Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனக்குவமை இல்லாதவன்: சோமுவின் தங்கச்சியும் குஷ்புவும்

Featured Replies

எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலை

ஹீ ஹீ குருக்க்ஸ் இணைப்புக்கு நன்றி

.

என்னால சிரிப்பை அடுக்க முடியவில்லை. குருக்ஸ் இதை நீங்கள் பேசாமல் நகைச்சுவை பகுதிக்கை போட்டு இருக்கலாம் :P :P

அந்த இனைப்பில் போய் பார்த்தால் இன்னும் கூடிய நகைச்சுவையுடன் இருக்கு அவரின் எண்ணம்....

நன்றி இங்கு இனைத்தமைக்கு

  • 2 weeks later...

படிச்சு சிரிப்பு தாங்க முடியவில்லை. இணைப்புக்கு நன்றி குறுக்ஸ். அனைவரும் படிக்க இதை முழுமையாக இங்கே இணைத்திருக்கின்றேன்.

சோமு தங்கச்சியும் குஷ்புவும்

எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலை

  • 8 months later...

நகைச்சுவையுூடே யதார்த்தம் சிரிக்கிறது.

மருந்து கசப்பென்றால் யாரும் உண்ணமாட்டார்கள் இனிப்புப் புூசிக் கொடுத்தால் கசப்பின் அடர்த்தி தெரிவதில்லை ஆனாலும் மருந்து தேவையான இடத்தில் தேவையான அளவில் ஊட்டப்பட்டுவிடும்.

இங்கு தரப்பட்ட இச்சிறுகதைவடிவம் இனிப்புக் கலந்த மாத்திரையே... நன்றி குறுக்ஸ் இன்னும் தொடர்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்று. இதைத் தான் நானும் எனது நண்பர்களிடமும் சொல்லுவேன். ஆனாலும் குஸ்புக்கு தமிழரின் பண்பாட்டைப்பற்றி கதைப்பதற்க தகுதி இல்லை.

தமிழ் படங்களில் பெண்களில் ஆடைகளை குறைத்துக்காட்டுகிறார்கள் ஆனால் ஆண்கள் நிச்சயமாக ஒழுக்கமானவர்களாக காட்ட முயற்சிக்கின்றார்கள்.

குஸ்பு ஒருத்தி வெளியால் இருந்து வந்தவள் அவள் ஒரு போதும் எங்கள் பண்பாட்டை குறை கூறமுடியாது. ஒரு கருத்தைச் சொல்லி விட்டு தான் பெண்ணிலை வாதி என்று எப்படிசொல்ல முடியும்? இதை குஸ்பு எப்படியெல்லாம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்டிவிட்டு தான் பெண் உரிமை பேசுகிறேன் என்கிற போது இவளுக்குள்ளே ஒழிந்திருக்கும் மர்மத்தை அறிய வேண்டும்.

உடல் ரீதியாக வருகின்ற சி வேறுபாடுகளை நாம் மறுக்கமுடியாது. ஆண்களால் குழந்தைப்பெற்றுக்கொள்ள முடியாது. அதற்காக பெண்கள் குழந்தைகளை பெற்றுக்கொடுக்கும் இயந்திரங்களாகவும் இருக்க முடியாது.

சில வேறுபாடுகளை உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்றவாரு நாம் பெண்ணுரிமை பற்றி பேசவேண்டும். அது தான் வெற்றியளிக்கும்.

நண்பர் சோமுவை விட இந்த தம்பிதாசன் நல்ல நகைச்சுவையாக கதைக்கிறார்.

வெளியாலிருந்து வந்த பெண் குறை கூறினால் ஏற்க மாட்டார் ஆனா உயர்வாக பேசினால் தலையில் வைத்து ஆடுவார் (அன்னை தெரேசா, சோனியா காந்தி,,,)

"கதைப்பதற்கு தகுதி இல்லை" - ஏன் இல்லை யாரும் கதைக்கலாம் அது அவரவர் உரிமை. அது போல் கேட்பதும் கேட்கததும் உங்கள் உரிமை.

"தமிழ் படங்களில் பெண்களில் ஆடைகளை குறைத்துக்காட்டுகிறார்கள்" - நீங்கள் ஏன் பார்கிறீர்கள். நீங்கள் அவற்றை விரும்பி பார்க்காவிட்டால் அவர்களும் தயாரிக்க மாட்டார்கள்.

"இவளுக்குள்ளே ஒழிந்திருக்கும் மர்மத்தை அறிய வேண்டும்." - இப்ப சொன்னிங்க பாருங்க அது தான் உண்மை. ஆனா எப்படியெல்லாம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்டின பிறகும் நீங்க இப்படி கேட்கிறது கொஞ்சம் அதிகம்.

சும்மா தமாசுக்குத்தான் கோவிக்காதிங்க.

நாங்கள் எதைச் சொன்னாலும் உலகத்தில் நாகரிகம் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எங்கையோதான் போய்க் கொண்டிருக்கிறது. அதிலொன்றுதான் மேற்கூறிய விடயமும்.

ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்புகளும் முடிவில் யதார்த்தமான உண்மை நிலை யென்றும் அவரவர் விருப்பத்துக்கேற்ற நிலையென்றும் இரண்டு வடிவம் பெறுகிறது. எமது தமிழ் கலாச்சாரம் பழமைபேணும் வகையைச் சேர்ந்தது. அதாவது நாங்கள் புதியவற்றைச் சந்திக்கும்போது சந்தேகப் பார்வையுடன் நோக்குவதும் சமூக சீர்திருத்தம் மற்றும் மாற்றங்களை உள்வாங்க தயக்கம் காட்டுவதும் எமது இயல்பு.

பெருந்தொகை ஈழத்தமிழர்கள் மேலைத்தேசங்களில் குடியேறிவிட்ட இக்காலகட்டத்தில் இதுபோன்ற விடயங்கள் பல சிக்கல்கள் பிச்சினைகளுக்கு மத்தியில் அன்றாடம் எமக்கு அருகிலேயே நிகழ்ந்துnகொண்டிருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ண பிரச்சனையென்றா

பக்கத்து ஆஸ்பத்திரிக்கு போங்கோ

யாழுக்கு வராதிங்கோ..குஸ்புவை சொன்னவுடனனே எதோ தங்கள தங்கச்சியைப்பற்றி கதைத்தபோல..கத்துங்கள்

நீங்கள் கோயில் கட்டினதில ஒராலோ?

அப்ப குஷ்பு என்னுடைய தங்கச்சியெண்டா கதைக்கலாம் எண்டு சொல்லுறியள்.

அதைத்தான் நானும் சொல்லுறன் உங்களுக்கும் சோமுவுக்கும் ரொம்ப வித்தியாசமில்லையெண்டு...!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பரதேசிகளா..நான் பெண்ணுரிமைவாதி. எனக்கே இதை சொல்லுறியல்..நீங்கள் மட்டுமே பெண் உரிமை பற்றி கதைக்கலாம். மற்ற ஆக்கள் கதைச்சா தப்பு.

எனக்கு நேரம் இல்லை உங்களளோ அலட்டுவதற்கு..நன்றி

அருமையான விளக்கம் இக்காலத்துக்கேற்ற அருமையான பதிப்பு நன்றி

:):lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

மேற்கோள்:

"குஸ்பு ஒருத்தி வெளியால் இருந்து வந்தவள் அவள் ஒரு போதும் எங்கள் பண்பாட்டை குறை கூறமுடியாது. ஒரு கருத்தைச் சொல்லி விட்டு தான் பெண்ணிலை வாதி என்று எப்படிசொல்ல முடியும்? இதை குஸ்பு எப்படியெல்லாம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்டிவிட்டு தான் பெண் உரிமை பேசுகிறேன் என்கிற போது இவளுக்குள்ளே ஒழிந்திருக்கும் மர்மத்தை அறிய வேண்டும்."

தம்பிதாசன்! இதை விட அருமையாக யாராலும் பெண்ணுரிமை பேச முடியாது.

அட பரதேசிகளா..நான் பெண்ணுரிமைவாதி. எனக்கே இதை சொல்லுறியல்..நீங்கள் மட்டுமே பெண் உரிமை பற்றி கதைக்கலாம். மற்ற ஆக்கள் கதைச்சா தப்பு.

எனக்கு நேரம் இல்லை உங்களளோ அலட்டுவதற்கு..நன்றி

சரி, உங்களுக்கு நேரமிருந்தால் பெண்ணுரிமைவாதியாகிய நீங்கள் எப்படி மனிதஉரிமைவாதியாவது என சிந்தியுங்கள்.

அதன் மூலம் அனேகம் பேருக்கு உதவமுடியும்.

பெண்ணுரிமை பற்றி பேசுவதே ஒரு வகை ஆணாதிக்கததின் வெளிப்பாடு தான்.

ஆண்களின் விட்டுக்கொடுப்பு மட்டுமல்ல பெண்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளுதலும் முக்கியமானது.

பெண்கள் மட்டுமல்ல, பலவீனமான ஆண்களும், இனங்களும், மதங்களும் கூட ஆதிக்க பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கோள்:

"குஸ்பு ஒருத்தி வெளியால் இருந்து வந்தவள் அவள் ஒரு போதும் எங்கள் பண்பாட்டை குறை கூறமுடியாது. ஒரு கருத்தைச் சொல்லி விட்டு தான் பெண்ணிலை வாதி என்று எப்படிசொல்ல முடியும்? இதை குஸ்பு எப்படியெல்லாம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்டிவிட்டு தான் பெண் உரிமை பேசுகிறேன் என்கிற போது இவளுக்குள்ளே ஒழிந்திருக்கும் மர்மத்தை அறிய வேண்டும்."

தம்பிதாசன்! இதை விட அருமையாக யாராலும் பெண்ணுரிமை பேச முடியாது.

குஸ்பு தனக்கு கற்பில்லை என்று சொன்னால், அல்லது தன்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று சொன்னால் அது நியாயம் இருக்கின்றது. ஆனால் ஒட்டுமொத்த தமிழனத்தையும் பற்றிக் கதைக்க என்ன யோக்கிதம் இருக்கின்றது.

ஆண்கள் நடத்தையில் தவறாக இருக்கின்றார்கள் என்றால், தாங்களும் அப்படிப் போக முயற்சிப்பதை விட, ஆண்களையும் வழிக்கு கொண்டு வர வைப்பதே சிறப்பானது!

------------------

சினிமாவிலும் சரி! அலுவலகத்திலும் சரி, அரைகுறை ஆடைகளைப் போட்டுக் கொண்டு வர என்ன அவசியம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.