Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றுமத கடவுள்களை ஏன் வழிபடவில்லை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து கேட்டு பாருங்கள் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் உணருங்கள்

பின்னர் நம்புங்கள்

நீங்கள் ஒரு கடைக்கு புடவை வாங்க அல்லது கோட் சூட் வாங்கச் செல்கிறீர்கள். கடைக்காரரிடம் நல்ல தரமான துணிகளை காட்டச் சொல்கிறீர்கள். கடைக்காரரும் தனக்கு தெரிந்த அளவிற்;கு துணிகளை எடுத்து போடுகின்றார். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? துணியை தொட்டு பார்ப்பீர்கள். ஏன் அதனை தொட்டு பார்க்க வேண்டும்? கடைக்காரன் நல்ல துணி என்று கூறினாலும், அதை தொட்டுப் பார்த்தால்தான் உங்களுக்கு ஆறுதல் வருகிறது. ஆமாம் நல்ல துணிதான் என்ற திருப்தி ஏற்படுகிறது.

இன்னுமொரு உதாரணத்தை பார்ப்போம். மகன் பாடசாலையில் இருந்து தேர்வு முடிவுகளை எடுத்து வருகிறான். நீங்களும் “தேர்வு முடிவுகள் எப்படி” என கேட்கிறீர்கள். அதற்கு மகனும் “நான் தேர்வு அடைந்து விட்டேன், எல்லாமே மிக திறமாக உள்ளது” என கூறுகிறான். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? ரிப்போட் காட்டை காட்டு என்பீர்கள். உங்களது கண்களால் பார்த்தால் தான் உங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது.

இவ்வாறு நாம் உலகத்து விடயங்கள் எல்லாவற்றையும் தொட்டு, பார்த்து, நுகர்ந்து உறுதி செய்து கொள்கிறோம். ஆனால் யாராவது கடவுள் உங்களின் உள்ளே உள்ளார் என்று கூறினால் “ஆமாம் கடவுள் என்னுள்ளே உள்ளார்” என்று கூறிவிடுகிறோம். அதற்கும் அப்பால் சென்று “கடவுள் என்னுள்ளே உள்ளார்”; என்றால் அவரை நான் தரிசிக்க வேண்டும், உணர வேண்டும் என்று கேட்பதில்லை.

Edited by மோகன்
யுனிகோட் அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அகதியின் எழுத்தை படிக்க புதிதாய் ஒரு பாசை பழக வேண்டும்

இணைப்புக்கு நன்றி உடையார். ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உணருங்கள்

பின்னர் நம்புங்கள்

நீங்கள் ஒரு கடைக்கு புடவை வாங்க அல்லது கோட் சூட் வாங்கச் செல்கிறீர்கள். கடைக்காரரிடம் நல்ல தரமான துணிகளை காட்டச் சொல்கிறீர்கள். கடைக்காரரும் தனக்கு தெரிந்த அளவிற்;கு துணிகளை எடுத்து போடுகின்றார். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? துணியை தொட்டு பார்ப்பீர்கள். ஏன் அதனை தொட்டு பார்க்க வேண்டும்? கடைக்காரன் நல்ல துணி என்று கூறினாலும், அதை தொட்டுப் பார்த்தால்தான் உங்களுக்கு ஆறுதல் வருகிறது. ஆமாம் நல்ல துணிதான் என்ற திருப்தி ஏற்படுகிறது.

இன்னுமொரு உதாரணத்தை பார்ப்போம். மகன் பாடசாலையில் இருந்து தேர்வு முடிவுகளை எடுத்து வருகிறான். நீங்களும் “தேர்வு முடிவுகள் எப்படி” என கேட்கிறீர்கள். அதற்கு மகனும் “நான் தேர்வு அடைந்து விட்டேன், எல்லாமே மிக திறமாக உள்ளது” என கூறுகிறான். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? ரிப்போட் காட்டை காட்டு என்பீர்கள். உங்களது கண்களால் பார்த்தால் தான் உங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது.

இவ்வாறு நாம் உலகத்து விடயங்கள் எல்லாவற்றையும் தொட்டு, பார்த்து, நுகர்ந்து உறுதி செய்து கொள்கிறோம். ஆனால் யாராவது கடவுள் உங்களின் உள்ளே உள்ளார் என்று கூறினால் “ஆமாம் கடவுள் என்னுள்ளே உள்ளார்” என்று கூறிவிடுகிறோம். அதற்கும் அப்பால் சென்று “கடவுள் என்னுள்ளே உள்ளார்”; என்றால் அவரை நான் தரிசிக்க வேண்டும், உணர வேண்டும் என்று கேட்பதில்லை.

அகதி நல்ல விளக்கம், உதாரணங்களுடன் தான் ஏதையும் விளங்கப் படுத்திவியள் போல

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க காரன்.அ.தி.மு.க. வுக்கும்.அ.தி.மு.க .காரன். தி. மு.க.விற்கு பொதுக்குழு கூட்டத்திற்கும் ஏன் போக மாட்டான் ஆட்சி மாற்றம்.வருமானம்.இதை பாத்து கட்சி பாயிறது இவருக்கு தெரியாது போலை. அதே நேரம் கடவுள் எண்டிறது ஒருவன்தான் அதையும் இவரே சொல்கிறார். அதைத்தான் இந்துமதமும் சொல்கிறது கடவுள் ஒருவன்தான் ஆனால் வடிவங்கள் வேறு வேறானது. ஆனால் சாதாரண மனிதனானவன் அந்த வடிவங்கள் அல்லா யேசு சிவன் ஏதாவது ஒன்றில் இருக்கலாம் தேடுகிறார்கள். தேடல்தான் வாழ்க்கை அதையேதான் அனைத்து மதமும் சொல்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரி அண்ணா, என் நம்பிக்கையும் இதுதான், நான் மானிப்பாய் அந்தோனியார், Bahrain ல் தொழ கூட போயிருக்கிறேன், பொன்னாலை விஷ்னுவை 108 தரம் சுத்தியும் உள்ளேன், எம்மதமும் சம்மதமே,

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

flTs; vd;gJ ek;Gfpw tprak; my;y. mJ czug;gl Ntz;ba xd;W.

vk; kjKk; rk;kjk; vd;gJ nrhy;tjw;F ey;yhf ,Uf;fpwJ.

nry;tk; nry;tk; vd;W ek;gpf;ifAld; nrhy;tjhy; xUtd; nry;te;jd; Mtjpy;iy.

ek; cs;Ns cs;s flTis czuhtpl;lhy; ntWk; nrhw;fshNy xd;Wk; eilngwg; Nghtjpy;iy.

நீங்கள் எழுதியதை மீள பதிவுசெய்துள்ளேன்.

flTs; vd;gJ ek;Gfpw tprak; my;y. mJ czug;gl Ntz;ba xd;W.

vk; kjKk; rk;kjk; vd;gJ nrhy;tjw;F ey;yhf ,Uf;fpwJ.

nry;tk; nry;tk; vd;W ek;gpf;ifAld; nrhy;tjhy; xUtd; nry;te;jd; Mtjpy;iy.

ek; cs;Ns cs;s flTis czuhtpl;lhy; ntWk; nrhw;fshNy xd;Wk; eilngwg; Nghtjpy;iy.

கடவுள் என்பது நம்புகிற விசயம் அல்ல. அது உணரப்பட வேண்டிய ஒன்று.

எம் மதமும் சம்மதம் என்பது சொல்வதற்கு நல்லாக இருக்கிறது.

செல்வம் செல்வம் என்று நம்பிக்கையுடன் சொல்வதால் ஒருவன் செல்வந்தன் ஆவதில்லை.

நம் உள்ளே உள்ள கடவுளை உணராவிட்டால் வெறும் சொற்களாலே ஒன்றும் நடைபெறப் போவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதியதை மீள பதிவுசெய்துள்ளேன்.

கடவுள் என்பது நம்புகிற விசயம் அல்ல. அது உணரப்பட வேண்டிய ஒன்று.

எம் மதமும் சம்மதம் என்பது சொல்வதற்கு நல்லாக இருக்கிறது.

செல்வம் செல்வம் என்று நம்பிக்கையுடன் சொல்வதால் ஒருவன் செல்வந்தன் ஆவதில்லை.

நம் உள்ளே உள்ள கடவுளை உணராவிட்டால் வெறும் சொற்களாலே ஒன்றும் நடைபெறப் போவதில்லை.

அகூதா நன்றி உங்கள் கருத்திற்கு, என்னால் கடவுளை உணர முடிகிறது, கஷ்டப் படுகிறவர்களுக்கு உதவும் போது அவர்களின் முகத்தில் வரும் சந்தோசத்தை பார்த்து

என்னுக்குள் கடவுளை தேடுவது என்னால முடியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.