Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியை பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு விவாகரத்து!

Featured Replies

மனைவியைக் கொன்று கடந்த 2 மாதங்களாக பிரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்திருந்த மென்னியல் பொறியியலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனைவியைக் கொன்று சிறு சிறு துண்டுகளாக்கி "ப்ரீசரில்" அவர் வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

37 வயதாகும் ராஜேஷை கைது செய்தபோது இந்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பெண்ணின் சகோதரர் தன் சகோதரி எங்கிருக்கிறாள் என்பது பற்றி கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் ராஜேஷிடம் விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது.

டேரா டூனைச் சேர்ந்த மென்னியல் பொறியியலாளர் ராஜேஷ் (37). இவரது மனைவி அனுபமா (33). இவர்களுக்கு இடையே கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷ் அனுபமாவின் தலையை சுவரைச் சேர்த்து முட்டியுள்ளார். இதில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். உடனே ராஜேஷ் அவரை கழுத்தை நெறித்து கொன்று, அவர் உடம்பை துண்டுகளாக்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டார்.

பிள்ளைகளிடம் அம்மா டெல்லிக்குச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளார். அனுபமாவின் சகோதரர் சுஜனிடம் தானும், தனது மனைவியும் நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் சுஜன் டேராடூனிற்கு வந்தபோது அனுபமா வீட்டில் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகு தான் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் இதே போன்று ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இன்போசிஸ் நிறுவனத்தில் மனிதவளம் மேனேஜராக இருந்தவர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு கூலாக ஜாக்கிங் சென்றுள்ளார். பின்னர் போலீஸ் பிடித்து விசாரித்தில் தனது பெற்றோரை அவமதித்ததால் மனைவியைக் கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

மனைவியை பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு விவாகரத்து அதைவிட்டு ஏன் இந்த பாதக படுகொலை?

http://thatstamil.oneindia.in/news/2010/12/13/techie-butcher-wife.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியை பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு விவாகரத்து அதைவிட்டு ஏன் இந்த பாதக படுகொலை?

http://thatstamil.oneindia.in/news/2010/12/13/techie-butcher-wife.html

எல்லாம் ஒரு சமூக நோக்கத்தோட தான். தான் தான் கெட்டாலும் பறுவாயில்லை இன்னொருத்தனையும் ஏன் கெடுப்பான் கோட்டு கீட்டு என்று ஏன் ஏறி இறங்குவான் என்ற நல்லெண்ணத்தில தான் இப்படி போட்டுத் தள்ளினமோ என்னமோ.

கணவன்மார்கள் இப்படி என்றால் மனைவிமார்களோ பலே கில்லாடிகள். கணவன் மாரை கள்ளக் காதலன் மாரோட சேர்ந்தெல்லோ போட்டு தள்ளுறாங்க.

இதெல்லாம் இந்தியாவில.. உலகத்தில இப்ப சகஜம்..! :) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ நம்ம புரட்சியின் முகம்தான் ஞாபகத்துக்கு வருகுது

அவரும் பெங்களுரில்

அவரும் ஒரு பொறியியலாளர்....

.................

.............??? :):)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ நம்ம புரட்சியின் முகம்தான் ஞாபகத்துக்கு வருகுது

அவரும் பெங்களுரில்

அவரும் ஒரு பொறியியலாளர்....

.................

.............??? :):)

அய்யா எனக்கு கலியாணமே ஆகவில்லை... போக... பெண்களுக்கு எனக்கும் ஏழாம் பொருத்தம் .. இரண்டு ஒரு வார்த்தைகள் பேசியதோடு சரி... நான் நல்ல தமிழ்பண்பாட்டோடு ஒரு பெண்ணை தேடி கொண்டு இருக்கிறன் ...

textile_kanjeevaram_saree.jpg

http://www.thiraipaadal.com/tempdownloads/084097109105108/7779867369657666857783/826572776578/Vandi%20Solai%20Chinnaraasu%20-%20Senthamizh....mp3

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி, அப்ப யாழ்பாணத்துக்குப்போகவும். அதுக்காகப் பெட்டியைத்தூக்கிக்கொண்டு போயிடாதையுகோ சும்மாதான் சொன்னேன். சிலவேளை நீங்கள் எதிர்பார்க்கும் பெண் அங்கு கிடைக்காமல்விடலாம். ஒரு விடையம் இருக்குது என நாம் நினைத்துக்கொண்டு இருப்பதே நல்லது அதைவிட்டுட்டு தொட்டுப்பார்ப்பது பரீட்சித்துப்பார்ப்பது கடைசியில இருக்கிற நல்ல அபிப்பிராயத்தையும் இல்லாமல் செய்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடையம் இருக்குது என நாம் நினைத்துக்கொண்டு இருப்பதே நல்லது அதைவிட்டுட்டு தொட்டுப்பார்ப்பது பரீட்சித்துப்பார்ப்பது கடைசியில இருக்கிற நல்ல அபிப்பிராயத்தையும் இல்லாமல் செய்துவிடும்.

சரியாச் சொன்னீங்க.. ஆசை அறுபது நாள்.. மோகம் முப்பது நாள் என்று எங்கட பெரிசுகள் சும்மா சொல்லி இருக்காதுகள். அனுபவத்தில சொல்லி இருக்குங்கள். உலக நடைமுறையை பார்த்தா அப்படித்தான் போய்க்கிட்டு இருக்குது.

முதல் வருடம் ஒரே ரெக்ஸ்டா வரும்.

இரண்டாம் வருடம் ஒரே கொட்டலா சுத்துவினம்.

மூன்றாம் வருடம் அந்தப் பொண்ணு வண்டியை தள்ளிக்கிட்டு திரியும்.

நாலாம் வருடம் அவர் இன்னொரு பொண்ணோடும்.. அவா இன்னொரு ஆணோடும் போவினம்.

இது ஒரு வாழ்க்கை. என்ன செய்வது இதையே நாகரிகம் என்று எடுத்துக்கிட்டு வாழ வேண்டும் என்ற நினைக்கிறவ வாழலாம். தடையே இல்லை. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா எனக்கு கலியாணமே ஆகவில்லை... போக... பெண்களுக்கு எனக்கும் ஏழாம் பொருத்தம் .. இரண்டு ஒரு வார்த்தைகள் பேசியதோடு சரி... நான் நல்ல தமிழ்பண்பாட்டோடு ஒரு பெண்ணை தேடி கொண்டு இருக்கிறன் ...

புரட்சி, அப்ப யாழ்பாணத்துக்குப்போகவும் . அதுக்காகப் பெட்டியைத்தூக்கிக்கொண்டு போயிடாதையுகோ சும்மாதான் சொன்னேன். சிலவேளை நீங்கள் எதிர்பார்க்கும் பெண் அங்கு கிடைக்காமல்விடலாம். ஒரு விடையம் இருக்குது என நாம் நினைத்துக்கொண்டு இருப்பதே நல்லது அதைவிட்டுட்டு தொட்டுப்பார்ப்பது பரீட்சித்துப்பார்ப்பது கடைசியில இருக்கிற நல்ல அபிப்பிராயத்தையும் இல்லாமல் செய்துவிடும்.

இதே பதிலைத்தான் நானும் அவருக்கு எழுத நினைத்தேன்

அது ஒரு திரைப்படத்தில் வருவதால்அதை அவர் அறிந்திருப்பார் என்பதால்.

ஆனால் அது ஒரு உள் குத்தாகிவிடும் அவருக்கு என்பதால் எழுதாமல் விட்டேன்

ஒரு உயிரை கொல்வது வேறு, உயிரற்ற மனித உடலைத் துண்டம் துண்டமாக வெட்டி சிதைப்பது வேறு,அதிலும் அந்த துண்டங்களை தானிருக்கும் வீட்டில் வைத்து இருப்பது... ^_^:D மனநிலை சரியாக இருக்கும் எவரும் இப்படியான செயல்களை செய்ய முன்வர மாட்டார்கள் என்பது எனது கருத்து. 'முழு சைக்கோ'

சரியாச் சொன்னீங்க.. ஆசை அறுபது நாள்.. மோகம் முப்பது நாள் என்று எங்கட பெரிசுகள் சும்மா சொல்லி இருக்காதுகள். அனுபவத்தில சொல்லி இருக்குங்கள். உலக நடைமுறையை பார்த்தா அப்படித்தான் போய்க்கிட்டு இருக்குது.

முதல் வருடம் ஒரே ரெக்ஸ்டா வரும்.

இரண்டாம் வருடம் ஒரே கொட்டலா சுத்துவினம்.

மூன்றாம் வருடம் அந்தப் பொண்ணு வண்டியை தள்ளிக்கிட்டு திரியும்.

நாலாம் வருடம் அவர் இன்னொரு பொண்ணோடும்.. அவா இன்னொரு ஆணோடும் போவினம்.

இது ஒரு வாழ்க்கை. என்ன செய்வது இதையே நாகரிகம் என்று எடுத்துக்கிட்டு வாழ வேண்டும் என்ற நினைக்கிறவ வாழலாம். தடையே இல்லை. :D :D

இது கொஞ்சம் ஓவர் நெடுக்ஸ் :lol: 1 1/2 வருடத்தில் இரண்டு பிள்ளைகளை பெத்து சாதனை படைத்த/ படைக்க எங்கடை தமிழ் ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள்... :( அப்பிடி போய்க்கொண்டு இருக்கு காலம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து ஒத்துப் போகாவிட்டால் விவாகரத்துப் பெற்றுக்கொண்டு போவதை விட்டுவிட்டு, இதெல்லாம் சுத்த காட்டுமிராண்டித்தனம்!! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.