Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக்கின்றோம் - யாழ் ஆயர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக நாடுகளில் இவர்களைப் போன்ற பாதிரிமார்தான் மேற்குலக நாடுகளில் சிறுர்களைப் பாலியல் துஸபிரயோகம் செய்தவர்கள். இதுபற்றி வத்திக்கானுக்க பலவருடங்கட்கு முன்பு அறியத்தந்திருந்தும் தற்போதைய பாப்பரசர் கவனிக்காதுவிட்டு இப்போது பெரும்பிரச்சினையில் வந்திருக்குது. . பூமி தட்டையானதல்ல உருண்டையானது சூரியன் அதனைச்சுற்றிவரவில்லை பூமியே சூரியனைச் சுற்றிவருகன்றது எனச்சொன்ன அறிவியல்மோதையையே தெய்வக்குற்றம் செய்தவர் எனக்கூறி நஞ்சூட்டிக் கொலை செய்தவர்கள் வழிவந்தவர்களல்லோ இவர்கள்.

ஒரு சில தனிப்பட்ட நபர்களின் நடவடிக்கைக்காக அவர் சார்ந்த மதத்தையோ அவர் சார்ந்த மக்களையோ விமர்சிப்புதும் தப்பா எடைபோடுவதும் எந்த வகையில் நியாயம்....???

அப்ப இம்மானுவேல் பாதிரிக்கு ஆயர் பதவியை குடுப்பம்.......

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நாங்கள்... ஆயருக்கு டபிள் துரோகி பட்டம் குடுப்பம்...

அப்பிடியே அடுக்கி அடுக்கி வைச்சு என்ன செய்ய போறீங்கள்?

ஒண்டு இரண்டை யாருக்காவது கொடுங்கோவன்

தமிழனுக்கு தமிழனே துரோகிகள்.

பிறகு ஆயர் தான் என்ன விதி விலக்கா?

சும்மா ஜேசு சிலுவை சொல்லியே வாழ்க்கை ஓட்டி விடுவார்கள்

எது எதுக்கும் தமக்கும் சம்மந்தமில்லையோ அதையேதான் அடிக்கடி சொல்லுவார்கள்.

கிட்டதட்ட சிங்களவனிடம் நக்கிவாழும் துரோக கும்பல்கள் விடுதலை என்றும் புலிகள் என்றும் அடிக்கடி அலட்டுவதுபோல்.

தங்களை மாதிரி நாட்டவிட்டு ஓடிவராமல். நாட்டில இப்ப இருக்கின்ற தமிழர்கள் எல்லோரயும் மிகவிரைவில் துரோகிகளாக்க போகின்றார்கள்.அவனவனை கடிச்ச காலம் முடிஞ்சு மே 18 பிறகு குரைக்கிறதென்று முடிவெடுத்தாச்சு இனி நித்திரை கொண்டமாதிரித்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக்கின்றோம் - யாழ் ஆயர்

அக்கா தலைவர் விட்டுட்டு ஓடினதின்ர தாக்கம்தான் உது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாதிரியார் தன்னுடைய வேலையைப் பாக்கிறதை விட்டிட்டு ஏன் அரசியல் அதுவும் ஒருபக்கச் சார்பாக பேசுகிறார்.பேசாமல் பிக்குகள் அரசியலில் நுழைஞ்ச மாதிரி இவரும் தேர்தலில் நின்று இப்படிச் சொல்லி வாக்குக் கேட்டிருந்தால் சாமி பேசுறது உண்மையா பொய்யா என்பதை மக்கள் சொல்லியிருப்பார்கள்.சுயநலத்திற்காக தன் இனத்திற்கு ஏற்படும் அநீதிகளை மறைப்பவர்களிலும் பார்க்க நித்தியானந்தா பரவாயில்லை.

16 ஆயர் மார்கள் சிறி லங்காவில் உண்டு. இவர்களில் 3 பேர் தமிழ்ப் பகுதிகளில் மக்கள் படும் வேதனைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் ஆயர்கள். யாழ் ஆயர் தோமஸ் பல காலமாகவே செய்யக் கூடிய பல அரிய காரியங்களைச் செய்யாமல் வெறுமனே இருந்த ஒருவர் என்பது என் கருத்து.

அரசியல் வேண்டாம் என்று இருந்தார் என நினைத்தேன்..

இப்போது இந்தக் கருத்து உண்மையிலேயெ சொல்லப் பட்டிருந்தால் இவர் விலை போன சன்னியாசி தான் என்ற என் சந்தேகம் உறுதியாகிறது. சோற்றுக்காக இருக்காது. பிரச்சினையில்லாமல் தென்பகுதிக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று வர வேண்டுமென்ற அவா தான் அவரை அடிமையாக்கியிருக்கிறது. ஒரு கத்தோலிக்கனாக இதை வருத்தத்துடன் எழுதுகிறேன். :(

This post by Justin:

20081231_JfnExhi6.jpg

புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் குடா இருந்த போது ஒரு கதை. இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் குடா உள்ள போது இன்னொரு கதை. இவர்கள் எல்லாம் இறை பணியாளர்கள்..! ம்ம்ம்...??!

பாப்பரசர் அவர்களோ.. உடனே யுத்தத்தை நிறுத்தச் சொல்லுறார். இவையோ.. மக்களின் இரத்தந்தால் குளித்த ஏ 9 னில் பயணிக்கும் களிப்பில் இருக்கிறார்கள். நீங்கள் எப்படி ஜேசுவின் பணியாளர் ஆனீர்கள்..???! :huh:

This post nedukkalapoovan:

A - 9 கைப்பற்றப்பட்டது ஒப்பற்ற மகிழ்ச்சிட்யைத் தருகிறது - யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம்

Posted 11 January 2009 - 11:44 PM

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கட்சிகள்,ஆயர் எண்டு தொடங்கி தமது சுய நலன்களுக்காக தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டு மக்கள் இன்று மேய்ப்பன் அற்ற ஆடுகளாக திரிகிறார்கள்,அந்த மக்களின் மேய்ப்பனாகவிருந்து அவர்களது சுக துக்கங்களில் பங்கு பற்றிய புலிகளை காட்டி கொடுத்ததின் மூலம் ஆயர் தான் போற்றும் இயேசுவைக்காட்டி கொடுத்த யூதாஸைப்போல் மாறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

வருங்காலத்தில் மகிந்தாவின் கட்சிக்கு யாழ்மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளராக இந்த யாழ் ஆயரும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.