Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அளவெட்டி அந்தணன் அவர்களை காரியாலயத்திற்கு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

Featured Replies

ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சிங்களம் எமக்கு திருப்பித்தந்ததா.....???

கரும்பு கரும்புமாதிரி இனிப்பாக கொண்டுவாங்க

இப்படி கசப்பாக கொண்டுவராதீங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை வைச்சு தமிழன் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதி என்று ஆதாரபுர்வமாக நிரூபிக்கப் போகிறார்கள்.இறைச்சிக்காக வெட்டப்படும் மிருகங்கள் வலியில்லாமல் கொல்லப்பட வேண்டும் என்பது மேற்குலகத்தினது சட்டங்களாகும் அதனால் முஸ்லிம்களாலும் யூதர்களாலும் வெட்டப்படும் இறைச்சிக்களை அவர்கள் புசிப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் சிங்களம் எமக்கு திருப்பித்தந்ததா.....???

இதுவும் வசந்தமோ/மே :):D

இதுக்கு பதில் சொல்லுவது மிகக்கடினம்..

இது அவர் அவர் பார்க்கிற கோணத்தை பொறுத்து, முதலும் ஒருவர் வேறு ஒரு பதிலில் எழுதியிருந்தார், ஊரில மலம் அள்ளினா, குறைந்த சாதி, ஆனால் இங்கே பொதுவாக எல்லாரும் செய்கிற வேலை. இங்கே எல்லாரும் செய்கிறார்கள் என்பதற்காக அங்கே அந்தவேலை செயபர்வர்களையும் சரிசமாக நடத்த சொன்னால் நடக்கிற காரியமா? அல்லது இங்கே உள்ள ஒருவர் வாஷ் ரூம் கழுவுகிரதையோ அல்லது குப்பை வாளி அள்ளிக்கொட்டுவதையோ படம் பிடித்து யு ரூப் இல போட்டால் என்னமாதிரியான தாக்கம் அங்கே வரும் அல்லது இங்கே வரும்? இங்கே இருப்பவர்கள் சொல்லுவார்கள், இவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று, ஆனால் அங்கே உள்ளவர்கள் பார்த்தால், " இங்கே பார் எங்கட மணிக்காண்ட பெடியன் கச்கூஸ் கழுவுகிரத்தை" "இங்கே பார் சுப்பிரமணியம் வாத்தியிண்ட பெட்டை குப்பை பாக் தூக்குவதை"

மலக்கதையை விட்டு,

ஆடு, மாடு கொல்லுவதை எடுத்தா, உதை யாரோ ஒருவர் எப்போதும் செய்து கொண்டே இருக்கிறார், அதை எப்படி, எங்கே வைத்து செய்கிறார்கள் என்பதில் தான் விடயம் இருக்கு. முந்தி 25 / 30 வருடத்துக்கு முந்தி இப்பவவும் இருக்கும், "கிடாய் அடிக்கிறது" ..எங்கட வீடில (கொலை) நடக்கும், முதலில் ஒரு 5 -10 -20 நிமிடம் எதோ எதோ எல்லாம் செய்து, இரத்தம் தருவார்கள், அம்மம்மா, அதை உடனேயே வறை ஆக்கி தருவா, ( கொஞ்சத்தை எடுத்து வைத்துக்கொண்டு- நாங்கள் பிறகு சாப்பிட/ கணக்கில வராது :D) அதையும் பங்கு போட்டு, கிடாய் அடி தொடரும், --( கொஞ்சம் சிரியஸ் ஆன பேர்வழிகள், வாயில ஒண்டும் போடமாட்டின வேலை முடியும் மட்டும், எதோ இதய அறுவை சிகிச்சை செய்கிற வைத்தியர் போல --

இதனால் யாரும் அந்த வேலை செய்கிற ஆட்களை, கொலை கார கும்பல் என்றோ, அல்லது மிருக காருண்யம் குறைந்தவர்கள் என்றோ சொல்லுவதில்லை-( என்னுடைய, அப்பா சொல்லுகிறவர் என்று நினைக்கிறன், அவர் ஒரு மரக்கறிகாரன், படிப்பறிவில்லாத மக்கு கூட்டம் எண்டு.

இதுமாதிரியும் இந்த நிகழ்வை பார்க்கலாம், தனியே வீடுகளில் 10 / 15 சேர்ந்து செய்வதை இன்னும் கொஞ்சம் கூட போர், 100 / 150 சேர்ந்து செய்கிறார்கள். அதை youtube படம் எடுத்து பார்த்து நாங்கள் எங்களையே நொந்து கொள்கிறோம்..

இதுக்கு மேல அளவட்டியாரை காப்பாத்த சடைஞ்சு எழுத ஏலாது..அப்ப சரி பிறகு பார்ப்பம்.

மற்றது உந்த படத்தை எடுத்த நல்லம் என்று நினைக்கேன்....

ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை

கொடுமை.

இதுகளை வைச்சு தமிழன் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதி என்று ஆதாரபுர்வமாக நிரூபிக்கப் போகிறார்கள்.இறைச்சிக்காக வெட்டப்படும் மிருகங்கள் வலியில்லாமல் கொல்லப்பட வேண்டும் என்பது மேற்குலகத்தினது சட்டங்களாகும் அதனால் முஸ்லிம்களாலும் யூதர்களாலும் வெட்டப்படும் இறைச்சிக்களை அவர்கள் புசிப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்கள் ஆதங்கம் விளங்குகிறது.

யார் தவறு? எங்கள் இனமே கருவருக்கப்பட்டபோது, எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எத்தனை தமிழ் ஊடகங்கள் வெளிப்படுத்தின?

கிழிந்த வயிற்றுக்குள்ளிருந்து சிசுவை கண்ட ஞாபகம்

பெண்ணின் தொடைக்குள் ரொக்கெட் லோன்ஜெர் ஊடுருவிய ஞாபகம்

பொறுத்திருங்கள். தமிழன் இலையான் அடிப்பதும் சர்வதேசமயப்படுத்தப்படும்.

Edited by thappili

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுத்திருங்கள். தமிழன் இலையான் அடிப்பதும் சர்வதேசமயப்படுத்தப்படும்.

தப்பிலி நன்றி,

நான் இந்த பக்கத்தால் யோசிக்கவில்லை. முதலாவது எழுதும் போது கொஞ்சம் தயக்கம் இருந்தது நான் எழுதியது சரியோ என, இப்ப அப்படி இல்லை. தப்பிலிதான் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.