Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழுக்குத் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை அறியத்தரவும்...

Featured Replies

யாழ் நிர்வகத்திற்கும், உறவுகளுக்கும்...

பல இணையத்தளங்களில் இருந்து பல செய்திகளை யாழிற்கு இணைக்கிறோம்...

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்.
இது நிர்வாகத்தின் கட்டளை...

இதைத் தவிர புதினம், நெருடல், தமிழ்கதிர் இன்னும் வேறு சில தனிப்ப்பட்ட இணையத்தளங்களிலிருந்து செய்திகளை யாழ் கருத்துக் களத்தில் இணைக்கலாமா என்று அறியத் தந்தால், இணைப்பவர்களுக்கும் அதனைப் படிப்பவர்களுக்கும் ஏற்படும் குழப்பங்களை ஓரளவிற்குத் தவிர்க்க இலகுவாக இருக்கும் என்பது

எனது தாழ்மையான கருத்து...

-நன்றி-

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நிர்வாகத்தால் பதில் பகிர்ந்தளிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளஸ் தேவானந்தாவின் அறிக்கை யாழில் இணைக்கப்படும் போது எவரின் கருத்தும் எத்தளத்தில் இருந்தும் யாழில் இணைக்கமுடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. மேலும் அதிர்வு,தமிழ்வின், ஸ்கைநியூஸ் போன்ற தளங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் செய்திகள் இணைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்.

சிவப்பு எழுத்துகளில் இப்படி மேலே எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

...

அதிர்வு, தமிழ்வின், ஸ்கைநியூஸ் போன்ற தளங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் செய்திகள் இணைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

உண்மைதான் நுணாவிலான், மேலே சிவப்பு எழுத்தில்

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்.

நிர்வாககத்தின் கட்டளை போடப் பட்டிருந்தும், சிலர் அதையும் மீறி, தடைசெய்யப்பட்ட இணையத்தலன்களில் இருந்து குப்பைகளை இங்கே கொண்டு வந்து கொட்டிவிடுகிறார்கள்... இது தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே எல்லோர் கவனத்திற்கும் கொண்டு வந்தேன்...

Edited by குட்டி

தேனீ, நெருப்பு ஆகிய தளங்களிலும் இருந்து எடுத்து கொண்டு இங்கு வந்து ஒட்டலாமா?

(சும்மா தமாசு... கோபிக்க வேண்டாம்)

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி ...தேனீ ...........கொட்டும் , நெருப்பு ..........சுடும்

இங்கே அதை கொண்டுவ்ரலாமா ? சும்மா பகிடிக்கு ......

  • கருத்துக்கள உறவுகள்

தேனீ, நெருப்பு ஆகிய தளங்களிலும் இருந்து எடுத்து கொண்டு இங்கு வந்து ஒட்டலாமா?

(சும்மா தமாசு... கோபிக்க வேண்டாம்)

இருக்கிற பிரசர் காணாதெண்டு , இது வேறை . :rolleyes:

ஒரு பிரச்சினையும் வேண்டாம் பேசாமல் defence போடுறதை மொழி மாற்றம் செய்து அப்படியே போட்டு விடுங்கள் நன்றாக இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பிரச்சினையும் வேண்டாம் பேசாமல் defence போடுறதை மொழி மாற்றம் செய்து அப்படியே போட்டு விடுங்கள் நன்றாக இருக்கும்

:D:lol: நானும் அதத்தான் யோசித்தனான் இதெற்கென யாழில தனிக்குழுவை அமைத்து செயற்படவேண்டும் :)

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D:unsure: நானும் அதத்தான் யோசித்தனான் இதெற்கென யாழில தனிக்குழுவை அமைத்து செயற்படவேண்டும் :icon_idea:

அவையள் எல்லாரும் ஏற்கனே இருக்கினம். செய்தியை இணைக்காவிட்டா போதும்... எங்களை மாதிரி இல்லைம அவையளே இணைஞ்சு செயற்படுவினம்.

அவையள் எல்லாரும் ஏற்கனே இருக்கினம். செய்தியை இணைக்காவிட்டா போதும்... எங்களை மாதிரி இல்லைம அவையளே இணைஞ்சு செயற்படுவினம்.

நீங்கள் சொல்லுறது சரி-- யாழ் இணையமும்...............

தேனீ நெருப்பு தண்ணி என்னத்தில் இருந்தும் செய்திகளை இணைத்து அதை கருத்தால் எதிர்கொள்வது தான் சிறப்பு . செய்திகள் இணைப்பதை தடை செய்வது மிகச் சுலபமான ஒன்று ஆனால் அது தீர்வாக அமையாது. எதிர்க்கருத்துக்கள் மாற்றுக்கருத்துக்களை எதிர்கொண்டு முட்டி மோதி காலப்போக்கில் ஒரு பொதுக்கருத்துக்குள் நாமெல்லோரும் வர இது ஒன்றுதான்; வழி. இரண்டுபட்டுத்தான் கிடப்போம் என்றால் எக்காலத்திலும் இதே நிலை தான். முன்னர் இது குறித்து இணைக்கக் கூடாது என்ற கருத்தே எனக்கும் இருந்தது இப்போது அந்த நிலையில் நான் இல்லை. மாற்றுக்கருத்தாளனோ துரோகி எனப்பட்டோரோ எவரோ எல்லோரும் தமிழர்.

கொஞ்சம் பொறுங்கோ. இனி யாழையே தடை செய்யவேணும் எண்டு சொல்லுவீனம்.

எங்கண்டை ஆக்களுக்கு கருத்துகளால் மோதுவது கடினமான ஒரு வேலை அல்லோ? உது தெரியாமல் இப்படி கதைக்ககூடாது.

துரோகி என்ற சொல்லை வைத்தே இவ்வளவு காலமும் யாழில காலத்தை ஓட்டிவிட்டம். இனி புதுசாய் வேற என்ன செய்யலாம் என்று யோசிப்பம்.

நேற்று ஒபாமா ஒரு கருத்து ஆபிரிக்கா மக்களுக்காக சொன்னர் அது எங்களுக்கும் சரி வரும்போல தெரியுது.

ஆபிரிக்காவுக்கு பலமான மனிதர்கள் தேவையில்லை

ஆபிரிக்கா மக்களுக்கு பலமான கட்டமைப்பு தேவை என்று

இது தற்பொழுதைய சூழ்நிலையில் எங்களுக்கும் பொருந்தும்

ஈழமக்களுக்கு பலமான மனிதர்கள் தேவயில்லை

ஈழமக்களுக்கு பலமான கட்டமைப்பு தேவை

அது எப்படி ஆபிரிக்க கறுவலுகளுக்கு காப்பிலிகளுக்கு சொன்ன கருத்து எங்களுக்கு பொருந்தும்? நாங்கள் அவையைவிட உசத்தியில நிக்கிறம். எங்களுக்கு தனிமனிதர்கள் பலம் அடைவதுதான் முக்கியம். யார் இவன் ஒபாமா? எங்கண்ட போராட்டம் பற்றி கருத்து சொல்ல இவனுக்கு என்ன தகுதி இருக்கிது? வசதியாய் அமெரிக்காவில வாழ்ந்துகொண்டு அரசியல் செய்யுற இவனுக்கு எங்கண்டை போராட்டம் பற்றி என்ன தெரியும்?

இப்பிடி மேல எழுதினால் பயம் இல்லை. ஆனால்.. கீழ ஒருவிசயம் சொல்லி இருக்கிறீங்களே இப்பிடி...

ஈழமக்களுக்கு பலமான மனிதர்கள் தேவயில்லை

ஈழமக்களுக்கு பலமான கட்டமைப்பு தேவை

இதுபற்றி ஆராயவெளிக்கிட்டால் பிறகு எங்களுக்கு சங்கு ஊதிப்போடுவாங்கள். இப்ப யாழில எழுதுற ஆக்களிண்ட கையை காலை எடுக்கிறதுக்கு அரிவாளும் கையுமாய் ஆட்கள் உளவு பார்த்துக்கொண்டு திரியுறாங்களாம். ஐயோ எனக்கு பயமாய் இருக்கிது.

வெளி ஆக்களைவிட எங்கண்ட ஆக்களை பார்த்துத்தான் பயப்படவேண்டி இருக்கிது. இந்தக்கேவலத்தில பலமான கட்டமைப்பை எங்க கட்டுறது? தாலி கட்டுறது தவிர வேற கட்டமைப்புக்கள் பற்றி எங்களுக்கு தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தேனீ நெருப்பு தண்ணி என்னத்தில் இருந்தும் செய்திகளை இணைத்து அதை கருத்தால் எதிர்கொள்வது தான் சிறப்பு . செய்திகள் இணைப்பதை தடை செய்வது மிகச் சுலபமான ஒன்று ஆனால் அது தீர்வாக அமையாது. எதிர்க்கருத்துக்கள் மாற்றுக்கருத்துக்களை எதிர்கொண்டு முட்டி மோதி காலப்போக்கில் ஒரு பொதுக்கருத்துக்குள் நாமெல்லோரும் வர இது ஒன்றுதான்; வழி. இரண்டுபட்டுத்தான் கிடப்போம் என்றால் எக்காலத்திலும் இதே நிலை தான். முன்னர் இது குறித்து இணைக்கக் கூடாது என்ற கருத்தே எனக்கும் இருந்தது இப்போது அந்த நிலையில் நான் இல்லை. மாற்றுக்கருத்தாளனோ துரோகி எனப்பட்டோரோ எவரோ எல்லோரும் தமிழர்.

அது. கருத்தை கருத்தால் வெல்வோம். இவர்கள் எத்தனை நாட்கள் தான் புழுக முடியும்.?

  • கருத்துக்கள உறவுகள்

தேனி, தொடக்கம் மற்றய ஊடகங்களோடு முட்டி மூடி தீர்வு வரலாம் என்பது ஒரு வித பகல் கனவு. அவர்கள் புலிகளுக்கு எதிரானவர்களா என்றால் அதில்லை. இன்றைய சூழ்நிலையில் பார்த்தால் புலிகள் இல்லை என்ற வாதங்களை விட்டு, தமிழரின் பலங்கள் எப்படியாக இருந்தாலும், சிறிலங்கா அரசோடு சேர்ந்து நிற்காதவர்களைத் தான் அவை தொடர்ந்து எதிர்த்து எழுதிக் கொண்டிருக்கின்றன.

தமிழிழீழ விடுதலைப் போராட்டம், கொடூரமான முறையில் முடக்கப்பட்ட பின்னர், இப்போது குறித்த இணையங்கள் புலத்தமிழர் மீதான கோபத்தைக் கக்குகின்றன.

சொல்லப்போனால், அவர்களின் நோக்கம் சிறிலங்கா என்ற அரசாங்கத்தைப் பலப்படுத்துவது மடு:டுமே அன்றி, அவர்கள் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் அல்ல...

ஆயுதம் தூக்கிய சகல தமிழர் போராட்டக்குழுக்களும் ஈழதமிழ் மக்களுக்கு பல ஆயிரம் அல்லல்களை ஆயுதமுனையில் அளித்தன என்ற உண்மையினை உலகக்கு உணர்த்த சில இணையத்தளங்கள் பாடுபடுகின்றன.

தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்பதை அது ஈழதமிழர்களுக்கு காட்டதுணைநிக்கின்றன.

தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்பதை அது ஈழதமிழர்களுக்கு காட்டதுணைநிக்கின்றன.

மாமியோவ்,இந்த முயற்சியில் பீ.பீ.சி. டமிழோசை ரொம்ப அக்கறையாக செயற்படுகிறாங்கள்.கீர்த்திக

அதைத்தானப்பு ஜில்லு நானும் சொல்லவருகிறேன். சிலர் விலைபோக முடியாதவர்கள் ஆனால் அவர்கள் மற்றவர்களை விலைக்கு வாங்கலாம் என்று எண்ணி இருந்த கோவணத்தினையும் இழந்தார்கள். பலர் விலைபோனார்கள் ஆனால் அவர்கள் சிலரை அழிக்கலாம் என்று நினைத்ததில் வெற்றிபெற்றுவிட்டார்கள். ஆக மேலே நல்லது செய்ய நினைத்தவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார

ஒரு தனி நாட்டின் விடுதலைக்கு அத்திவாரம் அமைத்துக்கொடுக்கும்.

முயற்சிப்போம், தனிமனிதர்களே ரொம்ப திருந்த இருக்கு.உதாரணத்திற்கு என்னை எடுத்தால் இவருக்கு பதில் எழுதுவோமோ என்று யோசித்து இவர் அப்படி எழுதுவார் இப்படி எழுதுவார் என்று எனக்குள்ளெயே தீர்மானித்து கடைசியில் பதில் எழுதாமலே விட்டுவிடுவேன்

நீங்கள் நினைப்பது சரி, தவறு என்று எதைவைத்து தீர்மானிக்கிறீர்கள்.

யோசித்து இவர் அப்படி எழுதுவார் இப்படி எழுதுவார் என்று எனக்குள்ளெயே தீர்மானித்து

தேனி, தொடக்கம் மற்றய ஊடகங்களோடு முட்டி மூடி தீர்வு வரலாம் என்பது ஒரு வித பகல் கனவு. அவர்கள் புலிகளுக்கு எதிரானவர்களா என்றால் அதில்லை. இன்றைய சூழ்நிலையில் பார்த்தால் புலிகள் இல்லை என்ற வாதங்களை விட்டு, தமிழரின் பலங்கள் எப்படியாக இருந்தாலும், சிறிலங்கா அரசோடு சேர்ந்து நிற்காதவர்களைத் தான் அவை தொடர்ந்து எதிர்த்து எழுதிக் கொண்டிருக்கின்றன.

தமிழிழீழ விடுதலைப் போராட்டம், கொடூரமான முறையில் முடக்கப்பட்ட பின்னர், இப்போது குறித்த இணையங்கள் புலத்தமிழர் மீதான கோபத்தைக் கக்குகின்றன. சொல்லப்போனால், அவர்களின் நோக்கம் சிறிலங்கா என்ற அரசாங்கத்தைப் பலப்படுத்துவது மட்டுமே அன்றி, அவர்கள் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் அல்ல...

தூயவன், தேனீ இணையத்தளத்தின் நோக்கம் சிறீ லங்கா அரசை பலப்படுத்துவதேயன்றி வேறு ஒன்றும் அல்ல என்பதில் நானும் உடன்படுகின்றேன்.

நான் தேனீ பார்ப்பது இல்லை. ஆனால் பலர் அதில வருகின்ற கட்டுரைகள் பற்றி சொல்லியதும் அவற்றை வாசித்து பார்த்தேன். அவர்களின் கட்டுரைகளை உன்னிப்பாக பார்த்தால் ஒருவிடயம் தெளிவாகத் தெரியும். அதாவது எல்லாத்துக்கும் புலிகளே காரணம் அல்லது எல்லாத்துக்கும் தமிழ்மக்களே காரணம். நாங்கள் மட்டுமே கூடாதவர்கள். சிங்களக் காடையர்கள் யோக்கியவான்கள். அச்சாக்குஞ்சுகள். சிங்களக்காடையருக்கு கொலை, களவு, அடி, தடி, பாலியல் வல்லுறவு எதுவுமே தெரியாது. அவர்கள் நல்லவர்கள். சூதுவாது தெரியாதவர்கள். இதுவே தேனி இணையத்தின் சித்தாந்தம்.

ஆனால்.. எனது அபிப்பிராயம் என்ன என்றால் மேலே சுகன், நுணாவிலான் சொன்னமாதிரி அவர்களின் கட்டுரைகளையும் இங்கு இணைத்து அதற்கு எங்கள் பதில்களை சொல்லுவதே கருத்தியல் ரீதியாக எங்களை நியாயப்படுத்திக்கொள்ள திடப்படுத்திக்கொள்ள உதவும்.

அப்படிச் செய்யும்போதுதான் தேனி தேனி என்று சொல்லி ஓடியோடி அதை வாசிப்பவர்கள் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்வார்கள். அப்படிச்செய்யும்போதுதான் அடுத்ததடவை வாசிக்கும்போது தேனியின் கள்ளத்தனத்தை புரிந்துகொள்வார்கள்.

சிங்களக் காடையர்கள் யோக்கியவான்கள். அச்சாக்குஞ்சுகள். சிங்களக்காடையருக்கு கொலை, களவு, அடி, தடி, பாலியல் வல்லுறவு எதுவுமே தெரியாது. அவர்கள் நல்லவர்கள். சூதுவாது தெரியாதவர்கள். இதுவே தேனி இணையத்தின் சித்தாந்தம்
.

சிங்களவர்கள் நல்லவர்கள் சுதுவாது தெரியாது என்ற கருத்து பொதுவாக அநேக தமிழரிடையே உண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.