Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 17 தாயகத்தில் துக்க தினம் கூட்டமைப்பு வேண்டுகோள்

Featured Replies

மே 17 தாயகத்தில் துக்க தினம் கூட்டமைப்பு வேண்டுகோள்

வவுனியா நிருபர்

ஞாயிற்றுகிழமை, மே 9, 2010

உலகத்தமிழர்கள் மே மாதத்தில் 12- 19 வரை பல்வேறு நிகழ்வுகளுடன் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு படுத்தி அனுட்டிக்கின்றனர். ஆகவே தாயகத்திலும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என புலம்பெயர் மக்கள் மற்றும் ஏனையோரும் கேட்டதற்கு அமைய தாயகத்திலும் வருடாந்தம் மே 17 ஆம் திகதியை துக்கதினமாக கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கோரியுள்ளது. உச்சக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை, இலட்சக் கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப்புகளுடன் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டமை போன்றவற்றைச் சுட்டிக்காட்டியே இத் துக்கதின அனுஷ்டிப்பைக் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எமது மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளினாலும் போரினாலும் பெரும்தொகையானோர் உயிரிழந்துள்ளனர். பலர் வேறு பல பாரிய பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர். பெருந்திரளானோர் வீடுகளிலும் இருப்பிடங்களிலும் இருந்து வெளியேற்றப்பட்டு வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

2006 நடுப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காலப்போக்கில் விரிவடைந்து, வன்னிப் பெருநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று இறுதிக்கட்டமாக கடந்த வருடம் 2009 ஜனவரி மாதம் தொடக்கம் மே 18 ஆம் திகதி வரை உக்கிரமாக நடந்தது.

இந்த உச்சக்கட்டப் போரின் போது தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதுடன் மேலும் இலட்சக்கணக்கானவர்கள் வேறு பல பாரிய பாதிப்புகளுடன் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தப் பேரவலம் உலக சரித்திரத்தில் நடந்த பாரிய இப்பேரவலத்தை நினைவு கூரும் வண்ணமாக வருடா வருடம் துக்கதினமொன்றை கடைப்பிடிக்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் வேண்டுகின்றோம். இவ்வருடம் 2010 மே 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் சமய வழிபாட்டுத் தலங்களில் அமைதியான முறையில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அனைத்துத் தமிழ் மக்களøயும் சமயத் தலைவர்களையும் அன்பாக வேண்டுகின்றோம்.

கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வராசா,ந.சிவசக்தி, பா.அரியநேத்திரன், விநோ நோகராதலிங்கம், ஈ.சரவணபவன், எஸ்.ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், சி. யோகேஸ்வரன், ம.ஆ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கே. பியசேன ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AF%87-17-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D

யார் அறிவித்தால் என்ன விட்டால் என்ன?

எவர் கடைப்பிடித்தால் என்ன விட்டல் என்ன.. அந்த நாட்கள் என்வாழ்வில் கறைபடிந்த நாட்கள்.

எனது இறுதிக்கணம் வரை என்மனம் அந்த நிகழ்வை மறக்காது...

வெல்வேனோ தொர்பேனோ.. அனால் எனது சக்திக்கு உட்பட்டவரை சிக்களத்தை பழிவாங்குவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எவர் கடைப்பிடித்தால் என்ன .. விட்டால்என்ன.. அந்த நாட்கள் என்வாழ்வில் கறைபடிந்த நாட்கள்.

எனது இறுதிக்கணம் வரை என்மனம் அந்த நிகழ்வை மறக்காது... வெல்வேனோ தோற்பேனோ.... ஆனால் எனது சக்திக்கு உட்பட்டவரை சிங்களத்தை பழிவாங்குவேன்.

ஆமென்

யார் அறிவித்தால் என்ன விட்டால் என்ன?

எவர் கடைப்பிடித்தால் என்ன விட்டல் என்ன.. அந்த நாட்கள் என்வாழ்வில் கறைபடிந்த நாட்கள்.

எனது இறுதிக்கணம் வரை என்மனம் அந்த நிகழ்வை மறக்காது...

வெல்வேனோ தொர்பேனோ.. அனால் எனது சக்திக்கு உட்பட்டவரை சிக்களத்தை பழிவாங்குவேன்.

ஆமேன்...நிச்சயமாக...

யார் அறிவித்தால் என்ன விட்டால் என்ன?

எவர் கடைப்பிடித்தால் என்ன விட்டல் என்ன.. அந்த நாட்கள் என்வாழ்வில் கறைபடிந்த நாட்கள்.

எனது இறுதிக்கணம் வரை என்மனம் அந்த நிகழ்வை மறக்காது...

வெல்வேனோ தொர்பேனோ.. அனால் எனது சக்திக்கு உட்பட்டவரை சிக்களத்தை பழிவாங்குவேன்.

நான் ஒரு மூர்க்கமான மிதவாதி . எனினும் இந்த கருத்துக்கு எனது பதிலும் மூர்க்கமான ஆமென் தான்

யார் அறிவித்தால் என்ன விட்டால் என்ன?

எவர் கடைப்பிடித்தால் என்ன விட்டல் என்ன.. அந்த நாட்கள் என்வாழ்வில் கறைபடிந்த நாட்கள்.

எனது இறுதிக்கணம் வரை என்மனம் அந்த நிகழ்வை மறக்காது...

வெல்வேனோ தொர்பேனோ.. அனால் எனது சக்திக்கு உட்பட்டவரை சிக்களத்தை பழிவாங்குவேன்.

உறுதியிட்டு எழுதி நாங்கள் தருகிறோம்

புலிக்கொடி பறக்கும் நிலம்பிறக்கும் வருகிறோம்.

Edited by suryaa

என்னுடைய கொர்ப்புகளில் இருந்த ஒரு இணைப்பு..

http://www.youtube.com/watch?v=NVs2QMcJX6k&feature=related

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மே 17 தாயகத்தில் துக்க தினம் கூட்டமைப்பு வேண்டுகோள்

உங்களால செய்யக்கூடியதை செய்யுங்கோ, எலும்புத்துண்டு செம்பு பற்றி அலட்டிக்கொள்ள வேண்டாம். :wub:

யார் அறிவித்தால் என்ன விட்டால் என்ன?

எவர் கடைப்பிடித்தால் என்ன விட்டல் என்ன.. அந்த நாட்கள் என்வாழ்வில் கறைபடிந்த நாட்கள்.

எனது இறுதிக்கணம் வரை என்மனம் அந்த நிகழ்வை மறக்காது...

வெல்வேனோ தொர்பேனோ.. அனால் எனது சக்திக்கு உட்பட்டவரை சிக்களத்தை பழிவாங்குவேன்.

தர்மத்தின்மீது பற்று, நியாயத்தின் மீது பற்று, தமிழினப் பற்று, தமிழ் பற்று உள்ள அனைவரும் நிச்சயம் உங்கள் மனநிலையில் தான் இருப்பார்கள்.

சூறாவளி அவர்களே இதை நாம் சாதிப்பதற்கு "பழிவாங்குவோம்" என்ற சொற்பிரயோகத்தை தவிர்த்து "அதர்ம சிங்களத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுவோம்" என்று சூளுரைப்பது, பரந்த ஆதரவுக்கு துணைசெய்யும் என நினைக்கிறேன்.

வில்லிருக்க அம்பை நோவானேன்?

இந்தியா இல்லாமலிருந்தால் இந்நேரம் ஈழம் எடுத்திருக்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

எவர் கடைப்பிடித்தால் என்ன விட்டல் என்ன.. அந்த நாட்கள் என்வாழ்வில் கறைபடிந்த நாட்கள்.

எனது இறுதிக்கணம் வரை என்மனம் அந்த நிகழ்வை மறக்காது...

போன வருடம் இந்த நேரம் நானும் மனசால ரொம்ப பாதிக்கப் பட்டன், இப்ப கூடத் தான் சில சமையம் நினைச்சுப் பாத்தா மனசு ரொம்ப வலிக்கும்,

அந்த கொடுமையை நானும் மறக்க மாட்டன் என்டைக்கும்...

Edited by பையன்26

யார் அறிவித்தால் என்ன விட்டால் என்ன?

எவர் கடைப்பிடித்தால் என்ன விட்டல் என்ன.. அந்த நாட்கள் என்வாழ்வில் கறைபடிந்த நாட்கள்.

எனது இறுதிக்கணம் வரை என்மனம் அந்த நிகழ்வை மறக்காது...

வெல்வேனோ தொர்பேனோ.. அனால் எனது சக்திக்கு உட்பட்டவரை சிக்களத்தை பழிவாங்குவேன்.

:wub:

தர்மத்தின்மீது பற்று, நியாயத்தின் மீது பற்று, தமிழினப் பற்று, தமிழ் பற்று உள்ள அனைவரும் நிச்சயம் உங்கள் மனநிலையில் தான் இருப்பார்கள்.

சூறாவளி அவர்களே இதை நாம் சாதிப்பதற்கு "பழிவாங்குவோம்" என்ற சொற்பிரயோகத்தை தவிர்த்து "அதர்ம சிங்களத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுவோம்" என்று சூளுரைப்பது, பரந்த ஆதரவுக்கு துணைசெய்யும் என நினைக்கிறேன்.

கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வராசா,ந.சிவசக்தி, பா.அரியநேத்திரன், விநோ நோகராதலிங்கம், ஈ.சரவணபவன், எஸ்.ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், சி. யோகேஸ்வரன், ம.ஆ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கே. பியசேன ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுக்கு மட்டும் 14 பேரின் கையெழுத்தை வாங்குவது "தலைவர்" சம்பந்தனின் பயத்தை காட்டுகிறது.

எல்லா விடயங்களிலும் இப்பிடி செய்தால் வாழ்த்தலாம்.

இதுக்கு மட்டும் 14 பேரின் கையெழுத்தை வாங்குவது "தலைவர்" சம்பந்தனின் பயத்தை காட்டுகிறது.

எல்லா விடயங்களிலும் இப்பிடி செய்தால் வாழ்த்தலாம்.

சைக்கிளோடிய தமிழர்கள் எஙகே...ஓடி ஒளிந்து விட்டார்கள்..பாருங்கள்...அறிக்கை விட்ட அமைப்புகள் எங்கே..????

normal_BrokenBicycle.jpg

  • கருத்துக்கள உறவுகள்

யார் அறிவித்தால் என்ன விட்டால் என்ன?

எவர் கடைப்பிடித்தால் என்ன விட்டல் என்ன.. அந்த நாட்கள் என்வாழ்வில் கறைபடிந்த நாட்கள்.

எனது இறுதிக்கணம் வரை என்மனம் அந்த நிகழ்வை மறக்காது...

வெல்வேனோ தொர்பேனோ.. அனால் எனது சக்திக்கு உட்பட்டவரை சிக்களத்தை பழிவாங்குவேன்

உங்கள் கருத்தே என் கருத்தும். ஆமென்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.