Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்களை அழித்தவர்கள் சந்திக்கும் பேரழிவுகள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளை மதிக்கும் அதே வேளையில் இந்த சிறு சந்தோஷம் குழந்தைதனமா இருக்கு. தேசிகன் சொன்னதுபோல வெப்பத்தை அணுமூலம் காட்ட வழிநோக்கினால் நல்லது.

எங்களிடமும் மனித நேயம் இருந்தது.. அதை எல்லோரும் சேர்ந்து சாகடித்து விட்டார்கள்.

இது இயற்கை அழிவுகள். இவற்றை தடுப்பது கடினம்.

ஆனால் எம்மை சக மனிதர்கள் வகை வகையான குண்டுகளைக் கொட்டி அழித்தார்கள். யுத்த நிறுத்தம் செய்யுங்கள்.. மக்களை பாதுகாருங்கள் என்று கெஞ்சக் கெஞ்ச கொன்றார்கள். அந்தக் கொடுமையை நாம் மறக்க முடியாது.

அதிலும் கருணாநிதி என்ற வஞ்சகன் செய்தது மகா கொடுமை. சொந்த மக்களுக்கே சொன்னான் யுத்த நிறுத்தம் என்று. அந்தப் பாதகன் சொல்லி 48 மணி நேரத்துள் 40,000 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

அதற்காக இன்று வரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதவரையே நாம்.. எமது தந்தை.. என்று நம்பி போற்றினோம்..!

போதும்.. எனியும் நாம் மனித நேயம் காட்ட இந்த உலகில் மனிதர்கள் இல்லை..! எல்லாமே மனித இனத்தை அழிக்கக் காத்திருக்கும் பிசாசுகளாகவே தெரிகின்றன. அழிந்து ஒழியட்டும்.. இந்தப் பிசாசுக் கூட்டம்..!

Edited by nedukkalapoovan

  • Replies 59
  • Views 4k
  • Created
  • Last Reply

அழிவைக்கொடுக்கும் அரச இயந்திரங்கள்

இயற்கை அழிவால் பேரழிவை சந்தித்தால் சந்தோசமே

எங்களிடமும் மனித நேயம் இருந்தது.. அதை எல்லோரும் சேர்ந்து சாகடித்து விட்டார்கள்.

அதற்காக இன்று வரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதவரையே நாம்.. எமது தந்தை.. என்று நம்பி போற்றினோம்..!

கருணாநிதியை நம்பியது உங்களது தவறு, 2006ம் ஆண்டுக்கு முன்னர் கருணாநிதி பற்றி எந்த ஒரு எதிர் பார்ப்பும் எம்மிடத்தில் இருக்கவில்லை, ஆனால் இவர் 2006 சட்ட மன்றத் தேர்தலில் வென்ற பிறகு தான் கொழும்பில் இருக்கும் சில ஊடகங்கள் கருணாநிதி பற்றிய மாயையை வளர்த்து விட்டன, நான் அப்போது கொழும்பில் நின்ற போது ஒரு பத்திரிகை கருணாநிதி இருப்பது தமிழருக்கு பெரும் ஆறுதலான விடயம் என்று கூட எழுதித் தள்ளியது, என்னைப் பொறுத்த வரை இந்த எதிர் பார்ப்புக் கூட புலனாய்வு நிறுன்வனங்களின் திட்டமிட்ட செயலாகவே பாக்கிறேன், நாம் இந்த மாயையை வளர்த்து இரா விட்டால் எவ்வ்ளவோ பயனாக் இருக்கும், நான் கருணாநிதியைப் பற்றி போர் காலாத்தில் களத்தில் எழுதிய போது அது நீக்கப்பட்டது, இனி அழுது என்னா பயன்

  • கருத்துக்கள உறவுகள்

..போதும்.. எனியும் நாம் மனித நேயம் காட்ட இந்த உலகில் மனிதர்கள் இல்லை..! எல்லாமே மனித இனத்தை அழிக்கக் காத்திருக்கும் பிசாசுகளாகவே தெரிகின்றன. அழிந்து ஒழியட்டும்.. இந்தப் பிசாசுக் கூட்டம்..!

நடந்தது மிகக் கொடூரமே. ஆனால் எவ்வளவு நாட்களுக்கு இதையே நினைத்து வடிந்திருப்பது? அந்த வெப்பத்தை உள்வைத்து அடுத்த நகர்வுகளுக்கு ஒற்றுமையுடன் சென்று தருணம் பார்த்து காரியம் சாதிக்கலாமே என்ற ஆதங்கம்தான் நான் மேலே எழுதியது.

ஒரு குடும்பத்தில் தலைவனோ, சிலரோ மறைந்தால் ஆகக்கூடியது ஒருமாதம் துக்கத்தில் மூழ்கி மீண்டும் அக்குடும்பம் எழுவதில்லையா? துக்கத்தை மறக்கச் சொல்லவில்லை..அதை உள்வாங்கி மறைத்து தமிழன் சாகப் பிறந்தவனல்ல, சாதிக்கப் பிறந்தவனடா என ஒற்றுமையுடன் வீறுகொண்டெழுங்கள்..துவளாமல் எவ்வழியிலாவது சாதிக்க முயலுங்கள் என்பதே இங்கே நான் சொல்ல விரும்புவது.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தது மிகக் கொடூரமே. ஆனால் எவ்வளவு நாட்களுக்கு இதையே நினைத்து வடிந்திருப்பது? அந்த வெப்பத்தை உள்வைத்து அடுத்த நகர்வுகளுக்கு ஒற்றுமையுடன் சென்று தருணம் பார்த்து காரியம் சாதிக்கலாமே என்ற ஆதங்கம்தான் நான் மேலே எழுதியது.

ஒரு குடும்பத்தில் தலைவனோ, சிலரோ மறைந்தால் ஆகக்கூடியது ஒருமாதம் துக்கத்தில் மூழ்கி மீண்டும் அக்குடும்பம் எழுவதில்லையா? துக்கத்தை மறக்கச் சொல்லவில்லை..அதை உள்வாங்கி மறைத்து தமிழன் சாகப் பிறந்தவனல்ல, சாதிக்கப் பிறந்தவனடா என ஒற்றுமையுடன் வீறுகொண்டெழுங்கள்..துவளாமல் எவ்வழியிலாவது சாதிக்க முயலுங்கள் என்பதே இங்கே நான் சொல்ல விரும்புவது.

எங்களிடமும் மனித நேயம் இருந்தது.. அதை எல்லோரும் சேர்ந்து சாகடித்து விட்டார்கள்.

ஆனால் எம்மை சக மனிதர்கள் வகை வகையான குண்டுகளைக் கொட்டி அழித்தார்கள். யுத்த நிறுத்தம் செய்யுங்கள்.. மக்களை பாதுகாருங்கள் என்று கெஞ்சக் கெஞ்ச கொன்றார்கள். அந்தக் கொடுமையை நாம் மறக்க முடியாது.

அதிலும் கருணாநிதி என்ற வஞ்சகன் செய்தது மகா கொடுமை. சொந்த மக்களுக்கே சொன்னான் யுத்த நிறுத்தம் என்று. அந்தப் பாதகன் சொல்லி 48 மணி நேரத்துள் 40,000 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

போதும்.. எனியும் நாம் மனித நேயம் காட்ட இந்த உலகில் மனிதர்கள் இல்லை..! எல்லாமே மனித இனத்தை அழிக்கக் காத்திருக்கும் பிசாசுகளாகவே தெரிகின்றன. அழிந்து ஒழியட்டும்.. இந்தப் பிசாசுக் கூட்டம்..!

ஐயா

எம்மை மன்னியும்

நாம் தர்ம யுத்தம் மட்டுமே செய்தோம்

எம்மை எதிர்த்தவர்களைக்கூட நாம் விரும்பினோம்

கடைசிவரை மன்னித்தோம்

உணவில்லாது மருந்தில்லாது ஏன் குடிப்பதற்கு தண்ணீர்கூட இல்லாத நிலையிலும் இவர்களிடம் கோபம் கொள்ளாது அவர்களிடம் இரக்கத்தை எதிர்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக செத்தோம்

எம்மை முழுவதாக அழித்தாலும் எமது மக்களைக்காப்பாத்துங்கள் என்று கெஞ்சினோம்

வீதிவீதியாக அழுது புலம்பினோம்

எமது பொருள், வாழ்வு, இரத்தம், சதை, எலும்பு ..... உயிர்வரை அதற்காக கொடுக்க தயாராக இருந்தோம்

கொடுத்தோம்

அதற்கு பதிலாக நாம் எதிர்பார்த்தது நாம் சொல்வது உண்மையா என்று சென்று பாருங்கள் என்பது மட்டுமே.

இதையே செய்யாத இவர்களின் அழிவுகள் எமக்கு சிறு ஒத்தடமே....

ஆனால் எம்ஒரு சொல்லுக்கூட காதில் விழாத மாதிரி தமது திட்டத்தை நிறைவேற்றினார்கள் இவர்கள்.

தமிழன் என்ற வரலாறு இருக்கும்வரை இந்த வஞ்சம் இருக்கும்

இதை நான் எங்கும் கூறுவேன்

ஏனெனில் நாம் அந்தளவுக்கு போராடினோம் இறங்கிவந்தோம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

..தமிழன் என்ற வரலாறு இருக்கும்வரை இந்த வஞ்சம் இருக்கும்

இதை நான் எங்கும் கூறுவேன்

ஏனெனில் நாம் அந்தளவுக்கு போராடினோம் இறங்கிவந்தோம்

இதைத்தான் நான் நாசூக்காக சொன்னேன். வஞசத்தை வெப்பமென உள்ளூர வை..உனது சந்தர்ப்ப தருணம் வரை ஒற்றுமையாய் விழித்திரு..அழுது புலம்புவதால் ஆவது ஒன்றுமில்லை..துக்கத்தை உள்ளே மறை. சமயம் வரும்பொழுது உள்ளுறையும் வெப்பதை வெளித்திற..காரியம் சாதி..வலியோன் வாழ்வான்...

விசு, எல்லாவற்றையுமே புட்டுபுட்டு வைக்க சொல்கிறீர்களே.

நடந்தது மிகக் கொடூரமே. ஆனால் எவ்வளவு நாட்களுக்கு இதையே நினைத்து வடிந்திருப்பது? அந்த வெப்பத்தை உள்வைத்து அடுத்த நகர்வுகளுக்கு ஒற்றுமையுடன் சென்று தருணம் பார்த்து காரியம் சாதிக்கலாமே என்ற ஆதங்கம்தான் நான் மேலே எழுதியது.

ஒரு குடும்பத்தில் தலைவனோ, சிலரோ மறைந்தால் ஆகக்கூடியது ஒருமாதம் துக்கத்தில் மூழ்கி மீண்டும் அக்குடும்பம் எழுவதில்லையா? துக்கத்தை மறக்கச் சொல்லவில்லை..அதை உள்வாங்கி மறைத்து தமிழன் சாகப் பிறந்தவனல்ல, சாதிக்கப் பிறந்தவனடா என ஒற்றுமையுடன் வீறுகொண்டெழுங்கள்..துவளாமல் எவ்வழியிலாவது சாதிக்க முயலுங்கள் என்பதே இங்கே நான் சொல்ல விரும்புவது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் மறைவில் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை... அப்படி இருக்கும் போது பல ஆயிரக் கணக்கான குடும்பங்களை அடியோடு சிறுவர் முதியவர் என்று பார பட்சம் இல்லாமல் கொடூரமான முறையில் கொன்ற விதங்களைத் தான் கண் முனே தினமும் கண்டோமே? எப்படி அத்தனையையும் மறக்க முடியும்?? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதியேர்களின் ஆதங்கம் புரியக்கூடியதே.ஏனென்றால் நானும் உங்கள் இனமே.ஆனாலும் எனக்கு இன்னும் இரன்டு ஆதங்கங்கள்.முதலாவது இப்ப இந்த இயற்ககை அழிவுகளை சந்திப்பவர்களுக்கு தெரியுமா தாங்கள் தமிழருக்கு செய்த கொடூரத்துக்குத்தன் இந்த தன்டனை என்று.மற்றது ஒரு உதாரனத்துக்கு இலங்கையில் ஒரு பாரிய இயற்க்கை அழிவு ஏற்ப்பட்டுவிடது.எஞ்சி உள்ள இரு இனத்தவர்களின் விகிதாசாரம் சமனாக உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.இதைப்பயன்டுத்தி எமது இனத்தை பெரும்பாண்மையாக மாற்ற எவளவு புலம் பெயர் தமிழர்கள் அங்கு போய் குடியேறுவார்கள். :huh:

நாம் தர்ம யுத்தம் மட்டுமே செய்தோம்

எம்மை எதிர்த்தவர்களைக்கூட நாம் விரும்பினோம்

கடைசிவரை மன்னித்தோம்

உணவில்லாது மருந்தில்லாது ஏன் குடிப்பதற்கு தண்ணீர்கூட இல்லாத நிலையிலும் இவர்களிடம் கோபம் கொள்ளாது அவர்களிடம் இரக்கத்தை எதிர்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக செத்தோம்

எம்மை முழுவதாக அழித்தாலும் எமது மக்களைக்காப்பாத்துங்கள் என்று கெஞ்சினோம்

வீதிவீதியாக அழுது புலம்பினோம்

எமது பொருள், வாழ்வு, இரத்தம், சதை, எலும்பு ..... உயிர்வரை அதற்காக கொடுக்க தயாராக இருந்தோம்

கொடுத்தோம்

அதற்கு பதிலாக நாம் எதிர்பார்த்தது நாம் சொல்வது உண்மையா என்று சென்று பாருங்கள் என்பது மட்டுமே.

இதையே செய்யாத இவர்களின் அழிவுகள் எமக்கு சிறு ஒத்தடமே....

ஆனால் எம்ஒரு சொல்லுக்கூட காதில் விழாத மாதிரி தமது திட்டத்தை நிறைவேற்றினார்கள் இவர்கள்.

தமிழன் என்ற வரலாறு இருக்கும்வரை இந்த வஞ்சம் இருக்கும்

இதை நான் எங்கும் கூறுவேன்

ஏனெனில் நாம் அந்தளவுக்கு போராடினோம் இறங்கிவந்தோம்

சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் மறைவில் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை... அப்படி இருக்கும் போது பல ஆயிரக் கணக்கான குடும்பங்களை அடியோடு சிறுவர் முதியவர் என்று பார பட்சம் இல்லாமல் கொடூரமான முறையில் கொன்ற விதங்களைத் தான் கண் முனே தினமும் கண்டோமே? எப்படி அத்தனையையும் மறக்க முடியும்?? :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.