Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்.. எனியாவது நம்புறீங்களா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!! இங்க பாருங்க.

கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்..! நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..! மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!

இப்ப நம்பிறீங்களா...? :D:)

நன்றி: முகநூல் சகோதரி.

  • கருத்துக்கள உறவுகள்

கரப்பான் பூச்சியைப் பார்த்து பெண்களுக்கு பயம் இல்லை அருவறுப்பு மாத்திரமே :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes:

யார் சொன்னதது பயமெண்டு, மருந்து அடித்து கொன்றுடுவோமெல்லோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னதது பயமெண்டு, மருந்து அடித்து கொன்றுடுவோமெல்லோ.

எனி இஞ்சால பக்கம் வாங்க பாப்பம். :D:)

09_COCKROACH.jpglogo_cockroach_animated.gif

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்..! நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..! மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!

மனுஷனுக்கு மனவியைக்கண்டால் பயம்.

நெடுக்ஸ்,நீங்கள் இன்னும் கலியாணம் கட்டவில்லைப் போல கிடக்கு. மனைவியிடம் இருப்பது பயமில்லை. அது ஒரு பக்தி மாதிரி.

மற்றும் படி வாழ்க்கை ஒரு வட்டம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனுஷனுக்கு மனவியைக்கண்டால் பயம்.

நெடுக்ஸ்,நீங்கள் இன்னும் கலியாணம் கட்டவில்லைப் போல கிடக்கு. மனைவியிடம் இருப்பது பயமில்லை. அது ஒரு பக்தி மாதிரி.

மற்றும் படி வாழ்க்கை ஒரு வட்டம் தான்.

பயத்தின் கெளரவமான சொல் தான் பக்தி என்று நினைக்கிறன். தனக்கு துன்பம் வரும் போது பயப்பிடும் மனிதன் கடவுள் மேல பக்தி வைக்கிறான். பயம் தான் அது. அதுபோல.. மனைவியை துணிச்சலோட சந்திக்க முடியாத ஆண்கள்.. பயத்தை பக்தி என்று சொல்லி அடங்கிப் போயிடுறாங்க. மனைவி மேல அன்பு வைக்கலாம்.. பக்தி எதற்கு..???????????????????! பயம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பயத்தின் கெளரவமான சொல் தான் பக்தி என்று நினைக்கிறன். தனக்கு துன்பம் வரும் போது பயப்பிடும் மனிதன் கடவுள் மேல பக்தி வைக்கிறான். பயம் தான் அது. அதுபோல.. மனைவியை துணிச்சலோட சந்திக்க முடியாத ஆண்கள்.. பயத்தை பக்தி என்று சொல்லி அடங்கிப் போயிடுறாங்க. மனைவி மேல அன்பு வைக்கலாம்.. பக்தி எதற்கு..???????????????????! பயம். :lol::D

நெடுக்ஸ் சொல்லுறதும் சரி போலத்தான் கிடக்கு.ஆனாலும் கடவுளிடம் அன்பு வைக்கிறோம்.அது ஒரு மரியாதை கலந்த அன்பு, அது பக்தியாகின்றது. அதே மாதிரி தான் இதுவும். மனைவியர் எதிர் பார்ப்பதும் ஒரு விதமான மரியாதை கலந்த அன்பு தான். நான் பக்தி என்று கருதியது 'mutual respect ' அதாவது ஒருவர் கருத்தை மற்றவர் மதிப்பது. வேண்டுமானால் 'தமிழ் மாறனிடம்' கேட்டுப் பாருங்களேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சொல்லுறதும் சரி போலத்தான் கிடக்கு.ஆனாலும் கடவுளிடம் அன்பு வைக்கிறோம்.அது ஒரு மரியாதை கலந்த அன்பு, அது பக்தியாகின்றது. அதே மாதிரி தான் இதுவும். மனைவியர் எதிர் பார்ப்பதும் ஒரு விதமான மரியாதை கலந்த அன்பு தான். நான் பக்தி என்று கருதியது 'mutual respect ' அதாவது ஒருவர் கருத்தை மற்றவர் மதிப்பது. வேண்டுமானால் 'தமிழ் மாறனிடம்' கேட்டுப் பாருங்களேன்.

கடவுள் மேல அன்பு.. ஒரு வித மரியாதை என்பதெல்லாம்.. பேச்சுக்கு மட்டுமே. உண்மையில் பயம். கடவுள் என்ற ஒன்று என்னை தண்டிச்சிடுமோ.. என்ற பயம் அது பக்தியாக வெளிப்படுகிறது. அதேபோல் தான் வீட்டில்.. மனிசி என்ற ஒரு பெண் என்னை தண்டிச்சிடுவாளோ.. பிரச்சனை வந்திடுமோ.. என்ற பயம்.. பக்தியை வரவழைக்கிறது. மற்றும்படி பெண்களிடத்தில் பயமில்லாத ஆண்.. பக்தி முத்தி என்றெல்லாம் நினைக்கமாட்டான். நீ அன்பு காட்டிறியா பதிலுக்கு நானும்.. இல்ல போடி.. என்றிட்டு போய்கிட்டு இருப்பான். அவன் ஆம்பிளை. மனிதன். :D:)

Edited by nedukkalapoovan

கடவுள் மேல அன்பு.. ஒரு வித மரியாதை என்பதெல்லாம்.. பேச்சுக்கு மட்டுமே. உண்மையில் பயம். கடவுள் என்ற ஒன்று என்னை தண்டிச்சிடுமோ.. என்ற பயம் அது பக்தியாக வெளிப்படுகிறது. அதேபோல் தான் வீட்டில்.. மனிசி என்ற ஒரு பெண் என்னை தண்டிச்சிடுவாளோ.. பிரச்சனை வந்திடுமோ.. என்ற பயம்.. பக்தியை வரவழைக்கிறது. மற்றும்படி பெண்களிடத்தில் பயமில்லாத ஆண்.. பக்தி முத்தி என்றெல்லாம் நினைக்கமாட்டான். நீ அன்பு காட்டிறியா பதிலுக்கு நானும்.. இல்ல போடி.. என்றிட்டு போய்கிட்டு இருப்பான். அவன் ஆம்பிளை. மனிதன். :D:)

Itchy-Scratchy.gif:lol::D:)

  • கருத்துக்கள உறவுகள்

. அவன் ஆம்பிளை. மனிதன் . :D:)

அது சரி நெடுக்ஸ்

அது என்ன ஆம்பிளை மற்றும் மனிதன்.....?

பெண் இல்லையென்றால் இவர் வெறும்...................??? :lol::D:D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் கொடுமையைத் தாங்க முடியலை...... நெடுக்ஸின் கொடுமையான நிலையையும்!!!! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் கொடுமையைத் தாங்க முடியலை...... நெடுக்ஸின் கொடுமையான நிலையையும்!!!! :lol:

அக்காச்சி.. கணக்க கதைச்சீங்க.. கரப்பான் பூச்சியை பிடிச்சு உங்க தலைமேல விட்டிடுவன். :):D

  • கருத்துக்கள உறவுகள்

ups

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!! இங்க பாருங்க.

கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்..! நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..! மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!

இப்ப நம்பிறீங்களா...? :D:)

நன்றி: முகநூல் சகோதரி.

நெடுக்ஸ் ஒரு சந்தேகம்... நாய்க்கு மனுசியை கண்டால் பயமில்லையா? :D அது ஏன் மனுசனைக் கண்டால் பயம் என்று போட்டு இருகிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஒரு (அப்)பாவப்பட்ட மனிதன் போல் உள்ளது. :D

அவரது, அற்ப.... சந்தோசத்தை கெடுப்பது, கூடாது. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஒரு சந்தேகம்... நாய்க்கு மனுசியை கண்டால் பயமில்லையா? :D அது ஏன் மனுசனைக் கண்டால் பயம் என்று போட்டு இருகிறீங்கள்?

எங்க வீட்ட நான் ஒரு பொம்மேரியன் வளர்த்தேன். அது எனக்கு மட்டும் தான் அடங்கும். குழந்தைகளை கண்ணில் காட்டக் கூடாது. துரத்தி துரத்தி குலைத்து வெருட்டும். கிடைச்சா கடிச்சும் வைக்கும். குறிப்பா பெண்கள் வீட்டுக்கு (அதுக்கு பிடிச்ச ஆக்களா இருந்தால் மட்டும்) வந்தால் குலைக்கவும் மாட்டுது.. ஒரு தொந்தரவும் செய்யாது. மெளனமா நல்ல பிள்ளைக்கு இருக்கும். ஆனால் ரகசியமா குழப்படி செய்யும். அவர்களின் அருகில் போய் நிற்கும். ஏமாறிற நேரமா பார்த்து.. சேலையை கடிச்சு வைக்கும் அல்லது.. சட்டையை கடிச்சு வைக்கும்.. அல்லது செருப்பை கடிச்சு வைக்கும். ஆகப் போனால் காலில கடிக்கும். ஆனால் அது ஒருபோதும் ஆண்களோட சேட்டை விடாது.

குறிப்பு: அதுவும் பொடியன் நாய் தான். நான் ஒன்றும் தப்பா சொல்லிக் கொடுக்கல்ல. அது தானா பழகிட்டுது அப்படி. :lol::D

பொதுவா நாய்கள் எஜமானிகளுக்கு பயப்பிடுவதில்லை. எஜமானர்களுக்குத்தான் அதிகம் பயப்பிடுவினம்.. கட்டுப்படுவினம். :lol::D

மேலே உள்ள விடயத்தை நான் எழுதல்ல. பேஸ்புக்கில ஒரு சகோதரி எழுதி இருந்தாங்க. பிடிச்சுப் போனதால் இங்கு இட்டேன். :)

எங்க வீட்ட நான் ஒரு பொம்மேரியன் வளர்த்தேன். அது எனக்கு மட்டும் தான் அடங்கும். குழந்தைகளை கண்ணில் காட்டக் கூடாது. துரத்தி துரத்தி குலைத்து வெருட்டும். கிடைச்சா கடிச்சும் வைக்கும். குறிப்பா பெண்கள் வீட்டுக்கு (அதுக்கு பிடிச்ச ஆக்களா இருந்தால் மட்டும்) வந்தால் குலைக்கவும் மாட்டுது.. ஒரு தொந்தரவும் செய்யாது. மெளனமா நல்ல பிள்ளைக்கு இருக்கும். ஆனால் ரகசியமா குழப்படி செய்யும். அவர்களின் அருகில் போய் நிற்கும். ஏமாறிற நேரமா பார்த்து.. சேலையை கடிச்சு வைக்கும் அல்லது.. சட்டையை கடிச்சு வைக்கும்.. அல்லது செருப்பை கடிச்சு வைக்கும். ஆகப் போனால் காலில கடிக்கும். ஆனால் அது ஒருபோதும் ஆண்களோட சேட்டை விடாது.

குறிப்பு: அதுவும் பொடியன் நாய் தான். நான் ஒன்றும் தப்பா சொல்லிக் கொடுக்கல்ல. அது தானா பழகிட்டுது அப்படி. :lol::D

பொதுவா நாய்கள் எஜமானிகளுக்கு பயப்பிடுவதில்லை. எஜமானர்களுக்குத்தான் அதிகம் பயப்பிடுவினம்.. கட்டுப்படுவினம். :lol::D

மேலே உள்ள விடயத்தை நான் எழுதல்ல. பேஸ்புக்கில ஒரு சகோதரி எழுதி இருந்தாங்க. பிடிச்சுப் போனதால் இங்கு இட்டேன். :)

ஊரில எங்கட வீட்டிலையும் ஒரு நாய்க்குட்டி வளர்த்தோம். அது எங்கள் எல்லாரோடையும் சேரும். ஆனால் அம்மாவோட மட்டும் சேராது. அம்மாவுக்கும் அதை வீட்டுக்குள் கண்டால் ஒரே டென்ஷன்... அம்மாவைக் கண்டால் அது வாசலை விட்டு நகராது... அது தான் கேட்டேன். குறை நினைக்க வேண்டாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் நாய், பூனை போன்ற மிருகங்களை வளர்த்தால்.....

அந்தப், பிராணிகளிலிருந்து கொட்டுண்ணும் மயிர்களை சுத்தம் செய்வது கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அக்காச்சி.. கணக்க கதைச்சீங்க.. கரப்பான் பூச்சியை பிடிச்சு உங்க தலைமேல விட்டிடுவன். :):D

நினைப்புத்தான்......

நாங்க பல்லியை பிடிச்சே பல்லுத்தீட்ற ஆட்கள் :D :D :D

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்புத்தான்......

நாங்க பல்லியை பிடிச்சே பல்லுத்தீட்ற ஆட்கள் :D :D :D

டங்... கொக்கா... மக்கா......

இவுக ....பல்லுத் தீட்டும் போது....

+++++++++ நினைக்கட்டும். :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப பல்லி எதால பல்லு தீட்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பல்லி எதால பல்லு தீட்டும்?

பல்லிக்கு, பல்லு இருக்கா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லிக்கு, பல்லு இருக்கா....

பல்லு இருகிறதாலதான் அதுக்கு பேர் பல்லி, பொம்பள பல்லியை என்ன என்று சொல்லுறது. பொம்பளயல கண்டா கனபேர் பல் இளிக்கினம், நம்மட நெடுக்கர் மட்டும் முறுக்கி கொண்டு போறார்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

3273087727_f453e0be9e.jpg

தமிழ்சிறீ இதைப் பார்க்கவும்

பல்லிக்குப் பல் இருப்பதனால்தான் கரப்பான் பூச்சியை வேட்டையாடுகிறது :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.