Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கள்ளக்கோழி...!

Featured Replies

  • தொடங்கியவர்

எல்லோரும் ஊக்கப் படுத்துகினம் என்பதுக்காக இப்பவும் கோழி பிடிக்கக் கூடாது, அப்படிப் பிடித்தால் கதையுடன் படமும் வர வேணும்!

பன்னிரண்டாவது பச்சை கதைக்கு!

.

சுவி அண்ணா!

இந்தமாதிரி கள்ள விளையாட்டுக்களை படமென்ன படம்... முழுநீல :wub: மன்னிக்கோணும்.... புளூ நீள..... :wub: ஐயோ இண்டைக்கு, வாய்தடுமாறுது!!!! :o:lol: அதாவது முழுநீள வீடியோப் படமாத் தரவல்ல, வல்லுநர்கள் இங்க இருக்கினம். ஆதாரம் எல்லாம் போட்டால்..... எங்களை மாட்டி விட்டிருவியள். :icon_idea: நான் வரேல இந்த விளையாட்டுக்கு...!!! :lol:

நன்றி அண்ணா! :)

  • Replies 64
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தம்பி கவி(தா)தை இந்தாங்கோ மிச்சத்தையும் லபக்குங்கோ.

5964078120_24887c7ff5_o.gif

anim15.gifஇப்பிடித்தானே கவிதை கவிதாவுக்காக காத்திருந்தனீங்கள் ?

சாந்தியக்கா... நான் நல்லா கோழிக்கறி வைப்பன். :rolleyes: உங்கட அன்புக்கையால இவ்வளவு கோழியளை குடுத்திருக்கிறியள். :D இதை லபக் பண்ணி.... யாழிலுள்ள அத்தனை உறவுகளுக்கும் விருந்து வைக்கப் போறன். :icon_idea:

என்னில கோபமா இருக்கிற ஆக்களுக்கு 2 கோழித்துடை. :wub: :lol:

அதுக்குப் பிறகாவது நேசமா நடக்குறாங்களா எண்டு பார்ப்பம். :lol:

அக்கா ஏனக்கா?.... இந்த கவிதா மாற்றர். அந்தப் புள்ள பாவம் அக்கா. அதுக்கு பிரசாந்தத்தான் பிடிக்கும். என்னை மாதிரி அசிங்கமான ஆட்கள் ரோசாப்பூவோடபோனால் :wub:, அது செருப்போடதான் வரும் :o. அந்த வீட்டில கோழி பிடிக்குறதுக்கே... அவ்வளவு நடுங்கினான்... !!! :rolleyes:இந்த விசித்திரத்தில............. :lol:

  • தொடங்கியவர்

இதைப்பார்த்தா

எனக்கும் கை விறுவிறுக்குது

இது தகுமா சாந்தியக்கா

அண்ணை சாந்தியக்கா இப்புடித்தான் கோழி ஆசையைக் காட்டி :wub:, எங்கட கையை கிளறுறது. <_<அந்த கோழி எங்க இருக்கு எண்டு கேளுங்கோவன்..... சொல்ல மாட்டா...!!! :rolleyes::lol:

  • தொடங்கியவர்

இப்பிடியும் ஒண்டு இருக்கோ :o:icon_idea: .

கோ!!!!!!!!!! நம்பிப் போடாதையுங்கோ. :o நான் வெறும் கிறுக்குக் கவிதைதான். :lol: கவிதாக்காண்டி ரோசாப்பூவோட அலைஞ்ச கண்ணதாசனுமில்ல...! தேவதஸும் இல்ல...! :lol: நம்பிடாதையுங்கோ. :oஎனக்கு கலியாணம் ஆகிடுச்சு...! :wub: ஆளை விடுங்கப்பா சாமி. :o:lol:

  • தொடங்கியவர்

இப்பிடியும் ஒண்டு இருக்கோ :o:icon_idea: .

கோ!!!!!!!!!! நம்பிப் போடாதையுங்கோ. :o நான் வெறும் கிறுக்குக் கவிதைதான். :lol: கவிதாக்காண்டி ரோசாப்பூவோட அலைஞ்ச கண்ணதாசனுமில்ல...! தேவதஸும் இல்ல...! நம்பிடாதையுங்கோ. :oஎனக்கு கலியாணம் ஆகிடுச்சு...! :wub: ஆளை விடுங்கப்பா சாமி. :o:lol:

மிகவும் நன்றி தாசன். எல்லோருடைய ஞாபகங்களையும் இந்தக் கதை கொஞ்சமேனும் தொட்டிருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

நீங்களும் தங்கள் சுவாரசியமான சம்பவங்களைப் பற்றி எழுதுங்கள். வாசித்து ரசிக்க ஆவலாய் இருக்கின்றோம். :)

ஊரில வாங்கின திட்டுகள் இங்கும் காதில இரைகிறது நீங்க என்னடா என்றால்

இணையத்திலும் திட்டு வேண்டி தரப்பார்க்கிறிங்க .........

ஒரு பக்கத்தால கலியாண பேச்சு வேற நடக்குது ...................

இப்பதான் ஒரு சுமூத்தா போறன் விடுங்க ..........

  • கருத்துக்கள உறவுகள்

கறி சூப்பர்.எந்தக்கறியிலும் இல்லாத வாசம் இதில வந்திருக்குமே. :lol:

மிகவும் நன்றி தாசன். எல்லோருடைய ஞாபகங்களையும் இந்தக் கதை கொஞ்சமேனும் தொட்டிருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

நீங்களும் தங்கள் சுவாரசியமான சம்பவங்களைப் பற்றி எழுதுங்கள். வாசித்து ரசிக்க ஆவலாய் இருக்கின்றோம். :)

ஊரில வாங்கின திட்டுகள் இங்கும் காதில இரைகிறது நீங்க என்னடா என்றால்

இணையத்திலும் திட்டு வேண்டி தரப்பார்க்கிறிங்க .........

ஒரு பக்கத்தால கலியாண பேச்சு வேற நடக்குது ...................

இப்பதான் வாசித்தேன்..

மிக அருமையான நடையில் அப்படியே காட்சிகளை கண்ணுக்கு முன் கொண்டுவந்து விட்டீர்கள். நானும் சேர்ந்து கள்ளக் கோழியை பிடிச்சு சமைத்து சாப்பிட்ட திருப்தி. எனக்கும் பக்கத்து வீட்டு 'பபா' வுக்கும் ஆகாமல் போய் அவர்களின் கோழியை களவெடுத்து சாப்பிட்ட அனுபவம் இருக்கு

orupadalayinkathai.blogspot.com இல் தொடர்ந்து வரும் என் கொல்லை புறத்து காதலிகள் என்ற தொடரிலும் இதே போன்ற ஒரு நடையில் ஒருவர் எழுதிக் கொண்டு இருக்கின்றார். இதை வாசிக்கும் போது அவரா நீங்கள் என்ற கேள்வியும் வந்தது

13 ஆவது பச்சை என்னுடையது

எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் பேக்கரிதான் எமது அந்த நேர பாதாள உலகம்.அனைத்து நல்ல பழக்கங்களும் பழக தொடங்கியது அங்கிருந்துதான் .சுட சுட பாணும் ஏதாவது அகப்பட்டதை வெங்காயம் ,மிளகாய் ,தேங்காய் எண்ணை விட்டு போறனைக்குள் தள்ளிவிட்டு எடுத்து தொட்டு சாப்பிடுவோம் .ஒரு முறை பக்கத்துக்கு பக்கத்துவீட்டு சாவல் வர அவர்களுக்கு சிறு பயமிருந்தாலும் வேலிபொட்டுக்குள் சுருக்கு வைத்து சேவலை மாட்டிவிட்டோம் .சுருக்கில் அகப்பட்டு பூ எல்லாம் கறுத்து சேவல் மயங்கிவிட்டது .நண்பன் கத்தியை எடுத்து தீட்டிக்கொண்டிருக்க இருந்தாபோல சேவல் சுருக்குகயிறுடன் பறந்துவிட்டது .

நண்பன் ஒரு வார்த்தை சொன்னான் அது நிழலியிடம் தப்பாது .

அவனவனே கோழிகளை களவெடுத்து ஆக்கித் துண்ணுட்டு ஆதியைப் போல அப்பாவிகளுக்கு தர்ம அடி வாங்கித்தாற பசங்க... இவனுகளை நம்பாதே ஆதி முழிச்சிருக்கச்சேயே முழியைப் புடுங்கிப்புடுவாங்க.... :lol:

கள்ளக்கோழி கவிதா நல்லாயிருக்கா.... கவிதை சூப்பர் பிகரு இல்ல மச்சி. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை..! கதை சும்மா அந்தமாதிரி...படித்தேன்...ரசித்தேன்..சிரித்தேன்...பாராட்டுக்கள்..

ராணி காமிக்ஸ் படிக்கிற வயதில் கள்ளக் கோழியா? :blink:

:o

Sad story.... And utter disgusting....

  • தொடங்கியவர்

இப்பதான் வாசித்தேன்..

மிக அருமையான நடையில் அப்படியே காட்சிகளை கண்ணுக்கு முன் கொண்டுவந்து விட்டீர்கள். நானும் சேர்ந்து கள்ளக் கோழியை பிடிச்சு சமைத்து சாப்பிட்ட திருப்தி. எனக்கும் பக்கத்து வீட்டு 'பபா' வுக்கும் ஆகாமல் போய் அவர்களின் கோழியை களவெடுத்து சாப்பிட்ட அனுபவம் இருக்கு

orupadalayinkathai.blogspot.com இல் தொடர்ந்து வரும் என் கொல்லை புறத்து காதலிகள் என்ற தொடரிலும் இதே போன்ற ஒரு நடையில் ஒருவர் எழுதிக் கொண்டு இருக்கின்றார். இதை வாசிக்கும் போது அவரா நீங்கள் என்ற கேள்வியும் வந்தது

13 ஆவது பச்சை என்னுடையது

மிக்க நன்றி நிழலி அண்ணா! அந்த வலைப்பூவிற்குள் நுழைந்தேன்.

மிக அருமையாக எழுதிவருகின்றார். அவரது எழுத்துக்கள் தனித்தன்மையானவை! அதன் முன் நான் எல்லாம் ....???

என்னில் இன்னும் மேம்படுத்த வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. முடிந்தவரை முயற்சிக்கின்றேன்!

நன்றி அண்ணா! :)

அவனவனே கோழிகளை களவெடுத்து ஆக்கித் துண்ணுட்டு ஆதியைப் போல அப்பாவிகளுக்கு தர்ம அடி வாங்கித்தாற பசங்க... இவனுகளை நம்பாதே ஆதி முழிச்சிருக்கச்சேயே முழியைப் புடுங்கிப்புடுவாங்க.... :lol:

கள்ளக்கோழி கவிதா நல்லாயிருக்கா.... கவிதை சூப்பர் பிகரு இல்ல மச்சி. :lol: :lol:

ஏன் ஆதி ஏன்?

:lol::rolleyes::lol::rolleyes:

கவிதை..! கதை சும்மா அந்தமாதிரி...படித்தேன்...ரசித்தேன்..சிரித்தேன்...பாராட்டுக்கள்..

மிக்க நன்றி சுபேஸ்! :)

  • தொடங்கியவர்

Sad story.... And utter disgusting....

அவ்வளவுக்கு வெறுப்பூட்டி விட்டேனா பனங்காய்??? :rolleyes:

அடுத்த தடவை (சுவாரஸ்யம்) இன்னும் அதிகமாக இருக்கும் படியாக பார்த்துக் கொள்கின்றேன். :)

தங்களுடைய காத்திரமான கருத்துக்கு..... மிக்க நன்றிகள் பனங்காய்! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.