Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல்

Featured Replies

ஆரண்ணை அப்படி சொன்னது?

மற்றவன் பிள்ளயை பலவந்தமாக பிடித்து குண்டுகட்டிதள்ளுவதை நீங்கள் சரி என்று சொல்லவேண்டாமெனத்தான் சொன்னோம்.அவர்களுக்கும் பெற்றோர்கள் உள்ளார்கள்.நீங்கள் இங்கிருந்து அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு அங்கிருப்பவர்களை பலி கொடுக்க நினைப்பது எந்தவிதத்தி நியாயம் என்றுதான் கேட்கின்றோம்?

எனது கேள்விக்கு பதிலைகாணோம்.இங்கு வந்து பதிவிடும் பலர் போல் புலம்பெயர்ந்து வந்து வீரம்காட்டும் ஆள்தானா நீரும்?

உண்மையில் நீர் இயக்கத்தில் ஏதோ பொறுப்பில் இருந்த ஆள் என நினைத்துவிட்டேன்.விளங்கினால் சரி.

  • Replies 74
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

83 கலவரம் வந்ததும் காகங்கள் பறந்தமாதிரி நாட்டைவிட்டு பறந்துவிட்டு,வேலை படிப்பு,கார்,வீடு,கலியாணம், பிள்ளைகுட்டி,பிள்ளைகுட்டிகளின் படிப்பு,

மிகவும் பொறாமையும் எரிச்சலும் உடைய மனிதர் சார் நீங்கள். என்னுடைய மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியதையும் அவன் படிப்பதையும் தங்களால் ஜீரணிக்கமுடியவில்லை. அந்த திரிக்கு ஒரு வரி எழுத மனம் வரவில்லை தங்களுக்கு. ஆனால் உங்கட பிள்ளைக்கு பிறந்தநாள் கொண்டாட்டமா? உங்கட மகன் படிப்பதா? என்று எல்லா திரியிலும் எழுதுகின்றீர்கள். அதிலுள்ள நல்லவிடயங்கள் எதுவும் தங்களது கண்களுக்கு படவில்லை. ஒரு புலியின் பிள்ளை சந்தோசமாக இருப்பதா படித்து முன்னேறுவதா ? விடக்கூடாது என்பதைத்தவிர வேறு எதுவும் தெரியவில்லை தங்களுக்கு.

இப்படித்தான் புலிகளின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் செயலுக்கும் குழப்பம் விளைவித்தீர்கள். உலகமெல்லாம் காவித்திரிந்தீர்கள். அழித்து முடித்தீர்கள். வேறு எவராலும் நாம் அழியவில்லை. தங்களையும் அரவணைக்க முயற்சித்து அழிந்தோம். இது எமக்கு தெரிந்ததனால்தான் தோல்விக்காக நாம் எந்த காரணத்தையும் தேடவுமில்லை. பழியை எவர் மீதும் போடவுமில்லை.

உங்களுக்கு அந்த பக்கம் தெரியாது அண்ணா

புலியாவது அவ்வளவு சுலபமானது அல்ல

சவால் விடுகின்றேன்

நீங்கள் நாடடுக்கு செய்தவைகளை எடுத்துக்கொண்டு வந்து என்னை சந்தியுங்கள்

கணக்கு பார்க்கலாம்

நான் தயார்

நீங்கள் தயாரா..?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

Inception படத்தில் வருவதுமாதிரி நாங்கள் எல்லோரும் கனவுக்குள் புகுந்து தண்ணியடித்தோம். ^_^

எனக்கு அதிர்ச்சியாயிருந்த விடயம் என்ன என்டால் அர்ஜீன் அண்ணாவுடன் சேர்ந்து தண்ணி அடிக்கிற அளவு நீங்கள் பெரிய ஆளோ என :D

அண்ணைக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்து விட்டது போல்.நான் உம்மை தனிமனிதனாக பார்க்கவில்லை அசல் யாழ்பாண தமிழனாகவே பார்க்கின்றேன்.தீர்வு என்ன தீர்வு என்ன என்று அடிக்கடி கேட்பீர்களே அதற்குபதில் எமக்கு பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமெனில் நாங்கள் தான் போராடவேண்டும்.தமிழனில் அந்தமனோபாவம் இல்லை.இன்றும் அங்குள்ளவர்கள் எப்படியாவது வெளிநாடுபோய்விடவேண்டுமெனதான் நினைக்கின்றார்கள்.எங்களுடன் ஒப்பிடும் போது கூட்டமைப்பும்,டக்கிலசும்,சித்தாத்தரும் எவ்வளவோ திறம்.

புலம்பெயர்ந்து போராடுவதுஎன்பது சும்மா டுபாக்கூர் விளையாட்டு.அங்கு இருப்பவர்கள் உயிரைக் கொடுத்து போராடுகின்றார்கள். இங்கு ஆயிரம் தான் கதைத்தாலும் அந்த பயம் இல்லை.எமது அலுவல்களையெல்லாம் முடித்துவிட்டு ஒரு சில மணிநேரம் அதற்கும்.

கனடாவிலும் பலர் இருக்கினம் தாங்கள் தான் ஏதோ போராட்டம் நடாத்துவது மாதிரி,தமிழ் நாட்டு அரசியல் விளையாட்டு.

உண்மையில் எமது மக்களில் அக்கறையிருந்தால் தவறு யார் செய்தாலும் சுட்டி காட்டப்பட்டிருக்கவேண்டும்.அங்கிருந்தவர்கள்தான் ஆயுதத்திற்கு பயந்திருந்தார்கள்.இங்கிருந்து கொண்டு உசுப்பேற்றிவிட்டவர்களில்தான் முழுப்பிழைகளும்.ஆரம்பத்திலேயே தவறுகளை சுட்டி காட்டியிருக்கவேண்டும்.எல்லாவற்றிற்கும் சிஞ்சிஞ்சா போட்டுவிட்டு இப்போ ஒப்பாரி வைப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை.

ரதி, கனடாவந்தால் நீங்களும் பெரிய ஆக்களோட தண்ணி அடிக்கலாம்.(வயசில)

  • கருத்துக்கள உறவுகள்

.அங்கிருந்தவர்கள்தான் ஆயுதத்திற்கு பயந்திருந்தார்கள்.

இந்த கருத்தைப்போல் அப்பாவித்தனம் வேறு எதுவுமில்லை

ஆரண்ணை அப்படி சொன்னது?

மற்றவன் பிள்ளயை பலவந்தமாக பிடித்து குண்டுகட்டிதள்ளுவதை நீங்கள் சரி என்று சொல்லவேண்டாமெனத்தான் சொன்னோம்.அவர்களுக்கும் பெற்றோர்கள் உள்ளார்கள்.நீங்கள் இங்கிருந்து அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு அங்கிருப்பவர்களை பலி கொடுக்க நினைப்பது எந்தவிதத்தி நியாயம் என்றுதான் கேட்கின்றோம்?

எனது கேள்விக்கு பதிலைகாணோம்.இங்கு வந்து பதிவிடும் பலர் போல் புலம்பெயர்ந்து வந்து வீரம்காட்டும் ஆள்தானா நீரும்?

உண்மையில் நீர் இயக்கத்தில் ஏதோ பொறுப்பில் இருந்த ஆள் என நினைத்துவிட்டேன்.விளங்கினால் சரி.

நீங்கள் ஒரு அரை குறை அண்ணை... !

அங்கை இருந்தவை போராடினவை நாங்கள் குடுப்பதும் குடுத்ததும் தார்மீக ஆதரவு... ! இதை விளங்காத மாதிரி நடிக்கும் உங்களுக்கு சொல்ல வேறை என்ன கிடக்கு....??

இண்டைக்கும் தமிழக தமிழர் எங்களுக்காக குரல் குடுக்கிறதில்லை எண்டு கதறுவீர்கள், தற்செயலாக முழுமையாக ஆதரவு தந்து இருந்தால் அவங்களுக்கு என்ன எங்களை குண்டைக்கட்டி தள்ளிப்போட்டு தாங்கள் அரசியல் செய்யிறாங்கள் எண்டு இருப்பியள்... உங்கட நாக்குகளிலை நரம்பு மட்டும் இல்லை நாணயமும் இல்லை... !

இது தான் நீங்கள்... நீங்கள் எப்பவும் மாறப்போறது இல்லை... !

சவால் விடுகின்றேன்

நீங்கள் நாடடுக்கு செய்தவைகளை எடுத்துக்கொண்டு வந்து என்னை சந்தியுங்கள்

கணக்கு பார்க்கலாம்

நான் தயார்

நீங்கள் தயாரா..?

அவர் சவடால் விட்டு கொண்டு திரிகிறார் நீங்கள் யார் அதிகம் செய்தது பாக்கலாம் எண்டுகிறீர்கள்...!

புலிகளின் ஆயுத கொள்வனவு செய்யும் இரண்டு எழுத்துக்காறரை தனக்கு நல்லா தெரியும் அவரிட்டை தன்னை பற்றி கேட்டு பாக்க சொல்லி ஒருக்கா இங்கை எழுதினவர்... உண்மையில் அண்டைக்கு நான் வாய் விட்டு சிரிச்சனான்....!

தயா,

இதற்கு மேலாக எல்லாம் அவதூறுகளை கண்டுவந்தனான். கள்ள காட் போட்டுவிட்டு கனடா போனதாக கூட ஒருமுறை எழுதியிருந்தீர்கள்.புலிகளின் பலமும் பலவீனமும் உதுதான்.முடிந்தவரை சேறடித்து வாய் திறக்காமல் பண்ணுவது.புலிப்பினாமி ஊடகங்களின் முழு நேர தொழிலே உதுதான்.இப்போது தங்களுக்குள் அடிபட்டு படம்போட்டு வேறு நோட்டீஸ் அடிக்கின்றார்கள்.

உங்களுடன் வந்து கருத்து எழுதுவதால் உங்கள் லெவலுக்கு என்னையும் நினைக்கின்றீர்கள்.

புலிகளுக்கு ஆயுதகொள்வனவு செய்ததாக தேடப்படும் நபர் என்றுதான் எழுதினேன்(இரண்டு எழுத்து என்று எழுதவில்லை) இப்பவும் சொல்கின்றேன் போய் கேட்டுப்பாரும்.6 எழுத்து நபர்.சென் ஜோன்ஸ் பழையமாணவர்.தகப்பனின் பெயர் 9 எழுத்து.

95 ஆம் ஆண்டுஎன நினக்கின்றேன்.லண்டனில் ஒரு விழாவிற்கு வந்திருந்தேன்.விழா முடிய அடுத்த நாள் ஒரு டொக்டர் வீட்டில் பாட்டி.அரசியலும் கதைத்தோம். இப்போதும் நான் புலிகளின் மேல் வைக்கும் அதே விமர்சனத்தை வைத்தேன்.(சர்வதேச அங்கீகாரம்).அப்போது அதிலிருந்த ஒருவர் (பெயர் காங்கேயன் என நினைக்கின்றேன்)நாங்கள் என்ன செய்கின்றோம் என உமக்கு எப்படி தெரியும்,நாங்கள் எந்தமட்டத்திலெல்லாம் தொடர்பு வைத்திருக்கின்றோம் என உமக்கு தெரியுமா என கர்சித்தார்.அதற்கு நான் கேட்டேன் உங்களை நம்பி லண்டன் வந்த கிட்டுவையே உங்களால் தக்கவைக்க முடியவில்லை அதிலிருந்து தெரிகின்றது நீங்கள் எந்த மட்டத்தில் தொடர்பு வைத்திருக்கின்றீர்கள் என்று.அதுதான் உண்மையும்.

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினீர்கள்,இன்னமும் வெளிவர உத்தேசமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட தியறிப்படி

அப்பனும் போராடணும்

மகனும் போராடணும்

பேரனும் போராடணும்

நீங்கள் இதைச்சொல்லிச்சொல்லி சோத்துப்பாசல் எடுக்கணும்

அப்பனும் மகனும் பேரனும் தின்னணும்

இது தானண்ணை எங்களை அழித்தது.

வேறு யாருமில்லை. :(

இந்த பாழாய்போன தியறி

எல்லாத்தையும் இழக்கு முன்பு எங்களுக்கு விளங்காது போய்விட்டதே விசுகு அண்ணே....?

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பொறாமையும் எரிச்சலும் உடைய மனிதர் சார் நீங்கள். என்னுடைய மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியதையும் அவன் படிப்பதையும் தங்களால் ஜீரணிக்கமுடியவில்லை. அந்த திரிக்கு ஒரு வரி எழுத மனம் வரவில்லை தங்களுக்கு. ஆனால் உங்கட பிள்ளைக்கு பிறந்தநாள் கொண்டாட்டமா? உங்கட மகன் படிப்பதா? என்று எல்லா திரியிலும் எழுதுகின்றீர்கள். அதிலுள்ள நல்லவிடயங்கள் எதுவும் தங்களது கண்களுக்கு படவில்லை. ஒரு புலியின் பிள்ளை சந்தோசமாக இருப்பதா படித்து முன்னேறுவதா ? விடக்கூடாது என்பதைத்தவிர வேறு எதுவும் தெரியவில்லை தங்களுக்கு.

இப்படித்தான் புலிகளின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் செயலுக்கும் குழப்பம் விளைவித்தீர்கள். உலகமெல்லாம் காவித்திரிந்தீர்கள். அழித்து முடித்தீர்கள். வேறு எவராலும் நாம் அழியவில்லை. தங்களையும் அரவணைக்க முயற்சித்து அழிந்தோம். இது எமக்கு தெரிந்ததனால்தான் தோல்விக்காக நாம் எந்த காரணத்தையும் தேடவுமில்லை. பழியை எவர் மீதும் போடவுமில்லை.

உங்களுக்கு அந்த பக்கம் தெரியாது அண்ணா

புலியாவது அவ்வளவு சுலபமானது அல்ல

சவால் விடுகின்றேன்

நீங்கள் நாடடுக்கு செய்தவைகளை எடுத்துக்கொண்டு வந்து என்னை சந்தியுங்கள்

கணக்கு பார்க்கலாம்

நான் தயார்

நீங்கள் தயாரா..?

அவர் அம்ஸ்டார்ம் மும்பாய் டில்லி என்று திரிந்து நாட்டுக்காக எத்தனை பேரை சந்தித்தார்.............

நானும் நீங்களும் என்ன செய்து கிழித்தோம் விசுகண்ணா?

அவர் எவ்வளவு பெரிய ஆளு

என்ன கொஞ்ம் காலம் பிந்தி பிறந்துவிட்டார்................ அது தமிழனின் விதி.

கொஞ்சம் முந்தி பிறந்திருந்தால் சோழ மன்னன் காலத்திலேயே தமிழ் ஈழம் படைச்சிருப்பார்.

அவருடைய அறிவுக்கு............. பூமியில தமிழ் ஈழம் அமைப்பது என்பது சிறுமை. அதுதான் இப்போ சும்மா இருக்கிறார்.... (என்று நாங்கள் நினைக்கிறோம் ஒரு வேளை சந்திரனில் தமிழுழ கட்டுமானம் தொடங்கிவிட்டாரோ என்னமோ)

பெருந்தண்மை இல்லாதிருக்கதான் வேண்டும் ............. அதற்காக செய்யும் எதையுமே வெளியிலே சொல்லாமல் இவர் மௌனம் காப்பதுதான் எமக்கு குழப்பமாக இருக்கின்றது.

தயா,

இதற்கு மேலாக எல்லாம் அவதூறுகளை கண்டுவந்தனான். கள்ள காட் போட்டுவிட்டு கனடா போனதாக கூட ஒருமுறை எழுதியிருந்தீர்கள்.புலிகளின் பலமும் பலவீனமும் உதுதான்.முடிந்தவரை சேறடித்து வாய் திறக்காமல் பண்ணுவது.புலிப்பினாமி ஊடகங்களின் முழு நேர தொழிலே உதுதான்.இப்போது தங்களுக்குள் அடிபட்டு படம்போட்டு வேறு நோட்டீஸ் அடிக்கின்றார்கள்.

உங்களுடன் வந்து கருத்து எழுதுவதால் உங்கள் லெவலுக்கு என்னையும் நினைக்கின்றீர்கள்.

புலிகளுக்கு ஆயுதகொள்வனவு செய்ததாக தேடப்படும் நபர் என்றுதான் எழுதினேன்(இரண்டு எழுத்து என்று எழுதவில்லை) இப்பவும் சொல்கின்றேன் போய் கேட்டுப்பாரும்.6 எழுத்து நபர்.சென் ஜோன்ஸ் பழையமாணவர்.தகப்பனின் பெயர் 9 எழுத்து.

95 ஆம் ஆண்டுஎன நினக்கின்றேன்.லண்டனில் ஒரு விழாவிற்கு வந்திருந்தேன்.விழா முடிய அடுத்த நாள் ஒரு டொக்டர் வீட்டில் பாட்டி.அரசியலும் கதைத்தோம். இப்போதும் நான் புலிகளின் மேல் வைக்கும் அதே விமர்சனத்தை வைத்தேன்.(சர்வதேச அங்கீகாரம்).அப்போது அதிலிருந்த ஒருவர் (பெயர் காங்கேயன் என நினைக்கின்றேன்)நாங்கள் என்ன செய்கின்றோம் என உமக்கு எப்படி தெரியும்,நாங்கள் எந்தமட்டத்திலெல்லாம் தொடர்பு வைத்திருக்கின்றோம் என உமக்கு தெரியுமா என கர்சித்தார்.அதற்கு நான் கேட்டேன் உங்களை நம்பி லண்டன் வந்த கிட்டுவையே உங்களால் தக்கவைக்க முடியவில்லை அதிலிருந்து தெரிகின்றது நீங்கள் எந்த மட்டத்தில் தொடர்பு வைத்திருக்கின்றீர்கள் என்று.அதுதான் உண்மையும்.

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினீர்கள்,இன்னமும் வெளிவர உத்தேசமில்லை.

உங்களை பார்த்து அப்படி சொன்னார்களா?

அப்படியான மனிதர்களும் இந்த பூமியில் வாழ்கின்றார்களா?

தயா,

இதற்கு மேலாக எல்லாம் அவதூறுகளை கண்டுவந்தனான். கள்ள காட் போட்டுவிட்டு கனடா போனதாக கூட ஒருமுறை எழுதியிருந்தீர்கள்.புலிகளின் பலமும் பலவீனமும் உதுதான்.முடிந்தவரை சேறடித்து வாய் திறக்காமல் பண்ணுவது.புலிப்பினாமி ஊடகங்களின் முழு நேர தொழிலே உதுதான்.இப்போது தங்களுக்குள் அடிபட்டு படம்போட்டு வேறு நோட்டீஸ் அடிக்கின்றார்கள்.

உங்களுடன் வந்து கருத்து எழுதுவதால் உங்கள் லெவலுக்கு என்னையும் நினைக்கின்றீர்கள்.

புலிகளுக்கு ஆயுதகொள்வனவு செய்ததாக தேடப்படும் நபர் என்றுதான் எழுதினேன்(இரண்டு எழுத்து என்று எழுதவில்லை) இப்பவும் சொல்கின்றேன் போய் கேட்டுப்பாரும்.6 எழுத்து நபர்.சென் ஜோன்ஸ் பழையமாணவர்.தகப்பனின் பெயர் 9 எழுத்து.

95 ஆம் ஆண்டுஎன நினக்கின்றேன்.லண்டனில் ஒரு விழாவிற்கு வந்திருந்தேன்.விழா முடிய அடுத்த நாள் ஒரு டொக்டர் வீட்டில் பாட்டி.அரசியலும் கதைத்தோம். இப்போதும் நான் புலிகளின் மேல் வைக்கும் அதே விமர்சனத்தை வைத்தேன்.(சர்வதேச அங்கீகாரம்).அப்போது அதிலிருந்த ஒருவர் (பெயர் காங்கேயன் என நினைக்கின்றேன்)நாங்கள் என்ன செய்கின்றோம் என உமக்கு எப்படி தெரியும்,நாங்கள் எந்தமட்டத்திலெல்லாம் தொடர்பு வைத்திருக்கின்றோம் என உமக்கு தெரியுமா என கர்சித்தார்.அதற்கு நான் கேட்டேன் உங்களை நம்பி லண்டன் வந்த கிட்டுவையே உங்களால் தக்கவைக்க முடியவில்லை அதிலிருந்து தெரிகின்றது நீங்கள் எந்த மட்டத்தில் தொடர்பு வைத்திருக்கின்றீர்கள் என்று.அதுதான் உண்மையும்.

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினீர்கள்,இன்னமும் வெளிவர உத்தேசமில்லை.

இப்பிடி பேசி பேசி கடைசி வரைக்கும் என்னத்தை சாதிச்சனீங்கள்.... ??? இண்டைக்கு இலங்கையோடை இணக்க அரசியல் செய்வது சரி எண்ட தொனியிலை ஆக்கள் சொல்ல வருகினம் நீங்கள் ஏன் புலிகளுடன் இணக்க அரசியல் செய்து இருக்க கூடாது....??

ஒருவேளை புலிகள் எதிரிகள் சிங்களவர்கள் நண்பர்கள் என்பதால் சாத்தியமோ....?? இல்லை சிங்களவன் உயர்ந்த சாதி ( வெள்ளையள் மாதிரி) தமிழ் புலியள் குறைஞ்ச சாதி எண்டு விலகி இருந்தனீங்களோ....?? இல்லை புலியோடை சேந்தால் பயங்கர வாத முத்திரை உங்களுக்கு மேலையும் வந்துவிடும் எண்டு பயமோ....??

நீங்கள் உண்மையிலை சரியாத்தான் சொன்னாலும் எனக்கு எங்களை கவுக்க திட்டம் போடுகிறீர்கள் எண்டு தான் எண்ணம் வருகுது... ஏன் எண்டால் நீங்கள் இருந்து வந்த இடம் அப்படி.... துரோகமே குறியான கூட்டம் சொல்லுறதுகளை நிண்டு நிதானிச்சு தான் கேக்க வேண்டிக்கிடக்கு... அது எங்கட பிழை இல்லை...

அதை எல்லாத்தையும் விட நீங்கள் எங்களை எதிர்க்கிறதே குறியாக கொண்டவர், அதாலை உங்களை நட்ப்பு சக்தியாக பார்க்க முடியவில்லை... காரணம் நீங்கள் எப்பவும் எங்களை நோக்கி நேசக்கரம் நீட்டவில்லை.... ! ஒருவேளை உங்களை எங்களுக்கு ஆலோசகராக வந்து நில்லுங்கோ எண்டு நாங்கள் கேக்க வில்லை எண்டு நீங்கள் வரவில்லையோ தெரிய இல்லை...! :lol:

அதை எல்லாத்தையும் விட உங்கட சத்தங்கள் நரிகளின் ஊழைகளாக மட்டும் தான் கேக்கின்றன.... நான் அரசியலில் காஸ்மீர் பற்றி கேட்டனான், யாழில் நடந்த பொங்கு தமிழ் பற்றி கேட்டனான்... இன்னும் பல கேள்விகள் கேட்டு இருக்கிறன்... அதுக்கு எல்லாம் அரசியல் அர்த்தங்கள் சொல்ல முடியாதவர் நீங்கள்... இதை நாங்கள் மறக்கவில்லை...

அது சரி யார் அந்த உங்களுக்கு மட்டும் தெரிந்த 6 எழுத்து ஆயுத கொள்வனவாளர்...?? :unsure: :unsure: :unsure: ஏதாவது கனவு கண்ணனீங்களோ.... ??? <_<

Edited by தயா

கருத்துக்கு பஞ்சம் வரும் போது தனிநபர் தாக்குதல்.இத்தோடு முற்றுபுள்ளி வைக்கலாம்.

கூகிளில் போய் அவரின் பெயரை தட்ட பந்திபந்தியாக வருகின்றது.அதுவும் உக்கிரெயினை மையமாக வைத்து.

கருத்துக்கு பஞ்சம் வரும் போது தனிநபர் தாக்குதல்.இத்தோடு முற்றுபுள்ளி வைக்கலாம்.

கூகிளில் போய் அவரின் பெயரை தட்ட பந்திபந்தியாக வருகின்றது.அதுவும் உக்கிரெயினை மையமாக வைத்து.

ஏன் ஓடுகிரீர்கள் எண்டு எனக்கு முதலிலை விளங்க இல்லை.... கன நேரம் யோசிச்சு போட்டு எனது கருத்தை திரும்ப படிச்சன்... அப்பதான் விளங்கிச்சு .... காஸ்மீர், பொங்கு தமிழ் எண்டு கனக்க கேள்வி கேட்டு எழுதி இருந்தன் எண்டு....

சரி ஓடி ஒளியுங்கோ..... :lol: :lol: :lol:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, கனடாவந்தால் நீங்களும் பெரிய ஆக்களோட தண்ணி அடிக்கலாம்.(வயசில)

கட்டாயம் அண்ணா[நீங்கள் வயதில் பெரியவர் என்பதற்காக மட்டும் இல்லை நீங்களும் ஒரு துறையில் பிரபல்யமானவர் என்பது என் கணிப்பு]...கனடா வந்தால் கட்டாயம் உங்களைப் பார்க்க வருவேன் அதே மாதிரி நீங்களும் லண்டன் வந்தால் என்னை சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் அண்ணா[நீங்கள் வயதில் பெரியவர் என்பதற்காக மட்டும் இல்லை

நீங்களும் ஒரு துறையில் பிரபல்யமானவர் என்பது என் கணிப்பு]...

கனடா வந்தால் கட்டாயம் உங்களைப் பார்க்க வருவேன் அதே மாதிரி நீங்களும் லண்டன் வந்தால் என்னை சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.

நிச்சயமாக ரதி அது தங்களுக்கு புது அனுபவமாக இருக்கும் :wub:

கஞ்சாவும் பாவிப்பாராமே....

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக ரதி அது தங்களுக்கு புது அனுபவமாக இருக்கும் :wub:

கஞ்சாவும் பாவிப்பாராமே....

அவர் கஞ்சா பாவித்தால் எனக்கு என்ன அண்ணா?[அவரை மாதிரி எத்தனை பேர் உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்]...எனக்குத் தெரியும் என்னை...நீங்கள் லண்டன் வந்தால் நீங்கள் விரும்பினால் உங்களையும் சந்திக்க தயார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அதிர்ச்சியாயிருந்த விடயம் என்ன என்டால் அர்ஜீன் அண்ணாவுடன் சேர்ந்து தண்ணி அடிக்கிற அளவு நீங்கள் பெரிய ஆளோ என :D

கனவுதானே! அதில் என்ன கட்டுப்பாடு? ^_^

கட்டாயம் அண்ணா[நீங்கள் வயதில் பெரியவர் என்பதற்காக மட்டும் இல்லை நீங்களும் ஒரு துறையில் பிரபல்யமானவர் என்பது என் கணிப்பு]...

மெய்யாலுமா சொல்லவே இல்ல... கிருபண்ணாவை விட பெரிய ஆளா....??? நான் கிருபண்ணாவை விட பெரிய ஆளை பாத்தது கூட கிடையாது....

kindly offer me a photograph with autograph of Arjun yaaa... ! <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெய்யாலுமா சொல்லவே இல்ல... கிருபண்ணாவை விட பெரிய ஆளா....??? நான் கிருபண்ணாவை விட பெரிய ஆளை பாத்தது கூட கிடையாது....

இது வெளிக்குத்து. <_< இப்பவெல்லாம் நான் மச்சம், மாமிசம் சாப்பிடுவது குறைத்து பழையபடி வாட்டசாட்டமாக வந்துவிட்டேன் :wub:

இது வெளிக்குத்து. <_< இப்பவெல்லாம் நான் மச்சம், மாமிசம் சாப்பிடுவது குறைத்து பழையபடி வாட்டசாட்டமாக வந்துவிட்டேன் :wub:

:lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மெய்யாலுமா சொல்லவே இல்ல... கிருபண்ணாவை விட பெரிய ஆளா....??? நான் கிருபண்ணாவை விட பெரிய ஆளை பாத்தது கூட கிடையாது....

kindly offer me a photograph with autograph of Arjun yaaa... ! <_<

நான் கனடா போனால் அர்ஜீன் அண்ணா தனது படத்தோடு,கையெழுத்து இட்டு கொடுக்க சம்மதித்தால்

கொண்டு வந்து கொடுக்கிறேன்.

இது வெளிக்குத்து. <_< இப்பவெல்லாம் நான் மச்சம், மாமிசம் சாப்பிடுவது குறைத்து பழையபடி வாட்டசாட்டமாக வந்துவிட்டேன் :wub:

கேட்கிறேன் எனத் தப்பாய் நினைக்காதீங்கோ கிருபன் தயா அண்ணா என்ன உங்களூக்கு பெண் பார்க்கின்றாரா :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் எனத் தப்பாய் நினைக்காதீங்கோ கிருபன் தயா அண்ணா என்ன உங்களூக்கு பெண் பார்க்கின்றாரா :rolleyes:

கேட்கிறேன் எனத் தப்பாய் நினைக்காதீங்கோ

உங்களுக்கு எப்ப பார்த்தாலும் அதே நினைவுதானோ...... :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் எனத் தப்பாய் நினைக்காதீங்கோ

உங்களுக்கு எப்ப பார்த்தாலும் அதே நினைவுதானோ...... :wub::lol:

ஓம் அண்ணா ஏனென்டால் இது வாலிப வயசு :lol::D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் எனத் தப்பாய் நினைக்காதீங்கோ கிருபன் தயா அண்ணா என்ன உங்களூக்கு பெண் பார்க்கின்றாரா :rolleyes:

அவர் பார்த்து வீட்டிலும் சரியென்று தலையாட்டினால் சின்னதாக ஒரு வீடு பார்க்கலாம் :wub:

அவர் பார்த்து வீட்டிலும் சரியென்று தலையாட்டினால் சின்னதாக ஒரு வீடு பார்க்கலாம் :wub:

ஏன் இந்த கொலை வெறி....?? :o

நான் பாத்தா எனக்கு உங்கட வீட்டிலை பாராட்டு விழா நடந்தாலும் நடக்கும்....! :lol:

அவர் பார்த்து வீட்டிலும் சரியென்று தலையாட்டினால் சின்னதாக ஒரு வீடு பார்க்கலாம் :wub:

கிருபன் அண்ணை , சின்ன வீடு வைத்துருக்க வேண்டும் என்று உங்களுக்கு பெரிய ஆசை போல? :D

Edited by I.V.Sasi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.