Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணைக் கட்டி கோபம்

Featured Replies

தூயவன் நாரதர் உங்கள் 2 பேற்ற லொள்ளுக்கு....உங்கள நான் அப்புறம் பாத்துக்கிறேன்...வடிவேலு ஸ்ரைல்ல ஏன் இப்பவே பாத்துக்கிறது என்று சொல்லாதயுங்கோ என்ன.:lol:

இல்ல குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டு வாங்கினா நல்லது அல்லவா :lol:

  • Replies 86
  • Views 11.1k
  • Created
  • Last Reply

ஐயோ என்ன இது..கண்ணைக்கட்டிக்கோவக்கதைக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ என்ன இது..கண்ணைக்கட்டிக்கோவக்கதைக

  • கருத்துக்கள உறவுகள்

இல்ல குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டு வாங்கினா நல்லது அல்லவா :lol:

ஆமா. கட்டாயம். வாங்கப் போறது குட்டு. அதில் மோதிரக் கை வேணுமாம். :twisted: :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அதுதான் ராகவா ஹார்ட்வேர் சொவ்ட்வேர் பற்றி கதைச்சால் தேள் கொட்டுறமாதிரி பதிலை சொல்லீட்டு போயிடுறாரோ?? யாரெங்கெ,, 4,5 தேள்களை கொண்டு வந்து தூயா பையனை சா தூயவனை கடிக்க விடுங்கள்.... :evil: :evil:

அரசியலில் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கக் கூடாது. :evil: :evil:

  • தொடங்கியவர்

கண்ணைக்கட்டி கோபத்தை பற்றி கதையுங்கள் என்று தானே தலையங்கம். இங்கு புரான் தேள் எல்லாம் ஒடுதே :roll: :roll:

அதிபன் ஏன் ஆண்கள் பூரானை அடிக்க விடமாட்டினம்?????????

அம்மா கிட்ட இருந்தா உடனை கேட்டுவிபரமா எழுதியிருப்பன். ஆனாலும் அம்மா சொன்னது கொஞ்சம் ஞாபகம் இருக்கு அதை எழுதுறன்.

ஒரு ராணி தன் திருட்டுக்கணவனோடு சேர்ந்து வாழ ஆசைப்பட்டு ராஜாவைக்கொல்ல பாலில் விசத்தைக்கலந்து கொடுத்தாளாம். ஆனால் பாலில் மட்டத்தேள் இருந்ததால் ராஜா அதை கீழே ஊற்றிவிட்டார். அதைக்குடித்த புூனை இறந்து போனது. அதன்பின் ராணியின் சதி தெரியவந்தது. அதனாலோ என்னவோ ஆண்கள் மட்டைத்தேளை அடிப்பதில்லை.

உங்கட அப்பாவின்ட கைக்கு தங்க மோதிரம் போடவேணும்.

தூயவன் நான் சொன்ன மோதிரம் மேல சினேகிதி சொல்லி இருகிறவருடயதற்கு ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றமாக்கா சின்ன வயசுச் சண்டையெல்லாம் ஞாபகத்துக்கு வருது.நானும் நிறைய பேரோட கோவம் போட்டிருக்கிறன்.பெடியங்கள் பெட்டையள் எல்லாரோடயும் தான்.பெற்றோராசிரியர் சங்க கூட்டத்தில எனக்கு சரியான வாய் என்று மங்கையக்கரசி ரீச்சர் சொல்லிப்போட்டா என்று.

பாலர் வகுப்பு ரீச்சற்ற தலைமயிரையே கதிரையோட சேர்த்து கட்டி வைச்சிருக்கிறன.

நாலாம் வகுப்புப் படிக்கேக்க பக்கத்து வீட்டு பிள்ளையும் நானும் சண்டை பிடிச்சு அவாட்ட நுள்ளு வாங்கிக்கொண்டு அழுதுகொண்டு வீட்ட போனா எல்லாரும் உன்ர வாய் இவ்வளவுதானா என்று சிரிக்கினம்.கெஞ்சிப்பாத்தும

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா கிட்ட இருந்தா உடனை கேட்டுவிபரமா எழுதியிருப்பன். ஆனாலும் அம்மா சொன்னது கொஞ்சம் ஞாபகம் இருக்கு அதை எழுதுறன்.

ஒரு ராணி தன் திருட்டுக்கணவனோடு சேர்ந்து வாழ ஆசைப்பட்டு ராஜாவைக்கொல்ல பாலில் விசத்தைக்கலந்து கொடுத்தாளாம். ஆனால் பாலில் மட்டத்தேள் இருந்ததால் ராஜா அதை கீழே ஊற்றிவிட்டார். அதைக்குடித்த புூனை இறந்து போனது. அதன்பின் ராணியின் சதி தெரியவந்தது. அதனாலோ என்னவோ ஆண்கள் மட்டைத்தேளை அடிப்பதில்லை.

வெறி இன்றஸ்ரிங்க்,,,, திருப்பவும் திகில் பட றேஞ்சுக்கு சொல்லு இருக்கீறிங்கப்பா,,,,,அதுசரி ஆதிபன் நீங்கள் றெகுலா படம் அடிக்கடி பார்க்கிறனியளோ?? :roll: :? :wink:

ஆஹா ரமா நீங்களும் உந்த விளையாட்டு எல்லாம் விட்டு இருக்கிறயளே. :P

நாங்களும் தான். அட உங்க வீட்டுல உங்க அம்மமா நம்ம வீட்டை நம்ம அம்மாதான் சாத்துறது. :cry:

அது சரி அதுக்க்குள 4 பக்கம் போட்டுது என்ன யாழ்ல எல்லோரும் கோவம் போட்டு விளையாடி இருக்கினம் போல நமக்கு இப்ப நேரம் இல்லை உவ்வளவும் வாசிக்க :evil:

ஆஹா ரமா நீங்களும் உந்த விளையாட்டு எல்லாம் விட்டு இருக்கிறயளே. :P

நாங்களும் தான். அட உங்க வீட்டுல உங்க அம்மமா நம்ம வீட்டை நம்ம அம்மாதான் சாத்துறது. :cry:

அது சரி அதுக்க்குள 4 பக்கம் போட்டுது என்ன யாழ்ல எல்லோரும் கோவம் போட்டு விளையாடி இருக்கினம் போல நமக்கு இப்ப நேரம் இல்லை உவ்வளவும் வாசிக்க :evil:

ஹிஹி..ரசி அக்கா தேவையே இல்லை..தலைப்புத்தான் கண்ணைக்கட்டிக்கோவம்..2,3ம் பக்கம் எல்லாம் ஓடிப்பிடிச்சு விளையாடுறது தேளும்,பூரானும்..தான் :evil: தலைப்பையே மாத்திட்டாங்க :twisted:

ஹிஹி..ரசி அக்கா தேவையே இல்லை..தலைப்புத்தான் கண்ணைக்கட்டிக்கோவம்..2,3ம் பக்கம் எல்லாம் ஓடிப்பிடிச்சு விளையாடுறது தேளும்,பூரானும்..தான் :evil: தலைப்பையே மாத்திட்டாங்க :twisted:

சகி அதுக்கேன் நீர் முகத்த "உம்" என்று வச்சுக் கொண்டிருக்கறீர்...பூரானும் தேளும் தானே அவை தன்ர பாட்டுக்கு ஓடித் திரிஞ்சு போட்டு போட்டும் :lol:

யாரெங்கெ,, 4,5 தேள்களை கொண்டு வந்து தூயா பையனை சா தூயவனை கடிக்க விடுங்கள்.... :evil: :evil:

டண் அரசியலில சொதப்புறமாதிர இதிலயும் சொதப்புறீங்களே, கொஞ்சம் தெளிவாச் சொன்னா என்னவாம். இப்ப என்ன சொல்லவாறீங்க தூயவனை தேள் கடிக்கிறதா அல்லது தேளைத் தூயவன் கடிக்கிறதா :roll: :roll:

டண் அரசியலில சொதப்புறமாதிர இதிலயும் சொதப்புறீங்களே, கொஞ்சம் தெளிவாச் சொன்னா என்னவாம். இப்ப என்ன சொல்லவாறீங்க தூயவனை தேள் கடிக்கிறதா அல்லது தேளைத் தூயவன் கடிக்கிறதா :roll: :roll:

பேசாமப் பாம்பைக் கடிக்க விட்டிருக்கலாம்.... தூயவனுக்கு பாம்பெண்டால் பயமாக்கும்... :wink: :P :P

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமப் பாம்பைக் கடிக்க விட்டிருக்கலாம்.... தூயவனுக்கு பாம்பெண்டால் பயமாக்கும்... :wink: :P :P

அண்ணாச்சி நியாயமா?

பேசாமல் அரசியலில் இருந்து ஒதுங்கச் சொன்னால் ஒதுங்கியிருப்பனே! இதுக்காக பா......ம்......பை எல்லாம் காட்டி ஏன் பயமுறுத்துகின்றீர்கள்? :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணாச்சி நியாயமா?

பேசாமல் அரசியலில் இருந்து ஒதுங்கச் சொன்னால் ஒதுங்கியிருப்பனே! இதுக்காக பா......ம்......பை எல்லாம் காட்டி ஏன் பயமுறுத்துகின்றீர்கள்? :cry: :cry: :cry: :cry:

ம்ம்.. தலா பாம்பை காட்டி இனி பயமுறுத்தவேண்டாம்... தேள் பறவாய் இல்லை... :roll:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.. தலா பாம்பை காட்டி இனி பயமுறுத்தவேண்டாம்... தேள் பறவாய் இல்லை... :roll:

இது கூடாத வேலை!! எல்லோரும் என்னை ரவுண்டு கட்டி அடிக்கப்பார்ப்பது தப்பு!

பிறகு இந்தப்பக்கம் வரமாட்டேன் ஆமா :cry: :cry: :oops:

சகி அதுக்கேன் நீர் முகத்த "உம்" என்று வச்சுக் கொண்டிருக்கறீர்...பூரானும் தேளும் தானே அவை தன்ர பாட்டுக்கு ஓடித் திரிஞ்சு போட்டு போட்டும் :lol:

ம்ம்..நாங்களும் வாறம் இல்லையா.. கடிச்சுப்போட்டால்.. அதுதான்..டென்சன்..இங்க பாருங்கோ தேள் முடிஞ்சு அண்ணைமார்..பா....ம்..புக்கு போயாச்சு..இனி களப்பக்கம் வரவே வேணாம்...பாம்புகள் தான் திரியப்போகுது.. :roll: :?

(பாவம் இராவணன் அண்ணா..இனி அரிவாளுக்குப்பதிலா..ஒரு பெரீய தடி தான் வைச்சிருக்கணும்) :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

scorpdac01414fr.jpg

இதுவா பூரான்..? நான் கண்டிருக்கன் பூரானை ஆனா இப்படியிருந்த நினைவில்லை இப்படிக்கலர் தான். பூராண் கடிச்சு இறந்ததாய் இப்பான் கேள்விப்படுறன். நான் எத்தனை பூராணை மேல அனுப்பியிருக்கன்.. பூராண் என்று இன்னொற்று இருக்குத்தெரியுமோ.. அந்த பனங்காய் முளைக்கப்போட்டு கிழங்கு வரும்போது அதை எடுத்து பிழந்தால் வெள்ளையா வருமே அதையும் பூராண் என்றவை தெரியுமா யாருக்கும். :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணைக் கட்டி கோபம்

"கோபம் கோபம்

கண்ணைக் கட்டி கோபம்

பாம்பு வந்து கொத்தும்

கண்ணாடி வந்து வெட்டும்"

அதென்ன கோவம் கண்டறியாத கோவம். நமக்கெல்லாம் கோவம் வாறதில்லையே.. இப்படியெல்லாம் கோவம் போட்டதில்லையே.. :wink: :P

இதுவா பூரான்..? நான் கண்டிருக்கன் பூரானை ஆனா இப்படியிருந்த நினைவில்லை இப்படிக்கலர் தான். பூராண் கடிச்சு இறந்ததாய் இப்பான் கேள்விப்படுறன். நான் எத்தனை பூராணை மேல அனுப்பியிருக்கன்.. பூராண் என்று இன்னொற்று இருக்குத்தெரியுமோ.. அந்த பனங்காய் முளைக்கப்போட்டு கிழங்கு வரும்போது அதை எடுத்து பிழந்தால் வெள்ளையா வருமே அதையும் பூராண் என்றவை தெரியுமா யாருக்கும். :roll: :roll: :roll:

ம்ம்ம் அப்ப மட்டைதேள் என்டுறது எதை நான் நினைச்சன் இதை தான் அப்படி சொல்லுறது என்று. ம்ம் தெரியும் அந்த பூரான் எனக்கு அது நல்ல விருப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டத்தேள் என்றது.. சிவப்பு கறுப்பு என்று வரிவரியா இருக்கும். (10 வயசில பாத்ததை மனக்கண்ணில நிறுத்தி சொல்றன் சரி என்று தான் நினைக்கிறன்) இதுகளில நிறைய வகை இருக்கு.. :P

சிவப்பும்/செம்மஞ்சளும் கறுப்புமா இருக்கிறத சொல்லிறது திருநீலகண்டம் எண்டு. மட்டதேள் மென்மஞ்சள்/மஞ்சள் கறுப்பு.

திருநீலகண்டம் விசம் கூட எண்டு சொல்லுவினம்.

அது சரி எல்லாருக்கும் பூரான் எப்பிடியிருக்கும் என்று தெரியேல்ல...எனக்கும் இப்ப மறந்து போட்டுது ... தேளுக்கு இருக்கிற மாதிரி அந்த கொம்பு பூரானுக்கு இருக்கா இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.