Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புள்ளியை களவெடுப்பது யார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில நானும்தான் எத்தனையோ நம்மவர் படைப்புக்கள் பற்றியெல்லாம் திரிகளை இணைக்கிறன். யாரைய்யா ஒருத்தன் மினக்கட்டு பதில் கருத்து எழுதுறான்? யாராச்சும் ஒருத்தர் இருவர்.. ஏதோ அனுதாபப்பட்டு ஏதாச்சும் எழுதுவீனம். நமது கலைஞர்கள் கொட்டாவிவிட்டுக்கொண்டு இருக்கிறீனம்.

மச்சான் வணக்கம், இது புள்ளி குத்துவது சம்மந்தப்பட்ட கருத்தில்லை. யாழ் களத்தில் அதிக சுயமான படைப்புக்களையும் நம்மவர் படைப்புக்களையும் இணைப்பவர் நீங்கள். யாழ் கள கருத்தாளர்களில் சிறந்த கருத்தாளர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் ஆதங்கம் எனக்கு சரியாகப்பட்டது. ஆனால் இன்று.....

அண்மையில் காலமான திரு. வேலுப்பிள்ளை அவர்களின் அஞ்சலிக்கான பதிவில் இவர்களில் எத்தனை பேர் பதிவிட்டார்கள். பிரபாகரன் அவர்களின் வழி வேறு வேலுப்பிள்ளை அவர்களின் வழி வேறு. திரு வேலுப்பிள்ளை அவர்கள் பிரபாகரனை போராளியாக உருவாக்கவில்லை. ஆனாலும் ஒரு உன்னத போராளியின் தந்தை என்ற சிறப்பு அவருக்கு உண்டு. குறிப்பாக வசீகரன், கே. எஸ் பாலச்சந்திரன் இவர்களின் ஆக்கங்களை நீங்கள் இணைப்பீர்கள். மச்சான் மற்றவர்களுடன் இணைந்து செயற்படாத/பதிவிடாத இவர்களின் படைப்புக்களுக்கு கருத்துக்களை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

மச்சான் தவறுகள் எதுவும் இருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கருப்பு புள்ளி, சிகப்பு புள்ளி பிரச்சினைக்கு என்னால் முடிந்த சிறு தீர்வு.

செய்திகளுக்கும் (மச்சான் சொன்னது போல 90% செய்திகள் வெட்டி ஒட்டப்படுவனவாகவே இருக்கின்றன), கருத்து பின்னூட்டல்களுக்கும் இந்த முறையயை நீக்கி விடலாம்.

உறவுகள் தங்களுடைய சொந்த பதிவுகளை வைக்க கருத்துக்களத்தில் தனியாக ஒரு தலைப்பை உருவாக்கி அங்கு பதிவிட செய்யலாம்.

அந்த தலைப்பில் இடப்படும் செய்திகளுக்கு மட்டும் புள்ளிகள் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தலாம்.

இதனால் சொந்த பதிவுகளை வைக்கும் உறவுகளை வகைப்படுத்த இயலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- பார்வைகளின் எண்ணிக்கை ஒரு ஐபி இலக்கத்துக்கு ஒரு தடவை தான் எண்ணப்படும். அதாவது, ஒரு ஐபி இலக்கத்திலிருந்து நீங்கள் ஒரு ஆக்கத்தை எத்தனை தடவை பார்த்தாலும் அது ஒரு தடவை தான் எண்ணும். ஒராள் தான் போடுற செய்தியை 10 தரம் திறந்து திறந்து பாத்தாலும் அது ஒரு தடவை பார்க்கப்பட்டதாகவே காண்பிக்கும் :unsure:

- புத்தன், இலக்கியத் தரம் வாய்ந்த ஆக்கங்களுக்கு மட்டும் தான் புள்ளி வழங்கவேணும் எண்டில்லத்தானே. உதாரணமாக நீங்கள் எழுதுகிற கருத்துக எனக்கு பிடித்திருந்தால் நான் உங்களுக்கு புள்ளி வழங்கலாம் தானே. சிலவேளைகளில் சிலர் நகைச்சுவையாக கருத்தெழுதுவார்கள் - அது எங்கள ஏதோ ஒரு வகையில் கவர்ந்திருக்கும். அப்படியானவற்றுக்கு கூட புள்ளி வழங்கலாம். கருத்துக்களத்தில் பலவகைப்பட்ட உறுப்பினர்கள் இருக்கினம். அதால எல்லாரும் எல்லாத்துக்கும் புள்ளி வழங்க மாட்டினம். தங்களுக்கு எது விளங்கிச்சோ, தங்களுக்கு எது பிடிச்சதோ அதுகளுக்குத்தானே புள்ளி வழங்குவினம். என்ன ஒண்டு, negative புள்ளிகளை தவறான முறையில பயன்படுத்தாட்டி சரி.

பொறுப்பாளர் இளைஞனுக்கு.,

நம்மில் ஒரு சிலர் கருத்தெழுதுவதையே தவறாக உபயோக்கிக்கும் நிலை உள்ளது.

இதில் நீங்கள் எந்த நம்பிக்கையில் negative புள்ளிகள் தவறான முறையில் பயன்படுத்த மாட்டாது என்று சொல்கிறிர்கள்.

எனக்கு ஒருவரின் கருத்து பிடித்து இருந்தால் நான் அவருக்கு தனிப்பட்ட முறையில் அது பற்றி அவரின் profileலில் சொல்லலாம்.

மேலும் ஒருவர் ஒரு முறை ஒரு பதிவை பார்வையிட்டு கருத்தெழுதி விட்டார் என்றால் அந்த பதிவுக்கு அவர் மீண்டும் வந்து பதிவை பர்வையிடுவறாரா என்பது சந்தேகமே?

அதனால் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் இந்த புள்ளி வழங்கும் முறை சரியென நான் கருதவில்லை.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிர்வாகத்திற்கு கருத்துக்களத்தில் புள்ளி வழங்கும் முறையை தயவு செய்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்...புள்ளி வழங்கும் முறையை ஆரம்பிக்கும் போது இளைஞன் சொல்லி இருந்தார் சுயமாக எழுதுபவர்களை ஊக்குவிக்கவும் நல்ல ஆக்கங்களை இணைப்பவர்களுக்கு பிளஸ் புள்ளிகள் வழங்குமாறு எழுதியிருந்தார் ஆனால் இங்கு கருத்தெழுதும் அநேகர் தங்களுக்கு பிடிக்காதவர்கள் யார் எழுதினாலும் மைனஸ் புள்ளி வழங்குவதையே தொழிலாக கொண்டுள்ளார்கள்...அவர்கள் என்ன கருத்து எழுதினார்கள் என்பதைக் கூட வடிவாய் வாசிப்பதில்லை..ஒருவரது கருத்து பிடிக்கா விட்டால் எதற்காக பிடிக்கவில்லை என எழுதாமல் மைனஸ் புள்ளியினை வழங்கி விட்டு செல்கிறார்கள் இதனால் கருத்து எழுதுபவருக்கு எதனால் தங்கள் கருத்து அவர்களுக்கு பிடிக்கவில்லை எனத் தெரியவில்லை... பிளஸ் புள்ளி வழங்குவதைப் பார்க்கிலும் மைனஸ் புள்ளி வழங்குவதையே அதிகமாக செய்கிறார்கள்.

தங்களுக்கு பிடித்தமானவர்களிற்கே அதிக பிளஸ் புள்ளி வழங்குகிறார்கள் என நினைக்கிறேன்.

அடுத்தது யாழில் ஒரு பிரபல்யமானவர் ஏதாவது ஆக்கம் எழுதினால் அவர் எழுதும் கருத்துகளுக்கு எல்லாம் பிளஸ் புள்ளியும் அவருக்கு எதிராக எழுதுபவர்களுக்கு எல்லாம் மைனஸ் புள்ளியும் வழங்கப்படுகிறது.

யாழில் கருத்துக் கணீப்பு ஒன்றை நடத்தி புள்ளி வழங்கும் முறையை தொடர்ந்து நடத்துவதா விடுவதா எனத் தீர்மானிக்கவும்...அப்படி தொடர்ந்து நடத்தத் தான் வேண்டுமாயின் எதற்காக ஒருவரது கருத்தை எதிர்க்கிறார்கள் என்பதை பதில் அளித்து விட்டு மைனஸ் வழங்கச் சொல்லுங்கள்...அல்லது ஒருவர் புள்ளி வழங்கும் போது மற்றவர்களுக்கு அவர் யாருக்கு என்ன புள்ளி வழங்கினார் எனத் தெரியுமாறு செய்யுங்கள்[இது கொஞ்சம் கஸ்டம் என நினைக்கிறேன்]

இது எனது கருத்து தப்பாயிருந்தால் நிர்வாகமும் சக உறவுகளும் என்னை மன்னிக்கவும்...நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளி வழங்கும் முறை நல்லதுதான். ஆனால் சிலர் அதனை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டதனால் தான் மற்றவர்கள் அவர்களுக்கு அப்படிச் செய்கின்றனர் என்று நினைக்கிறேன்.

கருத்தை எழுத முடியாதவர்களுக்கும் புள்ளி வழங்கும் முறை தமது அபிப்பிராயத்தை புள்ளி மூலம் சொல்ல இடமளிக்கிறது. எனவே புள்ளி வழங்கும் முறையை நிறுத்துவதை விட்டு அதை துஸ்பிரயோகம் செய்யாமல் கண்ணியமாக எல்லோரும் பாவித்தால் புள்ளி வழங்குதலால் பிரச்சனைகள் எழாது.

அதைவிடுத்து.. மற்றவர்களுக்கு செய்யப் போய் தனக்கு செய்யப்படும் நிலையில் அதற்காக வருந்திக் கொள்வது நல்லதல்ல. இப்படித்தான் மற்றவர்களும் வருந்தி இருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் ஒவ்வொருவரும்.

எங்களுக்கு சாதகமாக இல்லை என்பதற்காக புள்ளி வழங்குதலையே நிறுத்தக் கோருவது கருத்தியலிலும் கருத்துத் திணிப்பிற்கு வகை செய்யும்.

புள்ளி அளிப்பைக் கைவிடக் கோருவது கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது போன்றது. அல்லது புள்ளி வழங்கும் கருத்தை ஜீரணிக்க முடியவில்லை என்று அர்த்தமாகும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் 5 புள்ளிகளுக்கு மேல் குத்த முடியவில்லையே ஏன். :(:(:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் 5 புள்ளிகளுக்கு மேல் குத்த முடியவில்லையே ஏன். :(:):lol:

சித்தன் உங்களுக்கு, 5 புள்ளிகள் குத்தக்கூடியதாயிருக்கு என்று சந்தோசப்படுங்கோ...... :D

என்னால் மூன்று புள்ளிக்கு மேல் குத்த முடியவில்லை. :(

நிர்வாகம் சித்தனுக்கு 5 புள்ளி கொடுத்தது போல்..... எனக்கும் 5 புள்ளி குத்துவதற்கு வசதி ஏற்படுத்தி தரவும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன் உங்களுக்கு, 5 புள்ளிகள் குத்தக்கூடியதாயிருக்கு என்று சந்தோசப்படுங்கோ...... :D

என்னால் மூன்று புள்ளிக்கு மேல் குத்த முடியவில்லை. :(

நிர்வாகம் சித்தனுக்கு 5 புள்ளி கொடுத்தது போல்..... எனக்கும் 5 புள்ளி குத்துவதற்கு வசதி ஏற்படுத்தி தரவும். :)

அப்ப நாங்கள் பழைய ஆக்களாக்கும் வருசத்துக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கபடும், வயதுக்கு ஏற்ப விமுறை கூடுவது போல :(:):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.... இப்ப கொஞ்சம் முந்தி, நான் நெடுக்ஸ்ஸுக்கு குத்தின பச்சைப் புள்ளியை காணாவில்லை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.... இப்ப கொஞ்சம் முந்தி, நான் நெடுக்ஸ்ஸுக்கு குத்தின பச்சைப் புள்ளியை காணாவில்லை. :(

நான் சிவப்பில குத்தினால் எப்படி உங்கள் பச்சை இருக்கும்? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நான் உங்கள் கவிதைக்கு மைனஸ் புள்ளி வழங்கும் போது எனது பதிவில் எழுதி விட்டு தான் வழங்கினேன்...நிர்வாகத்திற்கு தெரியும் தானே யார் யார் எப்படி புள்ளி குத்தினார்கள் என ...உங்களது இந்த கவிதைக்கு 2 மைனஸ் வழங்கியதை தவிர வேற ஒருவருக்கும் எனக்கு தெரிந்து மைனஸ் புள்ளி வழங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நாங்கள் பழைய ஆக்களாக்கும் வருசத்துக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கபடும், வயதுக்கு ஏற்ப விமுறை கூடுவது போல :(:(:)

ஆ...... கடவுளே....., 5 புள்ளி குத்த நான் இன்னும் 2 வருசம் காத்திருக்க வேணுமா? :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிவப்பில குத்தினால் எப்படி உங்கள் பச்சை இருக்கும்? :(

நான் உங்களுக்கு குத்தின பச்சைப் புள்ளியையும் காணவில்லை.

ஆரோ.... பச்சைப் புள்ளியை அளிக்கிறதுக்கு எண்டு பின்னாலை திரியினம் போலை. :(

இதுக்குள்ளை பச்சை குத்தியே.... என்றை புள்ளி எல்லாம் முடிஞ்சு போச்சுது. :lol:

இப்போ ஒரு ஆயுதமும் இல்லாமல், நிராயுதபாணியாய் நிற்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உங்களுக்கு குத்தின பச்சைப் புள்ளியையும் காணவில்லை.

ஆரோ.... பச்சைப் புள்ளியை அளிக்கிறதுக்கு எண்டு பின்னாலை திரியினம் போலை. :(

இதுக்குள்ளை பச்சை குத்தியே.... என்றை புள்ளி எல்லாம் முடிஞ்சு போச்சுது. :)

இப்போ ஒரு ஆயுதமும் இல்லாமல், நிராயுதபாணியாய் நிற்கிறேன். :(

இன்று போய் நாளைக்கு வாங்கோ, நாளைக்கு புதுசா வரும், இல்லாட்டி ஏதாவது ஆவி இருந்தால் அதன் மூலம் நுளையுங்கோ :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த புள்ளிபோடுற விசயத்திலை என்னை உங்கை ஒருத்தராலையும் அடிக்கேலாது.

சொன்ன இடத்திலை ஆளை வைச்சாவது புள்ளி குத்துவன் :(

இதுக்குள்ளை இருக்கிற என்ரை மூண்டு எதிரியளுக்கு எப்பிடியெண்டாலும் சிவப்பிலை குத்துறதுதான் என்ரை முதல்வேலை

அவை என்ன நல்லவிசயம் எழுதினாலும் சரி :)

ஐசே விடமாட்டன் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த புள்ளிபோடுற விசயத்திலை என்னை உங்கை ஒருத்தராலையும் அடிக்கேலாது.

சொன்ன இடத்திலை ஆளை வைச்சாவது புள்ளி குத்துவன் :)

இதுக்குள்ளை இருக்கிற என்ரை மூண்டு எதிரியளுக்கு எப்பிடியெண்டாலும் சிவப்பிலை குத்துறதுதான் என்ரை முதல்வேலை

அவை என்ன நல்லவிசயம் எழுதினாலும் சரி :(

ஐசே விடமாட்டன் :wub:

தாத்தான்ட மனசு ரொம்ப பெரிசங்கோ .. :):):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த புள்ளிபோடுற விசயத்திலை என்னை உங்கை ஒருத்தராலையும் அடிக்கேலாது.

சொன்ன இடத்திலை ஆளை வைச்சாவது புள்ளி குத்துவன் :)

இதுக்குள்ளை இருக்கிற என்ரை மூண்டு எதிரியளுக்கு எப்பிடியெண்டாலும் சிவப்பிலை குத்துறதுதான் என்ரை முதல்வேலை

அவை என்ன நல்லவிசயம் எழுதினாலும் சரி :)

ஐசே விடமாட்டன் :wub:

அதில நானும் ஒர் ஆளோ அண்ணே ...ஏன் அண்ணோய் நான் என்ன செய்த நான் உங்களுக்கு?

நிர்வாகமும் மோகன் அண்ணாவும் இந்த புள்ளி விடயம் தொடர்பாய் உடனடியாய் நடவடிக்கை எடுக்காட்டி நான் இனி மேல் எல்லாருக்கும் சிவப்பு புள்ளி தான் குத்துவேன்....பச்சைப் புள்ளியை பாவிக்கவே மாட்டேன் :)

Link to comment
Share on other sites

ரதி, நீங்கள் எழுதுறதுகளை வாசிக்க மூகியிண்ட நினைவு வருகிது. நீங்கள் மூகியோ? http://www.yarl.com/forum3/index.php?showuser=3028 அவவும் இடம் யூகேதான். மூகி கனகாலமாய் யாழுக்கு வாறது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா.. ரதி அக்கா அப்ப மறு பிறவியோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, நீங்கள் எழுதுறதுகளை வாசிக்க மூகியிண்ட நினைவு வருகிது. நீங்கள் மூகியோ? http://www.yarl.com/forum3/index.php?showuser=3028 அவவும் இடம் யூகேதான். மூகி கனகாலமாய் யாழுக்கு வாறது இல்லை.

ஜயோ அது யார் என்று எனக்கு தெரியாது...நான் ரதி தான்... இதற்கு முதல் நான் யாழிக்கு வேறு பெயரில் வந்தது இல்லை...இனி மேலும் வேறு பெயரில் வர மாட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிவப்பு தான் பிடிக்கும் எனக்கு ஆறு சிவப்பு புள்ளி தராட்டில் அடம் பிடிப்பன் சொல்லிப்போட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா.. ரதி அக்கா அப்ப மறு பிறவியோ :(

கிறுக்குப் பையா......

அவ, ரதி அக்காவோ, ரதி அண்ணாவோ, ரதி அன்ரியோ.......

ஐயோ...... என்ன என்று அழைப் பேன்ன்ன்.......

Link to comment
Share on other sites

எனக்கு சிவப்பு தான் பிடிக்கும் எனக்கு ஆறு சிவப்பு புள்ளி தராட்டில் அடம் பிடிப்பன் சொல்லிப்போட்டன்

நீங்கள் ஆசைப்பட்டபடி உங்களுக்கு சிகப்பு குத்தி இருக்கிறன். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடே மச்சான் வாங்கோ,அது சரி உங்களுக்கு ஆர் அஞ்சு சிவப்பு புள்ளி போடா அனுமதி தந்தது ,ஒரு நாளைக்கு மூண்டு தானே ஓ நீங்கள் உங்கடை ரண்டு ஐடியையும் பவிச்சநீங்களோ! கெட்டிக்காரன் வாழ்க உங்கள் சேவை

Link to comment
Share on other sites

ஒரு கருத்துக்கு ஒரு ஐடியில ஒருதரம்தான் சிகப்பு அல்லது பச்சை குத்தலாம். நீங்கள் சிகப்பு குத்தச் சொல்லி கேட்டு இருந்தீங்கள். நான் இன்னமும் என்னுடைய மற்றைய ஐடியில லொகின் பண்ண இல்லை. வேற யாரோ ஆக்கள் உங்கட ஆசையை நிறைவேற்றி இருக்கிறீனம். எனக்கு புள்ளி குத்த அனுமதி தந்தது யார்? நல்ல கேள்விதான். மோகனை அல்லது இளைஞனைதான் கேட்கணும்.

+++

ரதி சொன்ன விசயத்துக்கு வாறன். இந்த புள்ளிவிளையாட்டு தேவையா தேவையில்லாயா என்று எனக்கு சொல்லத்தெரிய இல்லை. முன்பு புள்ளியிடல் மூலம் ஆக்களிண்ட புரபைலில சிகப்பு அல்லது பச்சை காட்டப்படுறதை நீக்கச்சொல்லி இளைஞனிடம் சொல்லி இருந்தன். நான் சிகப்பு பாவிக்கிறது இல்லை. யாராச்சும் சுயமாய் எழுதி இருந்தால் அவையிண்ட ஆக்கத்துக்கு பச்சை குத்தி ஊக்கம் கொடுப்பது உண்டு. உண்மையில யாழ் உறவுகள் மாத்திரம் அன்றி, வெளியில் இருந்து வாசகர்களும் சிவப்பு, பச்சை புள்ளிகள் குத்தக்கூடிய வசதி இருந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுக்குர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
    • புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.