Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

பாவம் காக்கைவன்னியன். உண்மையில் குளம்பித்தான் போயுள்ளீர்கள். தொகுப்புரை என்பது தனது அணி சார்ந்தவர்களின் கருத்துக்களை தொகுத்து வைப்பதுதான். ஆனால் அதை ஆணித்தரமாக வைக்க அதற்கு உதாரணங்களையும் சுட்டிக்காட்டி வைக்கலாம். இங்கே இளைஞன் புதிதாக ஒன்றையும் சொல்ல வரவில்லை ஏற்கனவே மற்றவர்கள் சொன்னதைத்தான் உங்களைப் போன்றவர்களுக்கு தெளிவாக்க முற்பட்டுள்ளார்.

ப்ரியசகி

உண்மைதான் இப்போ உங்களைப் பார்க்க எனக்கு சந்திரமுகி ஜோதிகா தான் நினைவிற்கு வருகின்றார். (தப்பு என்னில் இல்லை)

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

இளைஞ்ஞன் உங்கள் தொகுப்புரை நன்றாக உள்ளது. காக்கைவன்னியன் அவர்களே சொல்ல வேண்டிய நேரத்தில் அணித்தலைவர் என்கின்ற வகையில் இளைஞ்ஞன் அவர்கள் சொல்லப்படாத விடயங்களை தொட்டு சென்றிருப்பது பட்டிமன்ற விதிகளுக்கு அமைவாகவே சொல்லியுள்ளார். அந்த வகையில் அணித்தலைவரை பாராட்டுகின்றோம். :lol:

ஆகா

இளைஞன்

மலர்களை மாலையாக தொடுத்திருக்கிறார்.

இல்லாவிடில் அனைத்து பழங்களையும் ரசமாக்கித் தந்திருக்கிறார்.

வாழ்த்துக்கள் இளைஞன்.

யார் மீதும் சேறு சகதிகளை வீசாமல்

சகதிகளை தண்ணீரால் கழுவி சுத்தமாக்கியிருக்கிறார்.

தொகுப்புரையை படித்ததும்

பாகப்பிரிவினை பாடல்தான் நினைவுக்கு வந்தது.

"தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ

உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ"

அன்று இணையம் இருந்திருந்தால் கவிஞர்

இணையத்தைப் பற்றியும் ஒரு வரி சேர்த்திருப்பார்!

computer.jpg

எனவே

இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.

இணைய ஊடகம் உலகத்தை ஆளும்

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் எல்லோருக்கும்.

இரு அணியினரும் சிறப்பாக, தமது வாதங்களை முன்வத்திருக்கின்றார்கள்.

அவர்களுக்கு எனது மன்ப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இணையம் பாவிக்கின்ற அனைவரும் இப்பட்டிமன்றத்தை படித்து

பார்ப்பார்களாயின் பல நன்மை தீமையான விடயங்களை

அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும். அந்த வகையில்

நான் கூட பல அரிய தகவல்களை இதனூடே அறிந்து கொண்டேன்.

ஆகவே இப்பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நண்பர்களையும்

பாராட்டுவதோடு.அணித்தலைவர்கள

வணக்கம் எல்லோருக்கும்.

நடுவர்களான செல்வமுத்து, தமிழினி ஆகியோருக்கும்

பட்டிமன்றத்தை தொகுத்து வழங்கிய இரசிகை மற்றும் அனைவரின் ஊக்கத்திற்கும்

எனது இதய பூர்வமான நன்றிகள். இது போன்ற ஆரோக்கியமான பட்டிமன்றங்கள்

தொடரவேண்டுமென எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் உங்களுடன்

இனியவள்

நல்ல கருத்து சொன்ன பட்டி மண்றமா..??? இன்னும் ஒண்டு வேணுமா.... ம்ம்ம் .. :x :x :x

எதிரணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.இறுதியில் தொகுப்புரைதான் வழங்கவேண்டும். புதிய கருத்துக்களை வைக்ககூடாது என்பது பட்டிமன்ற மரபு. இளைஞன் இப்போது வைத்த கருத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. நடுவர்கள் புதிய கருத்துக்களை கணக்கில் எடுக்கமாட்டார்கள்.

இது விடயத்தில் நடுவர்கள் கவனம் செலுத்துவது நல்லது..! தொகுப்புரைக்குள் கணக்கெடுப்புகள் தரப்பட்டது கூட கருத்தை நடுவர்களை திசை திருப்பும் நோக்கோடாக இருக்கலாம்..! அதுமட்டுமன்றி குறித்த கணக்கெடுப்புக்களின் நம்பகத்தன்மை என்பது கூட இணையத்தில் போலிதான்..என்பதை பிபிசி நடத்தும் கணக்கெடுப்புக்கள் பல நிரூபித்துள்ளன..!

பதில் கருத்துக்கு சந்தர்ப்பம் அளிக்காது தொகுப்புரைக்குள் தரப்பட்ட புதிய தகவல்களை நடுவர்கள் கருத்தில் எடுப்பதை தவிர்ப்பதே பட்டிமன்றம் என்ற வகையில் சிறப்பு..! :P :idea:

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? :P

சிங்கத்திற்கு சீற்றம் குறைவதில்லை என்பது உண்மை என்பது போல் சிங்கத்தில் ஆண் சிங்கம் வேட்டையாடுவதில்லை என்பதும் உண்மை. அதனால் சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் ஒன்றுதான் பழுதுபடாது இருப்பதும் ஒன்றுதான்.

  • தொடங்கியவர்

வணக்கம் உறவுகளே

எல்லோரும் நலமா?

ம்ம்ம்ம் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பட்டிமன்றத்தீர்ப்பு

நடுவர்கள் புதன்கிழமை அறியத் தருவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

நட்புடன்

இரசிகை

நன்றி ரசியக்கா....அடுத்த தலைப்பு என்ன :)

  • தொடங்கியவர்

நன்றி ரசியக்கா....அடுத்த தலைப்பு என்ன :(

ஐயோ ஆளை விடுங்கோ. இரசிகைக்கு 2 மாதத்துக்கு நேரம் இல்லை. பைனல் எக்ஸாம் வருது., அதுக்கு அப்புறம் இதை பற்றி யோசிப்பம்.

ஐயோ ஆளை விடுங்கோ. இரசிகைக்கு 2 மாதத்துக்கு நேரம் இல்லை. பைனல் எக்ஸாம் வருது., அதுக்கு அப்புறம் இதை பற்றி யோசிப்பம்.

:(:(:lol::lol::lol::lol:

எல்லாம் முடிஞ்சுது - எப்போ தீர்ப்பு?-?-? :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் முடிஞ்சுது - எப்போ தீர்ப்பு?-?-? :roll: :roll:

வர்ணன் இதற்கு முன் உள்ள பக்கத்தைப் பார்க்கவில்லைப்போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞன் அழுகுணி ஆட்டம் ஆடுகின்றார். அவர் தான் கருத்து வைக்கவேண்டிய நேரத்தில் மெளனமாக இருந்துவிட்டு தொகுப்புரை வைக்கவேண்டிபயா நேரத்தில் தன்னுடைய கருத்தை வைக்கின்றார். வெல்லவேண்டும் என்ற நோக்கில்தான் அப்படி மரபைமீறி செய்திருக்கின்றார்.

ஆனால் நடுவர்கள் இந்த கருத்தை கணக்கில் எடுக்கமாட்டார்கள் என்று நம்புகின்றேன். நாம் எந்த முடிவாயினும் ஏற்றுக்கொள்வோம். எமதணி சார்பில் நேர்மையாக கருத்துக்களை வைத்தோம்.

இளைஞனின் தவறை சுட்டிக்காட்டிய காக்கைவன்னியனுக்கும் குருவிகளுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்!

தவிர்க்க முடியாத காரணங்களினால் எமது தீர்ப்பு நாளைதான் கூறப்படும் என்பதனை அறியத்தருகிறேன்.

தாமதத்திற்கு மன்னிக்கவும்

நன்றி.

நடுவர்களே!

எங்கை தீர்ப்பு..

ஆறின காஞ்சியாக போகுது... வேளைக்கு கொண்டு வந்து போடுங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஞ்சி அடுப்பிலே இருக்கிறது.

அரிசியும் அவிந்துவிட்டது.

இனி பாலை விட்டு இறக்கவேண்டியதுதான். (கஞ்சி காய்ச்சும் முறை சரியா?)

கஞ்சி அடுப்பிலே இருக்கிறது.

அரிசியும் அவிந்துவிட்டது.

இனி பாலை விட்டு இறக்கவேண்டியதுதான். (கஞ்சி காய்ச்சும் முறை சரியா?)

காஞ்சி அடிப்பிடிக்க முதல் இறக்குங்கோ.

சாப்பிட காத்திருக்கின்றொம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி, சுடச்சுடவே தருகிறோம்.

இன்னும் ஒரு மணி நேரத்தில்!

அது சரி "கஞ்சி" வேணுமா "காஞ்சி" வேணுமா?

"றொம்" அல்ல "றோம்" ரமா.

கோபிக்கவேண்டாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் நன்மை அணியினருக்கு. பாராட்டுக்கள் தீமை அணியினருக்கு திறமையாக வாதாடியமைக்கு. எல்லோருக்குமே தெரியும் இணையத்தால் கூடியளவு நன்மை என்று ஆகவே நன்மை அணியினருக்கு வாதாடுவதற்கு இலகுவாக இருந்து இருக்கும். தீமை என்பது குறைவு. இல்லாத ஒன்றை வாதாடுவது என்பது எவ்வளவு கடினம் அதில் தான் உங்கள் திறமையை நீங்கள் காட்டக் கூடியதாக இருக்கும். ஆகவே எனது மனது நிறைந்த பாராட்டுக்கள் . நான் இப்பட்டிமன்றத்தில் பங்கு பற்றி இருந்தால் நிச்சயமாக தீமை அணியில் தான் பங்கு பற்றி இருப்பேன். சரி அடுத்த பட்டிமன்றத்தில் சந்திப்பம்

அடுத்த பட்டிமன்றம் எப்போ? என்ன தலைப்பு?

நன்றி

இனியவள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்

பட்டிமன்றம் முடிவடைந்தும் எமது தீர்ப்பை இன்றுதான் கூறியுள்ளோம்.

இந்தச் சந்தர்ப்பத்தை தந்த சகோதரி இரசிகை, தோளோடு தோள் நின்று உதவிய சகோதரி தமிழினி, அணித்தலைவர்கள் இளைஞன், சோழியன், பங்குபற்றிய அனைத்து உறவுகள், பார்வையாளர்களாக இருந்த அனைத்துக் களஉறவுகள், அன்பர்கள் யாவருக்கும், முக்கியமாக திரு.மோகன் அவர்களுக்கும்

எனது நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா...வெற்றிமீது வெற்றி வந்து நம்மை சேரும்............... :P :lol::lol::D

நன்மையணி வாதிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் :P

congratulation6fc.jpgcongratulations4fq.gif

எவ்வளவுதான் எடுத்துச் சொல்லியும் "கெடுகிறன் பந்தயம் பிடி " எண்டு நிண்டா நாங்க என்ன பண்ண.

இதைத்தான் சொல்லுறது கெடுகுடி சொல் கேளாது எண்டு.

ம்ம்ம்...... வாழ்த்துக்கள்.......... வேற என்ன நான் சொல்ல.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.