Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே தலைநகரில் பாரிய குண்டுவெடிப்புகள்

Featured Replies

நோர்வே தலைநகரில் பாரிய குண்டுவெடிப்புகள்; ஒரு பலி, பலர் காயம்

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் சற்றுமுன் இரு பாரிய குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் அலுவலகம் உட்பட அரச கட்டிடங்கள் பல அமைந்துள்ள பகுதியில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதனால்இச்சம்பவத்தினால் குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோர்வே பிரதமர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பர்க்கிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயின் அதிகம் விற்பனையாகும் டெப்லொய்ட் பத்திரிகையான எஸ்.வி யின் தலைமையகம் அமைந்துள்ள 17 மாடி கட்டிடமொன்று தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/25123-2011-07-22-14-44-11.html

  • Replies 62
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இருவர் பலி, பலர் காயம்

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று வெள்ளிக்கிழமை  இரு பாரிய குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதனால் குறைந்தபட்சம் இருவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் அலுவலகம் உட்பட அரச கட்டிடங்கள் பல அமைந்துள்ள பகுதியில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு முதலாவது குண்டு வெடித்தது.

இச்சம்பவத்தினால் பிரதமர் அலுவலகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. எனினும் நோர்வே பிரதமர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பர்க்கிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் அதிகம் விற்பனையாகும் டெப்லொய்ட் பத்திரிகையான எஸ்.வியின் தலைமையகம் அமைந்துள்ள 17 மாடி கட்டிடமொன்று இந்த குண்டுவெடிப்பினால் தீப்பற்றியது. குறைந்தபட்சம் 15 பேர் காயமடைந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்புக்கு முன்பாக பாரிய கார் ஒன்று கட்டிடத்தை நோக்கி விரைந்துகொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததாக நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்போது அந்த கார் அங்கு இல்லை.அதிக விசாரணைகள் எஞ்சியிருக்கின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காரணமாக, ரிவி2 எனும் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு அக்கட்டிடம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்

ஏழு பேர் கொலை

அரசியல் கட்சி ஒன்றின் இளையோர் முகாமில் துப்பாக்கிச்சூடு - பலர் பலி

பரந்துபட்ட அளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ள இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது குறித்து காவல்துறையினர் இதுவரை கருத்துக்களை வெளியிடவில்லை.

தொழிற்கட்சியின் இளைஞர் பிரிவுக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அதனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.

பொலிசாரைப் போல சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத நோர்வே ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110722_oslo.shtml

Seven dead as bomb rocks Norway; several shot dead at youth camp

Seven people were killed and several others injured as a powerful explosion ripped through government buildings in central Oslo, including the prime minister's office, on Friday. Police said the blast was caused by "one or more" bombs.

Meanwhile, several people were killed during a shooting at a youth camp outside Oslo, local media reported.

A man dressed in a police uniform opened fire at youths during the annual gathering of the government’s Labour Party youth section at Utøya, an island outside Oslo, spokesman Per Gunnar Dahl said. Several people were injured.

Police said they suspect the shootings are linked to the bombing in Oslo.

http://www.theglobeandmail.com/news/world/europe/seven-dead-as-bomb-rocks-norway-several-shot-dead-at-youth-camp/article2106259/

Edited by akootha

"This was not an attack on something more vulnerable such as a railway or a crowded shopping mall, this was an attack at the heart of the Norwegian body politic," he said.

"It is clearly designed to send a very powerful political message."

He said groups including the Tamil Tigers and al Qaeda in the Arabian Peninsula had cause to hold a grudge against Norwegian authorities.

http://news.sky.com/skynews/Home/World-News/Video-Oslo-Bomb-Blasts---Sky-Security-Editor-Sam-Kiley-On-Possible-Reasons-For-Norway-Attacks/Article/201107416035729?lpos=World_News_Carousel_Region_3&lid=ARTICLE_16035729_Video%3A_Oslo_Bomb_Blasts_-_Sky_Security_Editor_Sam_Kiley_On_Possible_Reasons_For_Norway_Attacks

Edited by செந்தமிழாளன்

  • கருத்துக்கள உறவுகள்

வினை விதைத்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Jul 23, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

நோர்வே முதலமைச்சர் அலுவலகம் மீது பாரிய குண்டுத் தாக்குதல்.

நோர்வேயில் முதல் தடவையாக பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தலைநகர் ஒஸ்லோவில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் (நோர்வே நேரம்) இரு பாரிய குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் அலுவலகம் உட்பட அரச கட்டடத் தொகுதிகள் பல அமைந்துள்ள பகுதியில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவத்தினால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் காயங்களுடன் ஒன்பது பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நோர்வே பிரதமர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பர்க் அலுவலகம் பலத்த சேதமடைந்துள்ள போதும், சம்பவம் இடம்பெற்றபோது அவர் தனது வீட்டில் இருந்து பணியாற்றிக்கொண்டிருந்தார் எனவும், அவர் அப்போது அலுவலகத்தில் இருக்கவில்லை எனவும் இதனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குண்டு வெடிப்புக்களினால் பிரதமர் அலுவலகம் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக நோர்வேயின் அதிகம் விற்பனையாகும் டெப்லொய்ட் பத்திரிகையான எஸ்.வி,யின் தலைமையகம் அமைந்துள்ள 17 மாடி கட்டடமொன்று தீப்பற்றியுள்ளது. இதேவேளை, மேலும் குண்டுகள் வெடிக்கும் இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக காவல்துறையினரால் எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

osloexplosion4.jpg

osloexplosion3.jpg

osloexplosion5.jpg

osloexplosion2.jpg

osloexplosion1.jpg

osloexplosion6.jpg

http://www.pathivu.com/news/17557/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்

to: news@sky.com, newsonline@bskyb.com

cc: lucy.ellison@bskyb.com, stephanie.jones@bskyb.com, charlotte.reed@bskyb.com, francoise.frost@bskyb.com

Subject: re: Lethal Oslo Bombing: Who Are The Suspects? - needs correction

Dear Sky News,

In the above story, Sky News security editor Sam Kiley said "groups including the Tamil Tigers and al Qaeda in the Arabian Peninsula had cause to hold a grudge against Norwegian authorities'.

Tamil Tigers a armed liberation group that was based in North and East of Sri Lanka and have been militarily defeated by Sri Lanan government in May 2009. And since then there have been no known knowledge of their activities.

I urge looking into the facts and correct the story if necessary.

Sincerely,

  • கருத்துக்கள உறவுகள்

வினை விதைத்தவர்கள்

நம்மவர்களும் வாழ்கிறார்கள். அதுமட்டுமன்றி.. குற்றவாளிகள் உட்பட பலருக்கும் அடைக்கலமும் கொடுக்கிற நாடு.

நோர்வே மக்களின் துயர் மிகு இவ்வேளையில் தமிழீழ மக்களும் நோர்வே மக்களின் துயரைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

உறுதிப்படுத்தப்படாத செய்திகளின் படி 20-25 பேர்வரை தொழிற்கட்சியின் இளைஞர் பிரிவுக் கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம்

Unconfirmed reports of 20 to 25 bodies at Norway youth camp; seven dead in Oslo bombing

“There are very many dead by the shore . . . there are about 20 to 25 dead.” He also said he saw dead people in the water.

Labour spokesman Per Gunnar Dahl told the Associated Press that a man dressed in a police uniform started shooting at teenagers assembled for the party’s annual youth camp. He said some 700 people, mostly teenagers between 14 and 18 years old, were gathered.

http://www.thestar.com/news/world/article/1028828--unconfirmed-reports-of-20-to-25-bodies-at-norway-youth-camp-seven-dead-in-oslo-bombing

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினை விதைத்தவர்கள்

அண்ணை அக்சுவலா முதுகுல குத்தினவனா இருந்தாலும் அனுதாபம்,கண்டனம் தெரிவிக்கணுமாம். அப்பதானாம் நாங்கள் சனநாயகவாதிகளாம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அக்சுவலா முதுகுல குத்தினவனா இருந்தாலும் அனுதாபம்,கண்டனம் தெரிவிக்கணுமாம். அப்பதானாம் நாங்கள் சனநாயகவாதிகளாம். :wub:

என்னால முடியாதப்பா

கூட்டுக்குடும்பமாக பூத்துக்குலுங்கியதை குலைகுலையா கொத்தி விளையாடுவதற்கு அமைதி என்ற பெயரில் முதுகில் குத்த அத்திவாரம் போட்டவர்கள்.

என்னால் முடியாது

எதை நாம் இழக்கவில்லை இன்று?

ஏதாவது ஒரு வரி எமக்காக......? :(:(:(

  • தொடங்கியவர்

'அரசியலில் நண்பர்களை அருகில் வைத்திருக்க வேண்டும், எதிரிகளை பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும்'.

எமது கோபத்தை ஆத்திரத்தை ஒரு பக்கத்தில் மூட்டை கட்டி வைத்துவிட்டு அனுதாபம் சொல்லி ஒரு கடிதம் எழுதுவோம்.

தாயகத்தில் இன்னும் 30 இலட்சம் உறவுகள் இரும்புப்பிடியில் உள்ளனர், அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக நாம் இப்படி அரசியல் செய்யத்தான் வேண்டும். வேறு வழிகள் பெரிதாக நமக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

'அரசியலில் நண்பர்களை அருகில் வைத்திருக்க வேண்டும், எதிரிகளை பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும்'.

எமது கோபத்தை ஆத்திரத்தை ஒரு பக்கத்தில் மூட்டை கட்டி வைத்துவிட்டு அனுதாபம் சொல்லி ஒரு கடிதம் எழுதுவோம்.

தாயகத்தில் இன்னும் 30 இலட்சம் உறவுகள் இரும்புப்பிடியில் உள்ளனர், அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக நாம் இப்படி அரசியல் செய்யத்தான் வேண்டும். வேறு வழிகள் பெரிதாக நமக்கு இல்லை.

இது விடயத்தில் எனது உறுதியான கருத்தும் இதே.

நோர்வே நேரடியாக இல்லா விட்டாலும் மறைமுகமாக எமக்குச் சார்ப்பான சில வேலைகளையும் செய்துள்ளது. அவற்றை நாம் மறக்கக் கூடாது.

'அரசியலில் நண்பர்களை அருகில் வைத்திருக்க வேண்டும், எதிரிகளை பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும்'.

எமது கோபத்தை ஆத்திரத்தை ஒரு பக்கத்தில் மூட்டை கட்டி வைத்துவிட்டு அனுதாபம் சொல்லி ஒரு கடிதம் எழுதுவோம்.

தாயகத்தில் இன்னும் 30 இலட்சம் உறவுகள் இரும்புப்பிடியில் உள்ளனர், அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக நாம் இப்படி அரசியல் செய்யத்தான் வேண்டும். வேறு வழிகள் பெரிதாக நமக்கு இல்லை.

நல்ல செயல் அகூதா. :)

  • கருத்துக்கள உறவுகள்

செய்வோம் உறவுகளே

ஆனால் அது என் மனம் சார்ந்ததாக இராது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

செய்வோம் உறவுகளே

ஆனால் அது என் மனம் சார்ந்ததாக இராது.

நன்றி

நிச்சயமா. ஆனால் அவங்க எங்களை வைச்சு அரசியல் செய்த மாதிரி நாங்களும் செய்தாக வேண்டிய தேவை இருக்குது விசுகு அண்ணா.

அனுதாபங்கள்........அனுதாபம் தெரிவிப்பதோடு சிங்கள் அரசு செய்திருக்குமோ?வீர் வம்சா செய்திருக்ககூடும் என்ற..கோணத்தில் விசாரணையை முடுக்கி விடவும் என அறிவுரை வழங்கவும்.....

மற்றவனுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசை மட்டும் வழங்கி போட்டு...நாங்கள் சமாதானமாக வாழலாம் என்ற எண்ணத்திற்கு விழுந்த செருப்படி........

சமாதானத்திற்கான நோபல் பரிசை ஒபாமாவுக்கு கொடுத்து போட்டு .....பின் லாடனை பாகிஸ்தானுக்குள் போய் சுட்டு கொண்றால் .... நோர்வேக்கு குண்டு வைக்காமல் வேறு யாருக்கு குண்டை வைக்கிறதாம்....ஒபாமாவுக்கு நோபல் பரிசை சிபாரிசு செய்யும் பொழுது இதை எல்லாம் சிந்திச்ச்சு இருந்திருக்க வேணும்.....

ஆசிய பிராந்தியத்தில் உண்மையான சமாதானம் வரவேண்டும் என்றால் இந்தியா ,சீனா அதிகாரவர்க்கங்களின் மனித உரிமைகளை கண்டித்து ,நடவடிக்கை எடுக்க வேண்டும் அதைவிடுத்து மகிந்தா வுக்கும்,சோனியாவுக்கும் ,அடுத்த சமாதானத்திற்கான நோபல் பரிசை சிபார்சு செய்தால் ஒஸ்லொ இப்படியான காட்சிகளை காணுவதை அந்த இறைவனாலும் தடுக்க ஏலாது

  • கருத்துக்கள உறவுகள்

The United States and European leaders immediately denounced the attacks and vowed solidarity with NATO member Norway -- an enthusiastic participant in international military missions that has forces in Afghanistan and is participating in Western air strikes in Libya.

லிபியா தான் வேலையை காட்டிடுதோ தெரியல்ல....

லிபியா தான் வேலையை காட்டிடுதோ தெரியல்ல....

லிபியா,சதாமின் ஆட்கள்,பின்லாடனின் ஆட்கள்,ஈரான்,இப்படி ஒரு இஸ்லாமிய கூட்டு நடவடிக்கையாக இருக்கும்...இதில மகிந்தாவும் வீரவம்சா சும்மா ஒரு சைட் சப்போர்ட் கொடுத்திருக்கலாம் :D

  • தொடங்கியவர்

மேலே உறவு செந்தமிழாளன் இணைத்த பிரித்தானிய செய்தியில் அதன் 'நிபுணர்' மத்தியகிழக்கில் உள்ள 'தமிழீழ புலிகள்' இல்லை 'தமிழீழ புலிகள்' கூட இந்த தாக்குதலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார். இதற்கு பின்னால் சிங்களமும், இவரை கைக்குள் போட்டிருக்கலாம், இருக்கலாம். முடிந்தால் ஒரு கடிதம் ( மேலே உள்ளது) எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

நோர்வே தாக்குதலில் புலம்பெயர் உறவு மயிரிழையில் உயிர்தப்பினார்.

23 வயதான கயாயினி குணரட்ணம் நீந்தி உயிர் தப்பியதாக முகநூலில் குறிப்பிட்டுள்ளார். தொழிற்கட்சியின் இளைஞர் பிரிவுக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்விலேயே இவரும் பங்கு பற்றியிருந்தார்.

Norway attack: Tamil politician escapes indiscriminate shooting

[TamilNet, Friday, 22 July 2011, 20:38 GMT]

Eezham Tamil youth politician of the ruling Labour party of Norway, Khamshajiny Gunaratnam, escaped indiscriminate shooting at the summer camp of the youth wing of the party, AUF, on Friday by swimming to safety from the island where the gathering took place, according to a Facebook posting by the politician. A short-while before the attack, a bomb blast rocked the heart of the political enclave in Oslo, killing and injuring scores. A man entered the youth camp in police uniform claimed that he had come in connection to the bomb blast in the city and had started firing indiscriminately at the gathering, killling at least 20 to 30 people, initial report of VG, a popular media in Norway, said. Norwegian media describe the violent attacks in Oslo as a major episode in the country ever since World War II.

23-year-old Khamshajiny is a former leader of the AUF in Oslo. She was elected to the civic council of Oslo in 2007.

According to her Facebook message, she and another politician swam to safety to escape the firing and were rescued by a boat.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34212

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோவில் நடந்த குண்டுத் தாக்குதல் கண்டிக்கப் படவேண்டியது.

வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதல் என்ற படியால்... பன்னாடைப் பயலுகள், தொழுகையை முடிச்சுட்டு வந்து செய்திருப்பாங்கள்.

அனுதாபங்கள்........அனுதாபம் தெரிவிப்பதோடு சிங்கள் அரசு செய்திருக்குமோ?வீர் வம்சா செய்திருக்ககூடும் என்ற..கோணத்தில் விசாரணையை முடுக்கி விடவும் என அறிவுரை வழங்கவும்.....

மற்றவனுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசை மட்டும் வழங்கி போட்டு...நாங்கள் சமாதானமாக வாழலாம் என்ற எண்ணத்திற்கு விழுந்த செருப்படி........

சமாதானத்திற்கான நோபல் பரிசை ஒபாமாவுக்கு கொடுத்து போட்டு .....பின் லாடனை பாகிஸ்தானுக்குள் போய் சுட்டு கொண்றால் .... நோர்வேக்கு குண்டு வைக்காமல் வேறு யாருக்கு குண்டை வைக்கிறதாம்....ஒபாமாவுக்கு நோபல் பரிசை சிபாரிசு செய்யும் பொழுது இதை எல்லாம் சிந்திச்ச்சு இருந்திருக்க வேணும்.....

ஆசிய பிராந்தியத்தில் உண்மையான சமாதானம் வரவேண்டும் என்றால் இந்தியா ,சீனா அதிகாரவர்க்கங்களின் மனித உரிமைகளை கண்டித்து ,நடவடிக்கை எடுக்க வேண்டும் அதைவிடுத்து மகிந்தா வுக்கும்,சோனியாவுக்கும் ,அடுத்த சமாதானத்திற்கான நோபல் பரிசை சிபார்சு செய்தால் ஒஸ்லொ இப்படியான காட்சிகளை காணுவதை அந்த இறைவனாலும் தடுக்க ஏலாது

இதிலென்ன சந்தேகம் சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைவரிசைதான் இருக்கவேண்டும். இவர்களுடன் காட்டுமிராண்டி ஜனநாயகப் பயங்கரவாதிகளும் இணைந்திருக்கலாம். இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என்று அறிக்கை விடும் வேகத்தைப் பார்த்தால் புரியவில்லையா? சிங்கள அரச பயங்கரவாதிகளின் நோக்கம் நிறைவேறவில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன சந்தேகம் சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைவரிசைதான் இருக்கவேண்டும். இவர்களுடன் காட்டுமிராண்டி ஜனநாயகப் பயங்கரவாதிகளும் இணைந்திருக்கலாம். இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என்று அறிக்கை விடும் வேகத்தைப் பார்த்தால் புரியவில்லையா? சிங்கள அரச பயங்கரவாதிகளின் நோக்கம் நிறைவேறவில்லையோ?

இலங்கையர் என்னும் போது.... ஸ்ரீலங்கர். சிங்களவர்.

அது, ஈழத்தவரை குறித்த தமிழரின் அக்கறை அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.