Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன?

Featured Replies

சசி, அருமையாகத் தெரியும் வரிகள். ஆனால் எப்படி அமிர்தர், ராஜிவ், நீலன் போன்றோரை "ஆதாரத்துடன் நீதியின் முன்" நிறுத்தியிருக்க முடியும் என்றும் விளக்க இயலுமா? ஏனெண்டா இப்பவும் கூட நாங்கள் டக்ளஸ் செய்த கொலைகளுக்கு ஆதாரத்தைத் தூக்கிக் கொண்டு உலகம் முழுக்க அலைகிறோம். எதுவும் நடக்கவில்லை. ஏன் என்று உங்களால சொல்ல முடியுமா? (அந்தக் காலத்தில புலிகளுக்கு ஆலோசனை சொல்ல உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.இப்ப புலிகள் இல்லாத காலத்திலயாவது இதையெல்லாம் எப்படி வித்தியாசமாகச் செய்திருக்கலாம் எண்டு ஆலோசனை தாங்கோவன்? இப்ப உங்கட காலம் தானே?)

எங்கட காலம் என்று ஒன்றும் இல்லை.. ஒன்றில் புலிகளின் காலம் அல்லது அவர்களை எதிர்த்தவர்கள் காலம் ( நாடுகடந்த அரசை புலியும் எதிர்க்குது, ஒட்டுக்குழுக்களும் எதிர்க்கிறது) எப்பவும் மாறி மாறி நீங்களே ஆளை ஆளை கொலைசெய்து விட்டு இப்போது அது காலத்தின் தேவை அல்லது 'ரோ' வின் சதி சென்று கையேலதனத்தை காட்டுவதா?

ஒண்ணுமே பிரியலியே :unsure:

உங்ளுக்கு புரியாது கிருபன்... இது புரியவேண்டியவர்களுக்கு புரிய வேண்டிய பாசை ஹி ஹி :D :D

  • கருத்துக்கள உறவுகள்

கனக்க சிரிச்சால்.... விக்கல் வரும் .

ஜிஞ்சர் வாட்டர் பக்கத்திலை வைச்சுக் கொள்ளுங்கோ.

கனக்க சிரிச்சால்.... விக்கல் வரும் .

ஜிஞ்சர் வாட்டர் பக்கத்திலை வைச்சுக் கொள்ளுங்கோ.

சிறி அண்ணை நீங்கள் பெட்டி தண்ணீ வாங்கி வைச்சு குடிப்பவர்கள் நாங்கள் நேரடியாக பைப்பில் வரும் தண்ணீர் குடிப்பவர்கள். :D

ஓ.கே புலிகள் முஸ்லீம்களை விரட்டியதும் தவறு.

அரசாங்களம் குண்டு போட்டு மக்களை கொன்றதும் தவறு. ( நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டார்)

இப்ப என்ன ஈழத்திலே போய் புல்லுபுடுங்க போறீங்களோ?????????????

நீங்கள் மக்களுக்காக எதையும் செய்ததும் இல்லை செய்ய போவதும் இல்லை ( முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியிலே தெரியுமாம்) புலிகள் இறுதிவரை போராடினார்கள் சில தவறுகளை புலிகளில் இருந்த உறுப்பினர்கள் செய்தார்கள் அந்த பழிகளையும் சுமந்தார்கள்.

இனியும்......................... புலிகளை சுமந்தவன் எவனோ அவனே மக்களை சுமக்க போகிறான் சுமக்கிறான்.

புலி புராணம் பாட நீங்கள் மாறி மாறி வேடம் போடலாம். புதிது புதிதுதாக ராகம் தேடி இசையமைத்து பாடலாம்.

மக்களுக்கும் தாயகத்திற்கும் உழைப்பவனுக்கு புலி என்ன செய்தது எலி என்ன செய்தது என்பது பொருட்டல்ல. நான் என்ன செய்தேன்??? அவனே செய்கிறான்!

தவறு என்பதுக்கு அப்பால் செய்வதை சரியாக செய்யவேண்டும். அரைகுறையா செய்தால் அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பது கற்றுக் கொண்ட பாடங்கள்.

இப்படி தான் புலிகளுக்கு ஒரு குறிப்பிட பேர் நாங்கள் செய்தோம் செய்தோம் என்று எல்லாத்தையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டது. இதற்க்கு ஒரு பழமொழிதான் ..

கோழி ஒரு முட்டையை போட்டு விட்டு ஊரேடுக்கிரது வழமை தானே? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணை நீங்கள் பெட்டி தண்ணீ வாங்கி வைச்சு குடிப்பவர்கள் நாங்கள் நேரடியாக பைப்பில் வரும் தண்ணீர் குடிப்பவர்கள். :D

சசி, இதை எல்லாம்... எப்பிடி கண்டு பிடிக்கிறீர்கள்.

சசி, இதை எல்லாம்... எப்பிடி கண்டு பிடிக்கிறீர்கள்.

பூதக்கண்ணடியை வைச்சு தான் அண்ணே.. :)

  • கருத்துக்கள உறவுகள்

பூதக்கண்ணடியை வைச்சு தான் அண்ணே.. :)

சசி, நீங்கள் தமிழ்நாட்டுக் களத்தில் பெரியவர்.

ஏன்.... இப்போது வருவதில்லை.

ஒருக்கால் தலையை காட்டி விட்டுப் போங்கோவன். உறவுகள் கெலிச்சுப் போய்விடுவார்கள். :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செத்தமனிசனை போட்டு ஏன் அப்பு கிளருறீங்கள், இனியாவது அமைதியா இருக்க விடுங்கோவன். பாவத்தின் சம்பளம் மரணம்.

சசி, நீங்கள் தமிழ்நாட்டுக் களத்தில் பெரியவர்.

ஏன்.... இப்போது வருவதில்லை.

ஒருக்கால் தலையை காட்டி விட்டுப் போங்கோவன். உறவுகள் கெலிச்சுப் போய்விடுவார்கள். :D:lol:

அட கொய்யாலே.. இப்ப யாழ்களத்தில தான் கொஞ்ச கருத்தின் தொகையை கூட்டவேண்டும்,. அதை விட கொஞ்சப்பேருக்கு பிரஷர் எதுவரை வருது எண்டு பாக்கவும் வேனும்.......... :D

செத்தமனிசனை போட்டு ஏன் அப்பு கிளருறீங்கள், இனியாவது அமைதியா இருக்க விடுங்கோவன். பாவத்தின் சம்பளம் மரணம்.

அந்தாளின் எலும்புக் கூட்டை வைச்சு சின்ன அரசியல் செய்வமென் என்று பார்த்தால் இந்த மருதங்கேனி ஜயா என்னை இப்படி சொல்லி போட்டாரே? :(

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு கொலைப்பட்டியலைப் பார்த்தேன். அதில் விடுதலைப்புலிகள் செய்ததாக சிங்கள அரசாலும்.. இந்திய அரசாலும்.. ஒட்டுக்குழுக்களாலும் குற்றம் சாட்டப்பட்ட கொலைகளைத் தவிர விடுதலைப்புலிகள் உரிமை கோரிய கொலைகள் என்பன ஒரு 20 க்கும் உள் தான்.

விடுதலைப்புலிகளின் பெயரைப் பாவித்து சிங்கள அரசும்.. இந்திய அரசும்... படைகளும்.. ஒட்டுக்குழுக்களும் செய்த கொலைகள் ஏராளம். ஏன்.. கருணா.. தனது தனிப்பட்ட தேவைகளுக்காக தலைமைக்கு தெரியாமல் செய்த கொலைகளும் இதில் அடங்கும். பிள்ளையான் அப்படி. மாத்தையா அப்படி.

ஆக நடந்த கொலைகளுக்கு எல்லாம் விடுதலைப்புலிகளே காரணம் என்று சசி என்பவர் சொல்பதற்காக அதுதான் உண்மை என்பது கிடையாது.

நோர்வேயில் நேற்று நடந்த சம்பவத்தை இட்டு நோர்வே அரசு எழுந்தமானமாக அல்குவைடாவை குற்றம் சாட்டி இருந்தால் எல்லோரும் நம்பி இருப்பார்கள். ஆனால் அந்த அரசு நீதியோடு விசாரணை செய்து உண்மைக் காரணத்தை கண்டறிந்த பின் தான் தன்னால் எதனையும் சொல்ல முடியும் என்கிறது. ஆனால் சிறீலங்காவோ.. இந்தியாவோ.. ஒட்டுக்குழுக்களோ.. சம்பவம் நடந்த அடுத்த வினாடியே விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டிய கொலைகளே அதிகம்.

யாழ் விஜிதரன் கொலையில் இருந்து நிமலராஜன் கொலை வரை ஒட்டுக்குழுக்கள் செய்த கொலைகளே அதிகம். சட்ட ரீதியான ஆதாரங்களோடு நிரூபித்தால் இந்த உண்மை வெளிப்படும்.

விடுதலைப் புலிகள் செய்ததாக சொல்லப்பட்ட எத்தனை கொலைகள் சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டன..???! அந்த வகையில் எப்படி ஆதாரங்கள் இன்றி.. புலிகள் மீது போடப்பட்ட அவதூறுகள் எல்லாம் புலிகள் செய்த கொலைகளாக முடியும்..??!

அதிகாரத்தில் உள்ளவர்களும் அவர்களுக்கு கூலி வேலை செய்பவர்களும் செய்த கொலைகளே அதிகம். ஆனால் அவர்கள் தங்கள் அதிகார பலத்தால் அவற்றை மறைத்து புலிகள் மீது பழியாகப் போட்ட சம்பவங்களே அதிகம்.

அஸ்ரப் கொலிக்கொப்டர் விபத்தில் கொல்லப்பட்டதற்கும்.. அனுரத்த ரத்வத்தேக்கும் இடையேயான தொடர்பு குறித்து வந்த செய்திகளைக் காட்டிலும் அஸ்ரப்பை புலிகளே கொன்றனர் என்ற செய்தியையே அதிகம் பரப்பி விட்டுள்ளனர். இப்படித்தான்.. செய்யாத கொலைகளுக்கும் புலிகளே பழியைச் சுமக்கின்றனர். இன்று புலிகளே இல்லாத சூழலில் அந்தப் பழிகளை எல்லாம் நிரந்தரமாக அவர்கள் தலையில் கட்டிவிட்டு குற்றவாளிகளை புனிதர்களாக்கும் கைங்கரியத்தையே சசி போன்ற எடுப்பார்கள் செய்கிறார்கள். முதலில்.. இது குறித்து இவர்கள் சுய அறிவோடு சிந்திக்க வேண்டும். :(:o

Edited by nedukkalapoovan

புலிகள் செய்தது சரியென்றால் அரசாங்கம் செய்ததும் சரிதான் என்றுஆகிவிடும்.

பீற்றர் சில்வர்மன் அன்றும் சொன்னார் தமிழர்களது மீள்குடியேற்றம் பற்றி கதைக்கும் நீங்கள் முஸ்லிம்கள் இன்னமும் முகாம்களிலிருப்பதை மறந்துவிடக்கூடாது என்று.

புலிகளிடம் இருந்து இருந்து கற்ற பாடத்தைத்தான் மற்றவர்கள் பின்பற்றுகிறார்களா? அரசாங்கமும் பின்பற்றுகிறதா?

அல்லது செயலதிபர், உங்கள் பெரியவரிடம் இருந்து கற்ற பாடங்களைத்தான் புலிகளும் பின்பற்றினார்களா? (பின்னாளில் அதுதான் உண்மை)

நேர்மையாக பதிலளியுங்கள்.

காந்தி சொன்னார்... அண்ணா சொன்னார். கியுரியஸ் ஜி சொன்னார்.... , நேற்று பீற்றர் சில்வர்மன் சொன்னார்... இவையெல்லாம் தேவையில்லை.

இன்றைய தேவை என்ன?

உங்களைவிட புலிகள் மீதான விமர்சனம் எனக்கு அதிகமுண்டு. சகோதரர்கள் மீதான தடையை மறுத்து வந்து, ஒதுங்கி வாழ்கிறோம்.

Edited by thappili

புலிகளிடம் இருந்து இருந்து கற்ற பாடத்தைத்தான் மற்றவர்கள் பின்பற்றுகிறார்களா? அரசாங்கமும் பின்பற்றுகிறதா?

அல்லது செயலதிபர், உங்கள் பெரியவரிடம் இருந்து கற்ற பாடங்களைத்தான் புலிகளும் பின்பற்றினார்களா? (பின்னாளில் அதுதான் உண்மை)

நேர்மையாக பதிலளியுங்கள்.

காந்தி சொன்னார்... அண்ணா சொன்னார். கியுரியஸ் ஜி சொன்னார்.... , நேற்று பீற்றர் சில்வர்மன் சொன்னார்... இவையெல்லாம் தேவையில்லை.

இன்றைய தேவை என்ன?

உங்களைவிட புலிகள் மீதான கோபம் எனக்கு அதிகமுண்டு. சகோதரர்கள் மீதான தடையை மறுத்து வந்து, ஒதுங்கி வாழ்கிறோம்.

இப்ப தான் புலிகள் இல்லையே, பூனைகள் தான் இருக்கின்றன நல்லா பால் குடியுங்கோ.

இப்ப தான் புலிகள் இல்லையே, பூனைகள் தான் இருக்கின்றன நல்லா பால் குடியுங்கோ.

அப்ப நீங்கள் என்ன குடிக்கிறீர்கள் ஐயா? :rolleyes:

அஸ்ரப் கொலிக்கொப்டர் விபத்தில் கொல்லப்பட்டதற்கும்.. அனுரத்த ரத்வத்தேக்கும் இடையேயான தொடர்பு குறித்து வந்த செய்திகளைக் காட்டிலும் அஸ்ரப்பை புலிகளே கொன்றனர் என்ற செய்தியையே அதிகம் பரப்பி விட்டுள்ளனர்.

சந்திரிக்காவிற்கு தொடர்ச்சியாக பிரச்சனை கொடுத்தார் என்பதாலேயே அந்த 'கெலி' விபத்து உருவானதென்று அஸ்ரப்பிற்கு நெருக்கமான ஒரு முஸ்லிம் கூறியிருந்தார். அதுதான் உண்மையும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் செய்தது,செய்வது சரி என்று அரசாங்கம் கூறுவதும் சிலர் அப்படி எதுவுமே நடக்கவில்லை என கூறுவதும் புலிகளிடம் இருந்து படித்த பாடமாக இருக்கலாம்.

புலிகள் செய்தது சரியென்றால் அரசாங்கம் செய்ததும் சரிதான் என்றுஆகிவிடும்.

பீற்றர் சில்வர்மன் அன்றும் சொன்னார் தமிழர்களது மீள்குடியேற்றம் பற்றி கதைக்கும் நீங்கள் முஸ்லிம்கள் இன்னமும் முகாம்களிலிருப்பதை மறந்துவிடக்கூடாது என்று.

விசுகுவின் கருத்தின்படி முஸ்லிம்களை வெளியேற்றாவிட்டால் புலிகள் அப்பவே அழிந்திருக்கும் ஆன படியால் தான் வெளியேற்றினார்கள் என்று.அரசாங்கமும் இப்ப அப்படித்தானே சொல்லுது.அப்ப அவர்கள் செய்ததும் சரி என்று விட்டுவிடுவம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்காக புலிகள் மன்னிப்பு கேட்டு அம்மக்கள் மீண்டும் குடியேறிவிட்டார்கள்.

கிழக்கில் யாழில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட முன்னர் இருந்து இன்று வரை தமிழர்கள் வெளியேற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.அதைப்பற்றி ஒரு வரி எழுத முடியவில்லையா??

சிங்களவரும் முஸ்லிம்களும் தமிழர்களை விரட்டி அடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் போது உங்களை போன்றவர்கள் நாம் பிழை என்று இன்றும் வாதிடுவது எப்படி என்று புரியவில்லை.உமாமகேஸ்வரனோடு இருந்தவருக்கே இந்த ஞானம் என்றால் மிகுதி பேரை சொல்லத் தேவையில்லை. :D:D

  • கருத்துக்கள உறவுகள்

தவறு என்பதுக்கு அப்பால் செய்வதை சரியாக செய்யவேண்டும். அரைகுறையா செய்தால் அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பது கற்றுக் கொண்ட பாடங்கள்.

சரி இப்ப பாடங்களை கற்றுகொண்டுவிட்டீர்கள்............................ இப்ப புதிதாய் என்ன வெட்டி புடுங்க போறீங்கள்???

புலிபுராணம் பாடுவது இதைதானே அன்றும் செய்தீர்கள் இனியும் செய்ய போறீங்கள்?

புதிதாய் ஒரு இயக்கம் ஆரம்பித்து ஒருவரையும் சுடாது மக்களுக்க விடுதலை வேண்டு கொடுத்துவிட்டு வந்து பாடம் எடுத்தால்................ அது ஒரு வேளை பாடம் ஆகலாம்.

இது எமது ஊரில் ஒரு பைத்தியம் இருந்துகொண்டு தனது ஆடுகளை பாம்பு தின்றுவிட்டது தின்று விட்டது என்று கத்திகொண்டே இருக்கும் கிட்டதட்ட அப்படிதான உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்காக புலிகள் மன்னிப்பு கேட்டு அம்மக்கள் மீண்டும் குடியேறிவிட்டார்கள்.

கிழக்கில் யாழில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட முன்னர் இருந்து இன்று வரை தமிழர்கள் வெளியேற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.அதைப்பற்றி ஒரு வரி எழுத முடியவில்லையா??

சிங்களவரும் முஸ்லிம்களும் தமிழர்களை விரட்டி அடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் போது உங்களை போன்றவர்கள் நாம் பிழை என்று இன்றும் வாதிடுவது எப்படி என்று புரியவில்லை.உமாமகேஸ்வரனோடு இருந்தவருக்கே இந்த ஞானம் என்றால் மிகுதி பேரை சொல்லத் தேவையில்லை. :D:D

இல்லை அண்ணே அவர்கள் மனிதாபிமானிகளாம்!

அதுதான் தத்துவாந்தம் பேசுகிறார்கள்...................... நாங்கள் பயங்கரவாதிகள் எமக்கு எப்படி பொதுமக்கள் பற்றிய சிந்தனை வரும்?

அவர்கள் ஆட்டுகறி சமைத்து சாப்பிட்டுவிட்டு ஆடுகளின் நலன்கள் பற்றி பேசுகிறார்கள் இது எல்லோராலும் புரிய முடியாது.................. ஒரு வேளை அவர்களை போல மூக்குமுட்ட குடித்துவிட்டு மப்பில வாசிச்சா விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அண்ணே அவர்கள் மனிதாபிமானிகளாம்!

அதுதான் தத்துவாந்தம் பேசுகிறார்கள்...................... நாங்கள் பயங்கரவாதிகள் எமக்கு எப்படி பொதுமக்கள் பற்றிய சிந்தனை வரும்?

அவர்கள் ஆட்டுகறி சமைத்து சாப்பிட்டுவிட்டு ஆடுகளின் நலன்கள் பற்றி பேசுகிறார்கள் இது எல்லோராலும் புரிய முடியாது.................. ஒரு வேளை அவர்களை போல மூக்குமுட்ட குடித்துவிட்டு மப்பில வாசிச்சா விளங்கும்.

வாசிப்பவரும் அதேநிலைதானே

நல்ல வெறிப்பாசை...... :lol::lol:

சசி, நீங்கள் தமிழ்நாட்டுக் களத்தில் பெரியவர்.

ஏன்.... இப்போது வருவதில்லை.

ஒருக்கால் தலையை காட்டி விட்டுப் போங்கோவன். உறவுகள் கெலிச்சுப் போய்விடுவார்கள். :D:lol:

அங்கை எனக்கு பிடிந்த கருத்தாளர் என்றால் லீனா அண்ணையும் லெனின் ,ரம்யா வாத்தி மற்றும் சிலர் தான் ஆனா அங்கையும் பெரியார் என்ற ஒரு மாயைக்குள்ளே ஈழப்போராட்டததையும் முடக்கி வைத்து இருக்கிறார்கள்.

சந்திரிக்காவிற்கு தொடர்ச்சியாக பிரச்சனை கொடுத்தார் என்பதாலேயே அந்த 'கெலி' விபத்து உருவானதென்று அஸ்ரப்பிற்கு நெருக்கமான ஒரு முஸ்லிம் கூறியிருந்தார். அதுதான் உண்மையும் கூட.

ஓரில களவு போனால் ஒடனே பொலிஸ் எங்கஒ போய் நிக்கும்> ஊரில் உள்ள பெரிய கள்ளன் வீட்டில் தானே? புதுக் கள்வனை யாரும் கண்டு கொள்வது இல்லை.............

சரி இப்ப பாடங்களை கற்றுகொண்டுவிட்டீர்கள்............................ இப்ப புதிதாய் என்ன வெட்டி புடுங்க போறீங்கள்???

புலிபுராணம் பாடுவது இதைதானே அன்றும் செய்தீர்கள் இனியும் செய்ய போறீங்கள்?

புதிதாய் ஒரு இயக்கம் ஆரம்பித்து ஒருவரையும் சுடாது மக்களுக்க விடுதலை வேண்டு கொடுத்துவிட்டு வந்து பாடம் எடுத்தால்................ அது ஒரு வேளை பாடம் ஆகலாம்.

இது எமது ஊரில் ஒரு பைத்தியம் இருந்துகொண்டு தனது ஆடுகளை பாம்பு தின்றுவிட்டது தின்று விட்டது என்று கத்திகொண்டே இருக்கும் கிட்டதட்ட அப்படிதான உள்ளது

நீங்கள் என்ன இதுவரை புடுங்கினீர்கள்? எங்கை எதிலா? புதிதாக இயக்க தொடங்களாம் ஆனால் சிங்களவனுடன் இருக்கும் ஒட்டுண்ணிகளை கூட மக்கள் ஆதரவுடன் ஒதுக்கி விடலாம் ஆனால் உங்களை போன்ற என்னால் தான் எல்லாம் முடியும் என்று கோட்டை விட்ட கேனைகளை தான் அழிப்பதுக்கு தான் ஒரு வழியும் இல்லை.............

வாசிப்பவரும் அதேநிலைதானே

நல்ல வெறிப்பாசை...... :lol::lol:

வெறியில் இருப்பவனுக்கும் எதிரே நிப்பவன் வெறியில் தள்ளாடுவது போல் இருக்கும் அல்லவா?

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன இதுவரை புடுங்கினீர்கள்? எங்கை எதிலா? புதிதாக இயக்க தொடங்களாம் ஆனால் சிங்களவனுடன் இருக்கும் ஒட்டுண்ணிகளை கூட மக்கள் ஆதரவுடன் ஒதுக்கி விடலாம் ஆனால் உங்களை போன்ற என்னால் தான் எல்லாம் முடியும் என்று கோட்டை விட்ட கேனைகளை தான் அழிப்பதுக்கு தான் ஒரு வழியும் இல்லை.............

அடேங் கொக்கா................. அண்ணோய் எல்லாம் தெரியும் என்று வெட்டி புடுங்க வெளிக்கிட்டது நீங்களே தவிர நாங்கள் அல்ல. எலும்பில்லாத நாக்குகளை எந்தபக்கமும் வளைக்கலாம் ஆனால் வார்த்தைகளை நாங்கள் வசதிக்கேற்றால்போல் உங்களைபோல வளைப்பதில்லை.

ஒரு நாலு பேரை இணைத்து ஒரு செயலை செய்யபவனுக்கு அதன் வலி தெரியும். 5-10 ஆயிரம் போராளிகளை ஒன்றிணைத்து இந்திய ஆராஜத்திற்குள்ளும் சிங்கள காடைத்தனத்திற்குள்ளும் வெட்டி ஓடியவனுக்கே அதன் துன்பம் புரியும்.

அதன் அடிப்படையிலேயே எமது கருத்துக்கள் தொடர்கின்றன.................. அடுத்த மனிதனின் கஸ்டங்களை உணர்தல் என்பதற்கும் மேலே நீங்கள் எடுத்துள்ள வாந்திக்கும் இடைவெளி நிறைய அதை பார்க்க பார்வையும் வேண்டும்.

அங்கே இப்ப எலியும் இல்லை புலியும் இல்லை............................ போய் ஒரு இயக்த்தை தொடங்கி நடத்தி பார்க்கிறது. பார்த்தால் புரியும் தலைவராகிய உங்களுக்கு தெரிய என்ன செய்கிறார்கள் தெரியாமல் என்ன செய்கிறார்கள் என்பது. சும்மா சப்பு வார்த்தைகளையும் நியாபிதங்களையும் கொட்டுவதென்றால் எமக்கும் அது தெரியும். ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகளை பொறுத்ததே செயற்பாடுகள் இருந்தன. அதை புரிந்துகொள்ள சில அடிப்படை அத்தியவசியங்கள் வேண்டும் என்பதால்..............??????

நீங்கள் எழுதும் கருத்துக்களை வாசித்து ஆச்சரியபட ஒன்றும் இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.