரில் பொதுக்கிணற்றில் தண்ணீர் குடிக்கசெல்ல அங்கே ஒரு பெண் நிற்பதைக்கண்டு மையல் கொள்கின்றார், அந்தப்பெண்ணுக்கும் அதேநிலைதான் இதைச்சகோதரியுடன்கூடவே சென்ற தம்பியும் காண்கிறான். நீர் குடித்து முடித்துவிட்டு அருகேயிருக்கும் மரத்தருகே தனது சிறுவயதுத்தோழர்களை தேடிக்கதைத்துவிட்டு வீடு செல்கிறார் பிராமணப்பிள்ளை.அங்கே இவர்போனபோது தம்பியாரைக்கண்டதும் நிலமை விளங்குகிறது.தான் சந்தித்தது தனது தங்கையென்று. தங்கையென்று தெரியாமல் மையல் கொண்டதால் கண்டஇடத்தில்மட்டுமே தம்பிக்கு மைத்துனராகிறார்.அதனாலேயே (ஒருகணம்) மாமனாரான, தந்தையார்.

--விளக்கம் போதுமென எண்ணுகின்றேன். சுமார்15வருடங்களுக்கு முன் கேட்டுட்டது!

Link to comment
Share on other sites

இதோ விடை!

சிறு வயதிலேயே (5,6) குருகுல படிப்பிற்காக காசிக்குப்போய் வாலிபனாக வீடு திரும்பும் பிராமணப்பிள்ளை வரும்வழியில் தனது ஊரில் பொதுக்கிணற்றில் தண்ணீர் குடிக்கசெல்ல அங்கே ஒரு பெண் நிற்பதைக்கண்டு மையல் கொள்கின்றார், அந்தப்பெண்ணுக்கும் அதேநிலைதான் இதைச்சகோதரியுடன்கூடவே சென்ற தம்பியும் காண்கிறான். நீர் குடித்து முடித்துவிட்டு அருகேயிருக்கும் மரத்தருகே தனது சிறுவயதுத்தோழர்களை தேடிக்கதைத்துவிட்டு வீடு செல்கிறார் பிராமணப்பிள்ளை.அங்கே இவர்போனபோது தம்பியாரைக்கண்டதும் நிலமை விளங்குகிறது.தான் சந்தித்தது தனது தங்கையென்று. தங்கையென்று தெரியாமல் மையல் கொண்டதால் கண்டஇடத்தில்மட்டுமே தம்பிக்கு மைத்துனராகிறார்.அதனாலேயே (ஒருகணம்) மாமனாரான, தந்தையார்.

--விளக்கம் போதுமென எண்ணுகின்றேன். சுமார்15வருடங்களுக்கு முன் கேட்டுட்டது!

நல்ல கொக்காமக்க குடும்பமய்யா. தங்கச்சியபோய்.... :?

Link to comment
Share on other sites

சீனாவில் தங்கையென்று அறியாமல் தங்கையை மணந்ததாக பத்திரிகை ஒன்றில் வாசித்து இப்போது ஞாபகம் வந்திற்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிந்து செய்தால்தானே குற்றம்!

நடந்த தவறு தொடரவில்லைதானே!

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிர்க்கணக்கு :P

100 க்குள் ஒரு எண்ணை நினையுங்கோ(மனசுக்குள்தான்)

நீங்கள் நினைத்த எண்ணை 2 ஆல் பெருக்குங்கோ

பெருக்கி வந்த தொகையைப்போல் (அதேயளவு) கடன்வேண்டி- இரண்டையும் சேர்த்துக் கூட்டுங்கோ

அப்பிடிக் கூட்டி வந்த தொகையை 3 ஆல் பெருக்குங்கோ

(என்னடா இவள் கூட்டு துடை பெருக்கு எண்டுறாள் எண்டு

நீங்கள் முணுமுணுக்கிறது நல்லாக் கேட்குது) :lol:

3 ஆல் பெருக்கி வந்த தொகையில் - வேண்டின கடனைத் திருப்பிக் கொடுங்கோ (ஆரிட்ட வேண்டினீங்களோ அவரிட்டைத்தான்) :wink:

கடனைக் கொடுத்திட்டீங்களா - இப்ப உங்களிட்டை இருக்கிற தொகையோடை ஒரு 100 ஐ கூட்டுங்கோ

சரியா :lol:

இப்ப உங்களிட்டை இருக்கிற தொகை என்னட்டைச் சொல்லுங்கோ

நீங்கள் என்ன எண் நினைச்சனீங்கள் எண்டு நான் சொல்லுறன்

Link to comment
Share on other sites

300 வந்திருக்கு,,, :evil: :evil: மவளே கெதில பதில் வரல்லை,, பிரான்ஸ் லாச்சப்பல்ல வேலைவெட்டி இல்லாமல் கடைக்கு கடை குண்டர் படை போல இருக்கிற எண்ட நண்பர்களை விட்டு கடிச்சுப்போடுவன்,,,, :evil: :evil: (அட நான் மனிசர்களைச்சொல்லல்லை எண்ட புலனாயிண்ட நண்பர்களைச்சொன்னான்) :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

300 வந்திருக்கு,,, :evil: :evil: மவளே கெதில பதில் வரல்லை,, பிரான்ஸ் லாச்சப்பல்ல வேலைவெட்டி இல்லாமல் கடைக்கு கடை குண்டர் படை போல இருக்கிற எண்ட நண்பர்களை விட்டு கடிச்சுப்போடுவன்,,,, :evil: :evil: (அட நான் மனிசர்களைச்சொல்லல்லை எண்ட புலனாயிண்ட நண்பர்களைச்சொன்னான்) :oops:
நீங்கள் மனதுக்குள் நினைத்தது 20 சரியா?

அப்படித்தானே சபி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

300 வந்திருக்கு,,, :evil: :evil: மவளே கெதில பதில் வரல்லை,, பிரான்ஸ் லாச்சப்பல்ல வேலைவெட்டி இல்லாமல் கடைக்கு கடை குண்டர் படை போல இருக்கிற எண்ட நண்பர்களை விட்டு கடிச்சுப்போடுவன்,,,, :evil: :evil: (அட நான் மனிசர்களைச்சொல்லல்லை எண்ட புலனாயிண்ட நண்பர்களைச்சொன்னான்) :oops:

நீங்கள் நினைத்த எண் 20 :P

அதுக்கு ஏன் இப்பிடி வெருட்டுறீங்கள் :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் மனதுக்குள் நினைத்தது 20 சரியா?

அப்படித்தானே சபி?

அட நீங்கள் சொன்னது

சரிதான் அண்ணா :lol:

உங்களுக்கு ஏற்கனவே இது தெரியுமா?

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஒருத்தரும் இந்த விளையாட்டுக்கு வரேல்லையா?

புதிர்க்கணக்கு :P

100 க்குள் ஒரு எண்ணை நினையுங்கோ(மனசுக்குள்தான்)

நீங்கள் நினைத்த எண்ணை 2 ஆல் பெருக்குங்கோ

பெருக்கி வந்த தொகையைப்போல் (அதேயளவு) கடன்வேண்டி- இரண்டையும் சேர்த்துக் கூட்டுங்கோ

அப்பிடிக் கூட்டி வந்த தொகையை 3 ஆல் பெருக்குங்கோ

(என்னடா இவள் கூட்டு துடை பெருக்கு எண்டுறாள் எண்டு

நீங்கள் முணுமுணுக்கிறது நல்லாக் கேட்குது) :o

3 ஆல் பெருக்கி வந்த தொகையில் - வேண்டின கடனைத் திருப்பிக் கொடுங்கோ (ஆரிட்ட வேண்டினீங்களோ அவரிட்டைத்தான்) :wink:

கடனைக் கொடுத்திட்டீங்களா - இப்ப உங்களிட்டை இருக்கிற தொகையோடை ஒரு 100 ஐ கூட்டுங்கோ

சரியா :D

இப்ப உங்களிட்டை இருக்கிற தொகை என்னட்டைச் சொல்லுங்கோ

நீங்கள் என்ன எண் நினைச்சனீங்கள் எண்டு நான் சொல்லுறன்

Link to comment
Share on other sites

எனக்கு 170 வந்திருக்கு சபி.

நான் நினைத்ததை சொல்லுங்கள். நானும் பொய் சொல்லமால் சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒருத்தரும் இந்த விளையாட்டுக்கு வரேல்லையா?

100 க்குள் ஒரு எண்ணை நினையுங்கோ(மனசுக்குள்தான்) - X

நீங்கள் நினைத்த எண்ணை 2 ஆல் பெருக்குங்கோ

2X

பெருக்கி வந்த தொகையைப்போல் (அதேயளவு) கடன்வேண்டி- இரண்டையும் சேர்த்துக் கூட்டுங்கோ

2x + 2x = 4x

அப்பிடிக் கூட்டி வந்த தொகையை 3 ஆல் பெருக்குங்கோ

4x*3 =12x

(என்னடா இவள் கூட்டு துடை பெருக்கு எண்டுறாள் எண்டு

நீங்கள் முணுமுணுக்கிறது நல்லாக் கேட்குது) :D

3 ஆல் பெருக்கி வந்த தொகையில் - வேண்டின கடனைத் திருப்பிக் கொடுங்கோ (ஆரிட்ட வேண்டினீங்களோ அவரிட்டைத்தான்) :wink:

12x - 2x = 10x

கடனைக் கொடுத்திட்டீங்களா - இப்ப உங்களிட்டை இருக்கிற தொகையோடை ஒரு 100 ஐ கூட்டுங்கோ

10x + 100 =170

x =7,

10x + 100 = 190

x =9

Link to comment
Share on other sites

¸ó¾ôÒ ±ñ (þÄì¸õ ¿¢¨Éì¸ ¦º¡øÄ¢ ¾¡§É ºÀ¢ ¦º¡ýÉ¡. ¿£í¸û ±ØòÐ ±ø§Ä¡ ¿¢¨ÉòÐ þÕ츢ȢÂû :roll: «Ð ¾¡ý ¸½ìÌ ¾ôÒ ¾ôÀ¡ö Åó¾¢ÕìÌ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமா நினைத்தது 7

அப்பு நான் உங்களோடை கோவம் :twisted: :x :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்த புதிர் கேள்விக்கு விடை சொல்லுங்க பார்ப்பம்.

கணவன் மனைவி இரண்டு பேர் ஒரு இடத்திற்கு மகிழுந்தில் சுற்றுலாவுக்குச் சென்றார்கள். அவர்கள் இரவு நேரம் பயணித்துக் கொண்டிருக்கும் போது எரிபொருள் தீர்ந்துவிட்டது. எரிபொருள் வாங்குவதற்கு சிறிது தூரம் காலநடையாக செல்ல வேண்டி இருந்தது. சிறிது நேரத்திற்கு முன்னர் தான் மகிழுந்தில் உள்ள வானொலியில் ஒரு தொடர் கொலையாளி சிறையில் இருந்து தப்பியதாக அறிவித்திருந்தார்கள். அதனால் அந்தக் கணவன் "நான் போய் எரிபொருள் வாங்கி வருகிறேன். நீ இந்த மகிழுந்தின் கதவை நன்றாக மூடி இரு. என்னைத்தவிர யார் வந்தாலும் கதவைத் திறக்க வேண்டாம்" என்று கூறிச் சென்றான். ஆனால் அவன் மீண்டும் வந்து பார்த்த போது சுற்று முற்றும் காவல் துறையினர் நின்றனர். கணவன் ஓடி வந்து மகிழுந்தை பார்க்கும் போது அதற்குள்ளே அவன் மனைவி இறந்து கிடந்தாள். அருகிலே அவர்களுக்கு முன் பின் அறியாத ஒரு நபர் இருந்தார். ஆனால் மகிழுந்தின் கண்ணாடிகள் ஒன்றும் உடைபடாமல் இருந்தது.

என்ன நடந்தது என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

தப்பி சென்ற சிறைக்கைதி வந்து தட்டிய போது மனைவி நினைத்திருப்பா கணவன் தான் என. சோ மகிழுந்தின் கதவை திறந்திருப்பா. அதுதான் கண்ணாடி உடையல்லை. அவா கொலை செய்யப்பட்டிருக்கிறா :roll:

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி. ஆனால் விடை அதுவல்ல. ஒளி புகக் கூடிய கண்ணாடி என்று வைத்துக் கொள்ளுங்கோவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.