Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் இறப்பு சான்றிதழை சிறிலங்கா இன்னமும் தரவில்லையாம்: சி.பி.ஐ. தெரிவிப்பு

Featured Replies

பிரபாகரனின் இறப்பு சான்றிதழை சிறிலங்கா இன்னமும் தரவில்லையாம்: சி.பி.ஐ. தெரிவிப்பு

.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என்று இந்தியாவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சி.பி.ஐ. கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சி.பி.ஐ. காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் இருநாடுகளின் தூதரகங்களின் ஊடாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்கா அரசு அறிவித்தவுடன் அவரது இறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் ஊடாக சிறிலங்கா அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது இறப்புச் சான்றிதழ் இதுவரை சி.பி.ஐ.க்கு கிடைக்கவில்லை என்றும் மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

நன்றி

ஈழநேசன்

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு கெஞ்சி கேட்கிறார்கள் ஸ்ரீலங்கா ஆகவும் நடப்பு காட்டுது.

  • தொடங்கியவர்

எவ்வளவு கெஞ்சி கேட்கிறார்கள் ஸ்ரீலங்கா ஆகவும் நடப்பு காட்டுது.

அதுவல்ல தமிழ்சிறி

பிரபாகரன் நேரே தோன்றிவிட்டால் என்னசெய்வது என யோசிக்கிறார்களோ என்னவோ

  • கருத்துக்கள உறவுகள்

அதுவல்ல தமிழ்சிறி

பிரபாகரன் நேரே தோன்றிவிட்டால் என்னசெய்வது என யோசிக்கிறார்களோ என்னவோ

எங்களுக்குத்தான் அவரது அருமை பெருமை புரியாது

அவர்களுக்கு புரியும்

தெரியும்

அதுவல்ல தமிழ்சிறி

பிரபாகரன் நேரே தோன்றிவிட்டால் என்னசெய்வது என யோசிக்கிறார்களோ என்னவோ

எங்களுக்குத்தான் அவரது அருமை பெருமை புரியாது

அவர்களுக்கு புரியும்

தெரியும்

உலகமக்களும்... உலகில்... யாவரின் நிலமையும் அதுதான்.... :rolleyes:

தமாஷ் தானே..

இந்தியாவுக்கு எதை எப்படி எப்போது கேட்கவேணும் என்பதில் நிகர் எவருமில்லை.

சரத் இடம் கேட்டால் போச்சு.வைத்திருக்கும் இரகசியங்களில் ஒன்றை எடுத்து விடமாட்டரா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கள் பைலை குளோஸ் பண்ண ஆசைப்படுகிறார்கள்..இவங்களை நம்ப ஏலாது.பொய் சொல்லிறதில சூரர்களாச்N;ச!

பிரபாகரனின் இறப்பு சான்றிதழை சிறிலங்கா இன்னமும் தரவில்லையாம்: சி.பி.ஐ. தெரிவிப்பு

.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என்று இந்தியாவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சி.பி.ஐ. கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சி.பி.ஐ. காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் இருநாடுகளின் தூதரகங்களின் ஊடாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்கா அரசு அறிவித்தவுடன் அவரது இறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் ஊடாக சிறிலங்கா அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது இறப்புச் சான்றிதழ் இதுவரை சி.பி.ஐ.க்கு கிடைக்கவில்லை என்றும் மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

நன்றி

ஈழநேசன்

சரத் அண்ணாச்சியிடம் கேட்டால் பிரபா என்ன ஆனார் என்பது அவருக்கு மட்டுமல்ல ஒருவருக்குமே தெரியாது.

ஆனால் சரத்திடம் கேட்டால் எப்படி யாரோ ஒரு இறந்த உடலுக்கு பிரபாவின் முக அமைப்பை மாதிரி செய்து பிரபாவின் உடலாக

சோடித்து உலகம் முழுவதையும் ஏன் பெரும்பாலான --- தமிழர்களையும் எப்படி சிங்களவன் ஏமாற்றினான் என்பதை

சரத் அண்ணாச்சி போட்டு உடைத்து விடுவார்.

Edited by நிழலி
நீக்கப்பட்டது

இந்திய பிச்சைக்காரர்கள் இலங்கை அரச முகவர்கள் தரும் கையூடுக்களையும், விலை மாதர்களையும் பெற்றுக்கொள்வதோடு நின்றுவிடவேண்டும். அதைவிட்டுவிட்டு அறிக்கையெல்லாம் எதிர்பார்க்ககூடாது. தேவையென்றால் வழமைபோல் போலிகளை தயாரித்து நிஜமாக்கலாம்.

1980 களில் ஹில்டன் விடுதியில் தீட்சித் அனுபவித்து அனுபியதுகள் காலில் விழுந்து அலைந்து திரிந்த சிவசங்கர் மேனன் மீண்டும் பிச்சை பாத்திரத்துடனும், சபலத்துடம் இலங்கை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உவங்கள் பரம்பரை மானம், ரோஷம் இல்லாதவர்களாக இருக்கவேண்டும்.

இந்திய பிச்சைக்காரர்கள் இலங்கை அரச முகவர்கள் தரும் கையூடுக்களையும், விலை மாதர்களையும் பெற்றுக்கொள்வதோடு நின்றுவிடவேண்டும். அதைவிட்டுவிட்டு அறிக்கையெல்லாம் எதிர்பார்க்ககூடாது. தேவையென்றால் வழமைபோல் போலிகளை தயாரித்து நிஜமாக்கலாம்.

1980 களில் ஹில்டன் விடுதியில் தீட்சித் அனுபவித்து அனுபியதுகள் காலில் விழுந்து அலைந்து திரிந்த சிவசங்கர் மேனன் மீண்டும் பிச்சை பாத்திரத்துடனும், சபலத்துடம் இலங்கை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உவங்கள் பரம்பரை மானம், ரோஷம் இல்லாதவர்களாக இருக்கவேண்டும்.

மலையாள மல்லு --- முள்ளந்தண்டு இருப்பதில்லை ஆசான்.

உதாரணம் நாராயணன் சிவசங்கர் மேனன்

அவர்களிடம் ரோஷத்தை எதிர் பார்க்க முடியாது.

Edited by நிழலி
நீக்கப்பட்டது

இவைகளெல்லாம் குழப்பமூட்டும் கோரிக்கைகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ, கே.பி கொடுத்த மரணச்சான்றிதழை பிரதி எடுத்து இந்தியாவுக்கு கொடுத்து இந்தப்பிரச்சனையை

மூடிவிடலாம். :lol:

அப்போ, கே.பி கொடுத்த மரணச்சான்றிதழை பிரதி எடுத்து இந்தியாவுக்கு கொடுத்து இந்தப்பிரச்சனையை

மூடிவிடலாம். :lol:

கே. பி சொன்னதை எங்கட சனங்களே நம்பவில்லை

எப்பிடி சிங்களவங்களையும் இந்தியர்களையும் நம்ப வைக்கிறது?

சொல்லபோனால் சிங்களவங்கள் மீது இந்தியாவுக்கும் நம்பிக்கை இல்லை

இருந்தால் சான்றிதழ் வாங்க முன்னமே வழக்கை மூடலாம்..

பிறகு ஆறுதலா சான்றிதழை வாங்கி அலுமாரிக்குள்ள வைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.