Jump to content

"கடவுள்களின் பெயரில்"....பித்தலாட்ட கூட்டங்கள்.....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்த ஓர் உண்மையைக் கூறினால் ஏன் அதனை ஏற்றுக்கொள்ள பலர் தயங்குகிறார்கள்?

உங்களுக்கு நடந்த இப்படியான சம்பவங்களை இங்கே எழுதுங்கள் என்றால் அவை பல பக்கங்களை நிச்சயம் நிரப்பும்.

தாங்களாக விரும்பி மதம் மாறுபவர்களை நான் குறிப்பிடவில்லை. தாமாகத் தேடிச்சென்று இல்லாதவற்றையெல்லாம் கூறி மாற்றுபவர்களைத்தான் குறிப்பிட்டேன். அதுவும் மிக அண்மையில் எனது நெருங்கிய உறவினருக்கு நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை என் கண்களால் கண்டபின்னர்தான் குறிப்பிட்டிருந்தேன்.

எனது நெருங்கிய உறவுகளும், நண்பர்கள் பலரும் வேறு மதத்தினர். தாயகத்திலும், புலத்திலும் கல்வி கற்றபோதும் அப்படித்தான். நாங்கள் எல்லோரும் ஒன்றாகவே வாழ்கிறோம். அதிலே எதுவித தவறுகளும் இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

ஹலலூயாவில் ஆரம்பித்து ஓம்சாயி அம்மா ஆங்சனேயா எல்லாம் சொல்லி முடித்துவிட்டீர்கள்போலும்.. அல்லா கு அக்பர் எப்படி சொல்வதென்ற திண்ணடாட்டம்.. இடையில பாவமன்னிப்பு அதற்கு தாங்களாக மதம்மாறுவதாக ஜேடனை வேறு..

ம்;.. ஒருவரின் கஸ்டத்தில் மற்றவர் குளிர்காய்ந்தது தொன்றுதொட்டு இருந்துவருகின்றது.. எட்டப்பன்காலத்திலிருந்து இதுதான் இந்தியாவில் நடந்தது.. அவர்களால் மதமாற்றத்தில் வெற்றிகொள்ள முடியவில்லை.. இலங்கையில் மதமாற்றம் போத்துக்கேயர் காலத்திலிலேயே தொடங்கியது.. அதனால்தான் இலங்கையில் புரட்டஸ்தாந்தரைவிட கத்தோலிக்கர்கள் அதிகம்.. தமது மத்ததை பரப்பும் நோக்கத்துடன் ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டார்கள்.. சிலர்; ஆசைகாட்டிய அவர்களின் மோசடிக்குப்பலியாகி காட்டிக்கொடுத்துவிட்டார்கள

Link to comment
Share on other sites

என்னை பொறுத்தவரையில் ஒருவன் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். அல்லது எல்லா மதத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு சுயவிருப்பத்துடன் மாறுவது கூடாது கண்டிக்கத்தக்கது ஏனென்றால் அது அந்த மதத்தை சிறுமை படுத்துகின்றது.

Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum/privmsg.php?fold...de=read&p=47889 அன்பின் கள உறவுகளுக்கு..... நாகரிகமின்றி தாக்கி எழுதியிருக்கும் இந்த தனிமடலை பாருங்கள்
Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum/privmsg.php?fold...ead&p=47889 அன்பின் கள உறவுகளுக்கு..... நாகரிகமின்றி தாக்கி எழுதியிருக்கும் இந்த தனிமடலை பாருங்கள்

அப்பு லிங் வேர எங்கயோ போகுது என்னால் பாக்க முடியவில்லை :roll: :roll:

Link to comment
Share on other sites

அப்பு லிங் வேர எங்கயோ போகுது என்னால் பாக்க முடியவில்லை :roll: :roll:

எனக்கும் பார்க்க முடியலை :roll:

Link to comment
Share on other sites

நன்றி வினித் ,ரசிகை ...அல்அகுஅக்பர் என்னும் புதிய கள உறுப்பினர் கடவுளால் படைக்கப்பட்ட ஈனப்பிறவி நீ எனப்பொருள் பட நாகரிகமின்றி தனிமடல் போட்டுள்ளார்...இந்த தலைப்பில் கருத்தோடு வாதட வக்கின்றி தனி மடல் போட்டுள்ளார்.. இந் நபரைபற்றி களஉறவுகளுக்கு இத்தால் தெரியபடுத்த விரும்புகிறேன்

Link to comment
Share on other sites

நன்றி வினித் ,ரசிகை ...அல்அகுஅக்பர் என்னும் புதிய கள உறுப்பினர் கடவுளால் படைக்கப்பட்ட ஈனப்பிறவி நீ எனப்பொருள் பட நாகரிகமின்றி தனிமடல் போட்டுள்ளார்...இந்த தலைப்பில் கருத்தோடு வாதட வக்கின்றி தனி மடல் போட்டுள்ளார்.. இந் நபரைபற்றி களஉறவுகளுக்கு இத்தால் தெரியபடுத்த விரும்புகிறேன்

ஓ ஓஓ இப்படியும் சிலர். :evil:

Link to comment
Share on other sites

என்ன கொடுமை இது அல்லா... றகமத்துல்லா.............. என்ன சின்ன குட்டி என்ன செல்லுறீங்க நம்ம வாப்பாமேல ஆணை நீங்கள் கடவுளின் பெயரால் ஐரோப்பிய அமெரிக்க கனேடிய தெருக்களில் எல்லாம் பித்தலாட்டம் ஆடவில்லையோ? தூக்குகாவடி எடுக்கிறீங்க, தேர் ஓட்டுறீங்க, தெருத்தெருவா மேளம் கொட்டுறீங்க பார்த்தால் ஆபிரிக்கரின் ரேஞ்சில நிக்கிறீங்க. ஆளுக்கொரு கோயில் ஆளுக்கொரு உண்டியல் எல்லாம் கடவுளின் பெயரால் பித்தலாட்டங்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு சொன்னதுபோல் எனக்கும் அல்லா கு அக்பர் அவர்களிடமிருந்து அதே தனிமடல் வந்திருந்தது. இதனை களத்தில் கூறி அவரின் நிலைக்கு என்னைத் தாழ்த்திக்கொள்ள விரும்பாத காரணத்தால் முன்னர் அதனை நான் கூறவில்லை. இப்போதும் அப்படித்தான் ஆனால் அதனை வெளிப்படையாகவே கூறவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

கடவுளின் பெயரை உச்சரித்துவிட்டு தயவுசெய்து அநாகரீகமான வார்த்தைகளைக் கூறி எந்த மதத்தினரையும் மனம் நோகப்பண்ணவேண்டாம் என்று அல்லா கு அக்பர் அவர்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் ஒரு தமிழர்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி.. காதலர்கள் இருவர் வெ வ்வேறு மதங்களிலிருந்தால் என்ன செய்வது? அவரவர் மதங்களில் இருந்து கொண்டே குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லலாமா? அல்லது குடும்ப வாழ்வில் சிக்கல்கள் ஏற்படாதிருக்க யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறிவிடலாமா? ஏனெனில் இருவரும் அதங்கள் தங்கள் மதங்களை கடைப்பிடித்து வந்தாலும் குழந்தைகள் பிறக்கின்ற போது அவர்கள் எந்த மதம் என்ற பிரச்சனை வருமில்லையா..?

உதாரணத்திற்கு காதலன் சைவம்! காதலி கிறிஸ்தவம்..! அவர்கள் என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி இரண்டு மதம் என்றால் நிறைய பிரப்பிளம் வரும் தான். ஒன்றில் அவர்கள் இரு மதத்தையும் கைவிட வேண்டும் அல்லது அவர்கள் ஒரு மதத்தை பின்பற்றுவதுதான் நல்லது.

Link to comment
Share on other sites

சின்னப்பு சொன்னதுபோல் எனக்கும் அல்லா கு அக்பர் அவர்களிடமிருந்து அதே தனிமடல் வந்திருந்தது. இதனை களத்தில் கூறி அவரின் நிலைக்கு என்னைத் தாழ்த்திக்கொள்ள விரும்பாத காரணத்தால் முன்னர் அதனை நான் கூறவில்லை. இப்போதும் அப்படித்தான் ஆனால் அதனை வெளிப்படையாகவே கூறவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

கடவுளின் பெயரை உச்சரித்துவிட்டு தயவுசெய்து அநாகரீகமான வார்த்தைகளைக் கூறி எந்த மதத்தினரையும் மனம் நோகப்பண்ணவேண்டாம் என்று அல்லா கு அக்பர் அவர்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் ஒரு தமிழர்தானே!

நாம் தான் அப்படி சொல்லிகொண்டு இருக்கிறோம்

ஆனால் நான் ஒன்றும் புதிசா சொல்ல தேவை இல்லை

ஏன் எனில் என்னிடம் தொப்பியும் இல்லை

கண்ணால் கண்ட கொடுமை மாறப்பதுக்கு நான் இல்லை

மனித உருவில் வந்த*********** ) அது யாழ்களத்தில் எழுதா கூடிய திருக்குறளும் இல்லை :P

Link to comment
Share on other sites

என்ன கொடுமை இது அல்லா... றகமத்துல்லா.............. என்ன சின்ன குட்டி என்ன செல்லுறீங்க நம்ம வாப்பாமேல ஆணை நீங்கள் கடவுளின் பெயரால் ஐரோப்பிய அமெரிக்க கனேடிய தெருக்களில் எல்லாம் பித்தலாட்டம் ஆடவில்லையோ? தூக்குகாவடி எடுக்கிறீங்க, தேர் ஓட்டுறீங்க, தெருத்தெருவா மேளம் கொட்டுறீங்க பார்த்தால் ஆபிரிக்கரின் ரேஞ்சில நிக்கிறீங்க. ஆளுக்கொரு கோயில் ஆளுக்கொரு உண்டியல் எல்லாம் கடவுளின் பெயரால் பித்தலாட்டங்கள் தான்.

உண்மைகள் வெளிவரும் போது இப்படி தான் உளறுவிங்களா?

ஏன் உங்கள் சொந்த பெயரில் வர விட்டாலும் ஏன் மற்ற மதத்தில் உள்ளவர்களின் பெயரில் வந்து இந்த வேலை

ஒவரு ஞாயிரும் சாப்பாடு வடிவா கிடைக்க்கும் போது இங்கு வந்து ஊளை இடுவதால் உண்மை என்றும் பொயாகாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதமாற்றம் மொழிமாற்றம் அவர்களது மறைமுக குறிக்கோள்.. உள்ளிருந்து செய்ய முடியாதவற்றை வெளியிலிருந்து செய்வதற்கு பேச்சுவார்த்தை.. சமாதானம்.. சுயநிர்ணயம்.. உரிமை என்ற எத்தனையோ வார்த்தை ஜாலங்கள்..

நீர் உமக்கு தருகின்ற கூலிக்கு எதையும் செய்வீர் என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறீர். உமக்கு எந்த பிரச்சினையும் எமது விடுதலைப்போராட்டத்திற்குள

Link to comment
Share on other sites

நான் பதிந்தது கீழே உள்ளதண்ணா.. முழுவதையும் வாசித்தால்தானே எனது கருத்தின் தன்மை புரியும்..

ஹலலூயாவில் ஆரம்பித்து ஓம்சாயி அம்மா ஆங்சனேயா எல்லாம் சொல்லி முடித்துவிட்டீர்கள்போலும்.. அல்லா கு அக்பர் எப்படி சொல்வதென்ற திண்ணடாட்டம்.. இடையில பாவமன்னிப்பு அதற்கு தாங்களாக மதம்மாறுவதாக ஜேடனை வேறு..

ம்.. ஒருவரின் கஸ்டத்தில் மற்றவர் குளிர்காய்ந்தது தொன்றுதொட்டு இருந்துவருகின்றது.. எட்டப்பன்காலத்திலிருந்து இதுதான் இந்தியாவில் நடந்தது.. அவர்களால் மதமாற்றத்தில் வெற்றிகொள்ள முடியவில்லை.. இலங்கையில் மதமாற்றம் போத்துக்கேயர் காலத்திலிலேயே தொடங்கியது.. அதனால்தான் இலங்கையில் புரட்டஸ்தாந்தரைவிட கத்தோலிக்கர்கள் அதிகம்.. தமது மத்ததை பரப்பும் நோக்கத்துடன் ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டார்கள்.. சிலர்; ஆசைகாட்டிய அவர்களின் மோசடிக்குப்பலியாகி காட்டிக்கொடுத்துவிட்டார்கள

Link to comment
Share on other sites

சரி.. காதலர்கள் இருவர் வெ வ்வேறு மதங்களிலிருந்தால் என்ன செய்வது? அவரவர் மதங்களில் இருந்து கொண்டே குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லலாமா? அல்லது குடும்ப வாழ்வில் சிக்கல்கள் ஏற்படாதிருக்க யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறிவிடலாமா? ஏனெனில் இருவரும் அதங்கள் தங்கள் மதங்களை கடைப்பிடித்து வந்தாலும் குழந்தைகள் பிறக்கின்ற போது அவர்கள் எந்த மதம் என்ற பிரச்சனை வருமில்லையா..?

உதாரணத்திற்கு காதலன் சைவம்! காதலி கிறிஸ்தவம்..! அவர்கள் என்ன செய்யலாம்?

மதம் என்பது நாங்களா உருவாக்கினதுதானே. சோ அவர்கள் இருவரும் கட்டாயம் மதத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லைத்தானே. ஆகவே அவர்கள் இரு மதத்தையும் தவிர்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன். அல்லது அவர்கள் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றினால் அதே மதத்தை அவர்கள் குழந்தைகளும் பின்பற்றலாம் சோ இது அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சில சிக்கல்களை தடுக்க ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன். அல்லது இன்னும் ஒரு வழி சப்போஸ் ஒருவர் இந்து மற்றவர் கிறிஸ்டியன் என்றால் அவருக்கு பிறக்கும் பிள்ளை முஸ்லீம் மதத்தை பின்பற்றினால் எப்படி இருக்கும்( வாவ் வட்ட மல்ரிகல்ச்சர் பமிலி) :P :wink: சரி உங்கள் கருத்து என்ன இவோன்

Link to comment
Share on other sites

மதம் என்பது நாங்களா உருவாக்கினதுதானே. சோ அவர்கள் இருவரும் கட்டாயம் மதத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லைத்தானே. ஆகவே அவர்கள் இரு மதத்தையும் தவிர்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன். அல்லது அவர்கள் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றினால் அதே மதத்தை அவர்கள் குழந்தைகளும் பின்பற்றலாம் சோ இது அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சில சிக்கல்களை தடுக்க ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன். அல்லது இன்னும் ஒரு வழி சப்போஸ் ஒருவர் இந்து மற்றவர் கிறிஸ்டியன் என்றால் அவருக்கு பிறக்கும் பிள்ளை முஸ்லீம் மதத்தை பின்பற்றினால் எப்படி இருக்கும்( வாவ் வட்ட மல்ரிகல்ச்சர் பமிலி) :P :wink: சரி உங்கள் கருத்து என்ன இவோன்

ரசிகை சொல்வது ஒரளவு சரி என்றாலும் அந்த இருவரும் திருமணத்திற்கு முன்பே முடிவை உறுதியானதகாவும் இறுதியானதாகவும் எடுக்க வேண்டும். எந்த மதத்தை பின்பற்றணும் எந்த மதத்தில் பிள்ளைகள் வளரவேண்டும் என்று. அப்போது தான் அது பிள்ளைகளை பாதிக்காது. சில குடும்பங்களில் மாறி திருமணம் செய்து விட்டு தங்களும் குழம்பி பிள்ளைகளையும் குழப்பி கொண்டு இருப்பார்கள். 1 வருடம் கோயில் பின்பு சேர்ச் என்று மாறி மாறி போய் கொண்டிருப்பார்கள். இதனால் பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மாறி தவறான பாதையில் போகவும் வழி வகுக்கும். பிள்ளைகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லமால் போய்விடும் என்பது எனது கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

இன்சா அல்லா ரசிகை ஹிண்டுவுக்கும் கிறிஸ்டியனுக்கும் பிறந்தது அல்லாவை தொடர்வதா? பேஷ் பேஷ்

தொடர்ந்தால் என்ன? :roll: :roll: :roll: :oops:

Link to comment
Share on other sites

என்னையா இதுக்கு போய் அடிபடிகிறீர்களே. மதம் / கடவுள் என்பது ஒவ்வொருவரின் மன நம்பிக்கையே. இதைப்போல இன்னும் எத்தனை திருவிளையாடல்கள் உலகில் இருக்கின்றன. மதங்கள் என்பவை ஒருவனை நல்வழிப்படுத்துவதாகவே இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் எம்மதமும் சம்மதமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லது அவர்கள் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றினால் அதே மதத்தை அவர்கள் குழந்தைகளும் பின்பற்றலாம்

அப்படியானால் யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாற வேண்டும்! அப்படி மாறினால் சில மதக் காவலர்கள் குய்யொ முய்யோ. தகுமோ முறையோ என்று கத்தகிறார்கள். அவர்களின் கருத்துக்களை என்ன செய்ய வேண்டும்..? புறக்கணிக்கலாமா?

Link to comment
Share on other sites

மதங்களைப் பின்வற்றுவோரும் மதம் பரப்புவோரும் செய்யும் சில திருகுதாளங்களுக்காக மதங்களை குறை சொல்ல முடியாது. மதம் என்பது ஒவ்வொருவரின் நம்பிக்கையின் அடிப்படை. எந்த மதமும் தவறான வழிகளைச் சொல்லவில்லை. எனவே எவரினதும் மனம் நோகாமல் எமது கருத்துக்கள் அமைந்திருக்க வேண்டியது அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பதிந்தது கீழே உள்ளதண்ணா.. முழுவதையும் வாசித்தால்தானே எனது கருத்தின் தன்மை புரியும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Top 25 Safest Airlines For 2024   Air New Zealand Qantas Virgin Australia Etihad Airways Qatar Airways Emirates All Nippon Airways Finnair Cathay Pacific Airways Alaska Airlines SAS Korean Air Singapore Airlines EVA Air British Airways Turkish Airlines TAP Air Portugal Lufthansa/Swiss Group KLM Japan Airlines Hawaiian Airlines American Airlines Air France Air Canada Group United Airlines   Jetstar has been named the world's safest low-cost carrier. GETTY The 20 Safest Low-Cost Airlines For 2024   Jetstar easyJet Ryanair Wizz Norwegian Frontier Vueling Vietjet Southwest Volaris flydubai AirAsia Group Cebu Pacific Sun Country Spirit Westjet JetBlue Air Arabia Indigo Eurowings   இனியும்  ஏர் லங்காவில் பயணித்து  உங்கள் இனிய உயிர்களை பாதுகாப்பற்று ஆக்க  வேண்டாம். https://www.forbes.com/sites/laurabegleybloom/2024/01/03/ranked-the-25-safest-airlines-in-the-world-according-to-airlineratingscom/?sh=fe651ac4c03c ஸ்டார்ட் மியூசிக் .........😀   
    • பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும்   போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது.  ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள்.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும்  கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து  நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது  என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது.  பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின.  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
    • நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.   இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.   மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
    • ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ரஷ்ய -  உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   ரஷ்ய - உக்ரைன் போர் இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.  https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api
    • கொரோனா ஊசி போட்டவர்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க சாவை நிமிசத்துக்கு நிமிசம் நினைச்சு வாழவேண்டியது தான். கொரோனா ஊசி போடுங்கோ என வக்காளத்து வாங்கியவர்கள் இனி என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ என்பது கொரோனா ஊசியை விட பயங்கரமானதாய் இருக்கும் 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.