Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவில் நின்றவை

Featured Replies

படம்: பெற்றால்தான் பிள்ளையா

பாடியவர்: டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் பி சுசீலா

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: வாலி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடு இருக்கிது தம்பி..

(நல்ல நல்ல)

சின்னஞ்சிறு கைகளை நம்பி..

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி..

சின்னஞ்சிறு கைகளை நம்பி..

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி..

(நல்ல நல்ல)

கருனையிருந்தால் வள்ளலாகலாம்..

கடமையிருந்தால் வீரனாகலாம்..

கருனையிருந்தால் வள்ளலாகலாம்..

கடமையிருந்தால் வீரனாகலாம்..

பொறுமையிருந்தால் மனிதனாகலாம்..

மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..இந்த

மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..

(நல்ல நல்ல)

லால்லல்ல..லல்லல்ல..லால்லலா..

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்..

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்.. (2)

இரண்டுமிருந்தால் பேரைவாங்கலாம்..

பேரைவாங்கினால் ஊரை வாங்கலாம்.. (2)

(நல்ல நல்ல)

அன்பில் உயருந்தவர் யாரு.. வள்ளலார்.. ஆமா வள்ளலார்..

அறிவில் உயர்ந்தவர் யாரு.. வள்ளுவர்.. ஆமா வள்ளுவர்..

பாட்டில் உயர்ந்தவா யாரு.. பாரதியார்.. ஆமா பாரதியார்..

பேச்சில் உயர்ந்தவர் யாரு.. அண்ணா..

(நல்ல நல்ல)

லால்லல்ல..லல்லலல்ல..லால்லலா..

கோவிலைத்தேடி தெய்வம் வந்ததோ.. (2)

கூட்டுக்குள் பறவை திரும்பி வந்ததோ..

தாய்முகம் பார்க்க பிள்ளை வந்ததோ..

தங்கத்தாமரை அரும்பி வந்ததோ..

மழலையை கேட்டேன் மனம் குளிர்ந்தது..

மடியில் சுமந்தேன் நினைவு வந்தது..

ஊமையின் உள்ளம் வாய் மலர்ந்தது..

மகனே..என்றொரு குரல் கொடுத்தது..

http://www.coolgoose.com/music/song.php?id=203643

படம்: பெற்றால்தான் பிள்ளையா

பாடியவர்: டி எம் செந்தரராஜன்

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: வாலி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடு இருக்கிது தம்பி..

சின்னஞ்சிறு கைகளை நம்பி..

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி..

சின்னஞ்சிறு கைகளை நம்பி..

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி..

(நல்ல நல்ல)

தவறு என்பது தவறிச்செய்வது..

தப்பு என்பது தெரிந்து செய்வது..

தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும்..

தப்புச்செய்தவன் வருந்தியாகணும்..

(நல்ல நல்ல)

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்..

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்..

இரண்டுமிருந்தால் பேரைவாங்கலாம்..

பேரைவாங்கினால் ஊரை வாங்கலாம்..

(நல்ல நல்ல)

கருனையிருந்தால் வள்ளலாகலாம்..

கடமையிருந்தால் வீரனாகலாம்..

பொறுமையிருந்தால் மனிதனாகலாம்..

மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..

இந்த..மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..

(நல்ல நல்ல)

அறிவுக்கு இணங்கு வள்ளுவனைப்போல்.. ஓ.. ஓ..

அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல்.. ஆ.. ஆ..

கவிதைகள் வழங்கு பாரதியைப்போல்.. ஆ.. ஆ..

மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல்..

மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல்..

(நல்ல நல்ல)

http://www.musicindiaonline.com/l/26/s/year.31/

  • Replies 205
  • Views 32k
  • Created
  • Last Reply

விரக்தியின் விளிம்பில் இருந்து பார்க்கும்போது மதிக்கு இந்த பாடல்கள் அமிர்தமாக தான் தெரியும்...

"வெற்றிமீது வெற்றி வந்து எம்மைசேரும்

அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம்

தலைவரை சேரும்...!"

:P :lol::lol:

தறு தல யை சமாதானப்படுத்த இன்றைய மேலதிக வெகுமதிப்பாடல் ஒன்று..

படம்: ரம்பையின் காதல் (1956)

பாடியவர்: டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன்

இசை: டி ஆர் பாப்பா

பாடலாசிரியர்: ஏ மருதகாசி

சமரசம் உலாவும் இடமே நம்வாழ்வில் காணா..

சமரசம் உலாவும் இடமே..

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே..

ஜாதியில் மேலோரெண்டும் தாழ்ந்தவர் தீயோரெண்டும்..

பேதமில்லாது..

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு..

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு.. (2)

உலகினிலே இதுதான்..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

ஆண்டி எங்கே அரசனும் எங்கே..

அறிஞன் எங்கே அசடனும் எங்கே..

ஆவி போனபின் கூடுவார் இங்கே.. (2)

ஆகையினால் இதுதான்..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

சேவைசெய்யும் தியாகி சிருங்கார போகி..

ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி.. (2)

எல்லோரும் ஒன்றாய் இங்கே உறங்குவதாலே..

உண்மையிலே இதுதான்..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

http://www.coolgoose.com/music/song.php?id=66506

மதி கெட்டதுக்கு மதியில் ஏறாத விடயத்தை சீர்காளி இப்பிடியும் பாடியிர்க்கார் தெரியுமா கெட்ட வதனா...??

ஜாதியில் மேலோரெண்டும் தாழ்ந்தவர் தீயோரெண்டும்..

பேதமில்லாது..

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு..

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு.. (2)

உலகினிலே இதுதான்..

உந்த பாட்டை கருணாகுழுவை ஆதரிச்ச நாதாரி ஒண்டுக்கு இனாமாக்குகிறேன்...

(வேறயார் நீர்தான்.)

ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காதாம். TBCயில பாட்டுப்போட்ட உவரும் உப்பிடித்தான் தல. சம்பந்தா சம்பந்தாமில்லாம போடுவார்

ம்.. விளங்கித்தான் கருத்து வைக்கிறியள்.. சந்தோஷம்..

:P :lol::lol:

மதி கெட்டதுக்கு மதியில் ஏறாத விடயத்தை சீர்காளி இப்பிடியும் பாடியிர்க்கார் தெரியுமா கெட்ட வதனா...??

ஜாதியில் மேலோரெண்டும் தாழ்ந்தவர் தீயோரெண்டும்..

பேதமில்லாது..

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு..

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு.. (2)

உலகினிலே இதுதான்..

உந்த பாட்டை கருணாகுழுவை ஆதரிச்ச நாதாரி ஒண்டுக்கு இனாமாக்குகிறேன்...

(வேறயார் நீர்தான்.)

ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காதாம். TBCயில பாட்டுப்போட்ட உவரும் உப்பிடித்தான் தல. சம்பந்தா சம்பந்தாமில்லாம போடுவார்

படம்: முரடன் முத்து

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: ரி ஜி லிங்கப்பா

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை

நல்ல உள்ளமில்லை.. என்றும்

பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணுமில்லை

இரு கண்ணுமில்லை..

(பொன்னாசை)

பொத்திவிட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா

பொத்திவிட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா..

முல்லை பூ வேண்டுமா

கொல்லவரும் வேங்கைக்கு மான் வேண்டுமா..

புள்ளி மான் வேண்டுமா

குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா

குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா..

நல்ல துணையாகுமா

சொல்லக்கூடாத ஆசை நெஞ்சில் வரலாகுமா..

அது முறையாகுமா

(பொன்னாசை)

வானத்தில் வெண்நில்வு ஒன்றல்லவா

வானத்தில் வெண்நில்வு ஒன்றல்லவா..

என்றும் ஒன்றல்லவா

மானத்தில் மங்கையர்கள் மானல்லவா..

கவரி மானல்லவா

பறவை பிரிந்த பின்னே இரைதேடுமா

பறவை பிரிந்த பின்னே இரைதேடுமா..

பெண்மை உறவாடுமா

தட்டிப்பறித்தே சென்றாலும் அது உயிர்வாழுமா..

இன்பம் பயிராகுமா

(பொன்னாசை)

http://music.cooltoad.com/music/song.php?id=265528

ம்.. ஏதேதோவெல்லாம் சம்பந்தா சம்பந்மில்லாமல் எழுதிறாங்கப்பா..

இந்தாங்கோ.. நினைவில் நின்ற மற்றுமொரு பாடல்..

:P

படம்: அம்பிகாபதி

பாடியவர்: டி எம் செந்தரராஜன்

இசை: ஜி ராமநாதன்

பாடலாசிரியர்: பாப்பனசம் சிவன்

சிந்தனை செய்மனமே

சிந்தனை செய்மனமே..தினமே

சிந்தனை செய்மனமே..செய்தால்

தீவினை அகண்றிடுமே..

சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய்மனமே..செய்தால்

தீவினை அகண்றிடுமே..

சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய்மனமே.. மனமே..

மனமே.. ஏ..ஏ..ஏ..

செந்தமிழ்க்கருள்ஞான தேசிகனை..

ஞான தேசிகனை.. ஆ..ஆ..ஆ..

செந்தமிழ்க்கருள்ஞான தேசிகனை..செந்தில்

கந்தனை..வானவர் காவலனை குகனை

சிந்தனை செய்மனமே.. செய்தால்

தீவினை அகன்றிடுமே..

சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய்மனமே..மனமே.. ஏ..ஏ..ஏ..

சந்ததம் மூவாசை

சகதியில் உழன்றனை ஈ..ஈ..ஈ..

சந்ததம் மூவாசை

சகதியில் உழன்றனை..

சமரச சன்மார்க்க

நெறிதனை மறந்தனை..

சமரச சன்மார்க்க

நெறிதனை மறந்தனை..

அந்தகன் வரும்போது

அவனியில் யார் துணை..

அந்தகன் வரும்போது

அவனியில் யார் துணை..

ஆதலினால் இன்றே

அருமறை..பரவிய..சரவணபவ..குகனை

சிந்தனை செய்மனமே..

செய்தால்

தீவினை அகன்றிடுமே..

சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய்மனமே..

மனமே.. ஏ..ஏ..ஏ..

http://music.cooltoad.com/music/song.php?i...d=192044&vote=5

படம்: ரகசிய போலிஸ் 115

பாடியவர்கள்: டி எம் செந்தரராஜன் எல் ஆர் ஈஸ்வரி

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பால் தமிழ்ப் பால்

எனும் நினைப்பால்

இதழ்த் துடிப்பால்

அதன் தித்திப்பால்

சுவை அறிந்தே

பால் மனம்பால்

என்ற மதிப்பால்

தந்த அழைப்பால்

உடல் அணைப்பால்

சுகம் தெரிந்தே

உந்தன் பிறப்பால்..

உள்ள வனப்பால்..

வந்த மலைப்பால்..

கவி புனைந்தேன்

அன்பின் விழிப்பால்..

வந்த விருப்பால்..

சொன்ன உவப்பால்..

மனம் குளிர்ந்தேன்

விழி சிவப்பால்..

வாய் வெளுப்பால்..

இடை இளைப்பால்..

நிலை புரிந்தேன்

இன்பத் தவிப்பால்..

மனக் கொதிப்பால்..

கண்ட களைப்பால்..

நடை தளர்ந்தேன்

முத்துச் சிரிப்பால்..

முல்லை விரிப்பால்..

மொழி இனிப்பால்..

என்னை இழந்தேன்

இந்த இணைப்பால்..

கொண்ட களிப்பால்..

தெட்ட சிலிர்ப்பால்..

தன்னை மறந்தேன்..

சுகம் தெரிந்தே

பால்..

http://www.coolgoose.com/music/download.php?id=247391

படம்: தாய் சொல்லை தட்டாதே

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: கே வி மகாதேவன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

போயும் போயும் மனிதனுக்கிந்த

புத்தியைக் கொடுத்தானே

இறைவன் புத்தியைக் கொடுத்தானே! - அதில்

பொய்யும் புரட்டுத் திருட்டும் கலந்து

பூமியைக் கெடுத்தானே

மனிதன் - பூமியைக் கெடுத்தானே!

(போயும் போயும்)

கண்கள் இரண்டில் அருளிருக்கும்

சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்

உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்

அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்.

பாயும் புலியின் கொடுமையை இறைவன்

பார்வையில் வைத்தானே

புலியின் பார்வையில் வைத்தானே

இந்தப் பாழும் மனிதன் குணங்களை மட்டும்

போர்வையில் மறைத்தானே

இதயப் போர்வையில் மறைத்தானே

(போயும் போயும்)

கைகளை தோளில் போடுகிறான்

அதை கருணை என்றவன் கூறுகிறான்

கைகளை தோளில் போடுகிறான்

அதை கருணை என்றவன் கூறுகிறான்

பைகளில் எதையோ தேடுகிறான்

கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

(போயும் போயும்)

http://music.cooltoad.com/music/song.php?id=185572

  • கருத்துக்கள உறவுகள்

"தண்ணியைத் திறந்து விடுங்க. இந்தப் பச்சைப் பயிர் வாடிப் போகுது" என்ற பாட்டையும் எடுத்து விடுங்கள் மதியாரே.. :arrow:

  • கருத்துக்கள உறவுகள்

சனியனே!

மரணித்த குழந்தைகளை நக்கலாடா பண்ணுகின்றாய்! உண்ணைப் போன்ற விபச்சாரி மகன்களை நடுவீதியில் வைத்துச் சுட வேணும்.

நிர்வாகம் இந்த நாயின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேணும். இப்படிப்பட்ட ஈனப்பிறவிகள் களத்திற்கு தேவையில்லை.

இரத்தக் காட்டேரி!!

படம்: சர்வாதிகாரி

பாடியவர்: ரி எம் சௌந்தரராஜன்

இசை: தட்ஷனாமூர்த்தி

பாடலாசிரியர்: கா மூ ஷெரீஃப்

அடே தேவடியா மவனே நீ லண்டனில் கடைவ்ச்சு இருகிராய் தானே அங்கு ஒரு கிழவியை வச்சு உழவு செய்கிறாயா? உனது அம்மாக்கு ஊர் எல்லாம் உழுது தானே உனக்கு உந்த நாய் குனம் வந்தது,,,,,,,,,

அடெ மதி கிழட்டு ஒநாயே வாடா நரியின் கழிவே நீ எல்லாம் ஒரு மனுசனா? உனது சாவு நாய்களின் கழிவின் மேல நாயே கிழட்டு கழிவு பரதேசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்ர பிள்ளை செத்திருந்தா இப்பிடி கதைக்குமா பரதேசி. அதுசரி சிஙகளவன்ர காலநக்கிட்டுத் திரியிறத்துக்கு தமிழ்க்குழந்தைகள் பற்றி என்ன தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சனியனே மதி நாய் பரதேசி பன்னாடை நீ எப்படி பிறந்தனி எண்டு காட்டுறியா இப்பிடி எழுதி...

எலும்புத்துண்டுக்காக திரிபவர்கள் அந்த எலும்புத்துண்டை பெறுவதற்காக என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு ஓர் மதிகெட்ட மதி உதாரணம்.

கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்தால் அதைப்பார்த்தே இறந்து போகக்கூடிய தன்முகத்தை யாழ்களத்தில் காட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கு யாழும் தன்னுடைய பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கிறது.

நேரே இருக்கும் எதிரியைவிட கூட இருக்கும் துரோகி கொடியவன். அவ்வகையில் யாழ்??????????????

நண்பர்களே ஒரு கணம் சிந்தியுங்கள் தேவைதானா? இந்த வசைபாடல் நீங்கள் ஏன் நாய்வாலை நிமர்த்த முயல்கின்றீர்கள்?

யானை பன்றியை கண்டால் ஒதுங்கிப்போகுமாம் ஏன் பயத்தினாலா?

இல்லை பன்றிமேல் கெட்ட நாத்தம் வீசும் அதை யானை விரும்புவதில்லை அதுபோலத்தான் அறிவும் பன்றி என்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள் எங்கள் முன் நிறைய வேலைகள் இருக்கின்றது அவற்றை பாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே ஒரு கணம் சிந்தியுங்கள் தேவைதானா? இந்த வசைபாடல் நீங்கள் ஏன் நாய்வாலை நிமர்த்த முயல்கின்றீர்கள்? யானை பன்றியை கண்டால் ஒதுங்கிப்போகுமாம் ஏன் பயத்தினாலா?

இல்லை பன்றிமேல் கெட்ட நாத்தம் வீசும் அதை யானை விரும்புவதில்லை அதுபோலத்தான் அறிவும் பன்றி என்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள் எங்கள் முன் நிறைய வேலைகள் இருக்கின்றது அவற்றை பாருங்கள்

சிந்தியுங்க, இப்ப நாங்க நிமிர்த்த விரும்புவது அந்த நாயின் வாலையல்ல. அந்த நாய் இருக்கும் வீட்டிலிருந்து அந்த நாயை விரட்டவேண்டும். நாயையெல்லாம் வீட்டுக்குள் வைத்திருந்தால் அசிங்கம் செய்துகொண்டேதான் இருக்கும். அதை கலைத்துவிட்டால் அந்த அசிங்கம் இருக்காதல்லவா.

குடும்பம் உறவு சொந்தம் பந்தம் பாசம் என்று யாருமே இல்லதா தனி மிருகமா நீ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிவதனன் இப்பக்கத்தில் எழுதுவது

தற்காலிமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த விலங்கு இனத்தில் இவர் போன்றவர்களை உள்ளடக்குவது. :evil: :evil: :evil:

நான் அறிந்தவரை யாழ்கள நிர்வாகம் மதி என்றவனை களத்தில் தடை செய்யாததற்கு காரணம் கடந்த முறை தடைசெய்த முறையில் அதற்காக பாவிக்கப்பட்ட அணுகுமுறையில் மதி சம்பாதித்துக் கொண்ட அனுதாபம்.

அதே தவறை இந்த முறைவிடாது இருப்பதற்கு ஏனைய உறவுகளின் ஒத்துளைப்பு அவசியம். இன்று மதி நடந்து கொண்டது போன்றவை அவரது ஜனநாயகம் மனிதஉரிமை யாதார்த்தம், உண்மை நேர்மை நியாப்பாடு என்ற நாடகத்தின்; நல்லதொரு வெளிப்பாடு. ஆனால் சககள உறவுகள் ஆத்திரமடைந்து வார்த்தைகளை கொட்டி அவனது மிருகத்தனத்தை பாதுகாக்கிறீர்கள். இவர்கள் தங்களை தாங்களே தோலுரித்துக்காட்டுபவர்கள். இவர்களால் ஆத்திரமடைந்து உங்கள் நேரத்தை விரையம் செய்யாதீர்கள். எமது கவனம் சர்வதேசம் மீதும் ஊடகங்கள் மீதும் இருக்கட்டும்.

இங்கு மதி போன்றவர்கள் பைத்தியக்காரத்தனமாக எழுதுவது எமது தேசியத்தை ஒரு போது பலவீனப்படுத்தாது. ஒரோ ஒரு இழப்பு சக உறவுகளான நீங்கள் ஆத்திரமடைந்து வார்த்தைகளை கொட்டி விவாதத்தை நீடித்து வேறு முக்கிய விடையங்களில் செலவிட வேண்டிய நேரத்தை ஒரு மனநோயாளியோடு விரையமடிப்பது.

இவன் போன்ற மனநோயாளியின் கருத்துக்களால் பலவீனப்படும் நிலையில் எமது போராட்டம் இருப்பதாக நீங்கள் நினைக்காவிட்டால் அவற்றை கவனம் எடுத்து இந்த அளவிற்கு உங்கள் நேரத்தை வீணடிக்கமாட்டீர்கள்.

என்னைப்பொறுத்தவரையில் இப்படியானவைகளையும் நாம் சந்திக்கவேண்டுமென்றுதான் சொல்வேன்.அறிவுபோன்றவர்கள் கொடுக்கின்ற தொந்தரவுகளை திருப்பி கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்தால்.............

இங்கு பலர் பல மின்னஞ்சல்களையும் தொலைபேசி தொலைநகல் இலக்கங்களையும் இணைத்துள்ளீர்கள். அத்துடன் உங்கள் பணிமுடிந்துவிட்டதா? அவர்கள் அனுப்பவேண்டிய செய்தியை ஆங்கிலத்தில் தயாரித்து இணைத்திருக்கலாம் அதை யாரும் செய்யாமல் அறிவை திட்டுவதிலேயே காலத்தை கழிக்கின்றீர்கள்.

களத்தைவிட்டு யாரையும் அப்புறப்படுத்துவதால் எந்தவித பலனுமில்லை. நாம் தெளிவாக இருந்தால் எத்தனை அறிவுகளும் எம்மை ஒன்றும் செய்யமுடியாது. அறிவுபாட்டுக்கு செய்திகளையோ பாடல்களையோ இணைக்கட்டும் யாருமே திரும்பி பார்க்காமல் விட்டுவிட்டால் பத்து பதினைந்து நாட்களுக்கு எழுதிவிட்டு தன் பாட்டுக்கு ஒதுங்கிவிடுவார் இராவணனிடம் சொல்லுங்கள் களத்துக்கு அனுமதிக்க அப்படியே யாருமே சீண்டாமல் விட்டுவிட்டால் தானாக சரியாகிவிடும்

இராவணன் தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.