Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னையில் முன்னாள் இலங்கைத் துணைத்தூதுவர் வாகனத்தின் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைக்கான துணை தூதுவராய் இநத்தியாவிலிருந்த பணியாற்றிய அம்சாவின் கார் சென்னை ஜிம்கானா கேளிக்கை கிளப்பில் இன்று இந்திய நேரம் இரவு 10 மணியளவில் அடித்து நொறுக்கப்பட்டதாய் தமிழகத்திலிருந்து பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது கார் தாக்கப்பட்ட சமயத்தில், அம்சாவுடன், பத்திரிக்கையாளர் 'இந்து' ராமும் உடனிருந்தததாகவும் தெரிய வருகிறது.

காரை கிளப்பிற்கு வெளியே எடுத்து வரும் வேளையில் அடையாளம் காணப்படாத சிலரினால், இத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இது நடைபெறுவதை அவதானித்த காவலாளிகள் விரைந்து செயற்பட, தாக்குதலை நடத்தியவர்கள் ஓடிமறைந்ததாகவும் நொல்லப்படுகின்றது.இரவு நேரமாகையால் இது குறித்து மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெவில்லை.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-07-27-18-12-16

  • கருத்துக்கள உறவுகள்

அம்சாவும் , ராமும்..... ஜிம்கானா கேளிக்கை கிளப்பிற்கு ஒன்றாக செல்லும் போது தாக்கப் பட்டதை வரவேற்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

கேளிக்கை விடுதியில் மேற்படி பத்திரிகை ஆசிரியரின் பலான விடயங்களுட்பட்ட அனைத்துச் செலவுகளுக்கும் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தினூடாக இலங்கையரசே பொறுப்பேற்று நடாத்தியதாகவும் இவ்விடயத்தில் வேறு சில நிருபர்கள் புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியில் மேற்படி சம்பவம் ஓர் உள்வீட்;டு வேலையாகவே நடாத்தி முடிக்கப்பட்டதாகவும் சற்றுமுன் சென்னையிலிருந்து கிடைத்த செய்தியொன்று கூறுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னையிலுள்ள சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் அம்சாவின் வாகனம் மீது தாக்குதல்

நேற்று மாலை சென்னை ஜிம்கானா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறிலங்கா முன்னாள் தூதுவர் அம்சாவின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழர்களுக்கு எதிராக வெளிப்படையாக செயல்பட்டுவந்த அம்சாவின் பணியை பாராட்டி ஆந்திர சபையினர் சார்பில் நேற்று மாலை சென்னை ஜிம்கான அரங்கில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு நிறைவடைந்த பொழுதே அம்சாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள உணர்வுள்ள தமிழர்கள் பத்து பேர் தங்கள் எதிர்ப்பினை காட்ட அம்சாவின் வாகனத்தின் மீது தங்கள் செருப்புகளை வீசியும் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அச்சமயத்தில் ஊடகதர்மத்துக்கு எதிராக செயல்பட்டுவரும் இந்துராமும் இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இத்தாக்குதலால் உயிர் பயத்தில் அம்சா அலறிக்கொண்டே ஓடி பொலிசார் பாதுகாப்புடன் அவ்விடத்தினை விட்டு அகன்றதாகவும் தமிழகத்தின் மீனகம் நிருபர் தெரிவித்துள்ளார்.

http://www.meenagam.org/?p=6552

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழர்களுக்கு எதிராக வெளிப்படையாக செயல்பட்டுவந்த அம்சாவின் பணியை பாராட்டி ஆந்திர சபையினர் சார்பில் நேற்று மாலை சென்னை ஜிம்கான அரங்கில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு நிறைவடைந்த பொழுதே அம்சாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள உணர்வுள்ள தமிழர்கள் பத்து பேர் தங்கள் எதிர்ப்பினை காட்ட அம்சாவின் வாகனத்தின் மீது தங்கள் செருப்புகளை வீசியும் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவனும் ஒரு ஈழத்தமிழனில் ஈனத்தமிழன். இப்படிபட்ட புல்லுருவிகளுக்கு முண்டுகொடுக்கும் தேசியப்பத்திரிக்கையென்ற பெயரில் ஒரு ஊடக விபச்சாரி. இப்படிபட்ட பலவீன தாகுதல்களால் என்ன பயன்? கொடுக்கும் கவனிப்பில் இவனுகள் வாயையே திறக்கக் கூடாது. அதுவே பலரின் விருப்பம். நிறைவேறவேண்டும்.

இவனும் ஒரு ஈழத்தமிழனில் ஈனத்தமிழன். இப்படிபட்ட புல்லுருவிகளுக்கு முண்டுகொடுக்கும் தேசியப்பத்திரிக்கையென்ற பெயரில் ஒரு ஊடக விபச்சாரி. இப்படிபட்ட பலவீன தாகுதல்களால் என்ன பயன்? கொடுக்கும் கவனிப்பில் இவனுகள் வாயையே திறக்கக் கூடாது. அதுவே பலரின் விருப்பம். நிறைவேறவேண்டும்.

அதுதானே குண்டு வைத்து கிளப்பி இருக்கனும். அடுத்த கணம் கருநாநிதியும் சோனியாவும் அலறி இருப்பார்கள்.

சும்மா கல்லா அடித்து என்ன பயன்.

என்ன இன்னும் கற்காலத்தில் இருகிறமா?

மொபையில் போன் துப்பாக்கியே வந்திட்டுது

சிங்கள அரசு செய்த இந்த லொவியை நம்மால் நிச்சயமாக வெளிப்படையாக செய்ய முடியாது ஆனால் அடுத்த கட்ட நடவடிக்கைகளின் போது இந்த லொவிக்கள்

பற்றி கவனம் செலுத்த வேண்டும்..

தமிழக உறவுகளை தங்கள் வேதனை என்ற பெயரால் திட்டிதீர்ப்பவர்கள்,

அவர்கள் எங்களுக்காக செய்கின்ற தியாகங்களையும் புரிந்துகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளை தங்கள் வேதனை என்ற பெயரால் திட்டிதீர்ப்பவர்கள்,

அவர்கள் எங்களுக்காக செய்கின்ற தியாகங்களையும் புரிந்துகொள்ளுங்கள்.

உண்மைதான்.

சும்மா கல்லா அடித்து என்ன பயன்.

என்ன இன்னும் கற்காலத்தில் இருகிறமா?

மொபையில் போன் துப்பாக்கியே வந்திட்டுது

நீங்கள் வாழும் நாடுகளிலும் சிறிலங்கா அமைச்சர்கள் வாரவர்கள் தானே. ஏன் நீங்கள் அவர்களைத் தாக்குவதில்லை. தமிழ் நாட்டு உணர்வாளர்களை ஏன் துப்பாக்கி கொண்டு தாக்கவில்லை என்று கேட்கிறீர்கள்?. அவர்களது உணர்வுகளைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.

நீங்கள் வாழும் நாடுகளிலும் சிறிலங்கா அமைச்சர்கள் வாரவர்கள் தானே. ஏன் நீங்கள் அவர்களைத் தாக்குவதில்லை. தமிழ் நாட்டு உணர்வாளர்களை ஏன் துப்பாக்கி கொண்டு தாக்கவில்லை என்று கேட்கிறீர்கள்?. அவர்களது உணர்வுகளைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.

அதே அம்சா

லண்டன் வருகிறார்

நீங்கள் தயாராகி விட்டீர்களா???

பார்க்கலாம்............???

அதே அம்சா

லண்டன் வருகிறார்

நீங்கள் தயாராகி விட்டீர்களா???

பார்க்கலாம்............???

அப்ப நியாயமான எட்டப்பன்களுக்கு வேலை கூடி விட்டது. இனி இலண்டன் தமிழர் பாடு அம்போதான்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நியாயமான எட்டப்பன்களுக்கு வேலை கூடி விட்டது. இனி இலண்டன் தமிழர் பாடு அம்போதான்

நீங்கள் எதற்காக சொல்கின்றீர்களோ தெரியவில்லை

ஆனால் உண்மை அதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.