Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனராம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rajeswari-150x150.jpg

அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் மேற்கொண்டு வரும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டுமென லண்டனில் உள்ள டயஸ் போரா டயலொக் அமைப்பின் அங்கத்தவர் ராஜேஸ்வரி சுப்ரமணியம் கோரிக்கை விடுத்தார். இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் வடபகுதி மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் செய்வதற்கு முன்வரவில்லை. புலம்பெயர்ந்த சமூகத்தினரால் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்களை சிலர் சுருட்டிக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தத்தினால் வடபகுதி மக்கள் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களுக்காக அமெரிக்க அரசாங்கமோ, புலம்பெயர்ந்தவர்களோ உதவிகளை செய்வதற்கு முன்வரவில்லை. இவர்கள் தற்போது தமிழினத்திற்காக குரல் கொடுக்கிறோம் என்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார். அமெரிக்க அரசாங்கம் தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே இலங்கை அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. அமெரிக்காவின் அரசியல் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது. இலங்கையின் ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தத்தில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட வேண்டும்.

அமெரிக்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை வைத்துக் கொண்டு இலங்கையில் உள்ள தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி வரு கின்றது. அமெரிக்கா எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவமாவது செய்யாமல் இருக்க வேண்டுமென ராஜேஸ்வரி சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே இலங்கை அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. அமெரிக்காவின் அரசியல் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது. இலங்கையின் ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தத்தில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட வேண்டும்.

அமெரிக்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை வைத்துக் கொண்டு இலங்கையில் உள்ள தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி வரு கின்றது. அமெரிக்கா எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவமாவது செய்யாமல் இருக்க வேண்டுமென ராஜேஸ்வரி சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.

http://www.vannionli...-post_5333.html

மொத்தத்தில் ராயேஸக்கா சொல்வது, இந்த புலம் பெயர் போக்கிரிகள் மட்டும் அல்ல தாயகத்து சின்னமேளங்களும் அமெரிக்கா பக்கமாகிவிட்டது என்று.

இவ அவர் இவ்வளவுநாளும் போட்ட "சோ" எல்லாத்தையும் ஒரு நொடிப்பொழுது அறிக்கையில் பொய்யாக்கிவிட்டா. தமிழ் சனம் எல்லாம் அமெரிக்காவோடைதான். ஆனால் அடிச்சு அடிச்சு தான் பாதுகைகளை கையில் கொடுத்து இலங்கை எங்கும் ஊர்வலம் வர வைக்கிறோம் என்கிறா.

மேடை பேச்சில் அனுபவம் இல்லை.

இலங்கை அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றால், அதாவது யுத்தநேரம் உடமைகளும் உயிர்களும் பாதுக்கக்க பட்டது உண்மையானால், உதவ போன NGO, UN, மற்றும் அயல் நாடுகளையும் தடுக்க வில்லை என்றால் இது எதற்கு?

யுத்தத்தினால் வடபகுதி மக்கள் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களுக்காக அமெரிக்க அரசாங்கமோ, புலம்பெயர்ந்தவர்களோ உதவிகளை செய்வதற்கு முன்வரவில்லை.

எப்படி புலம் பெயர் மக்களை புகழுகிறார் என்று பாருங்கள்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் வடபகுதி மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் செய்வதற்கு முன்வரவில்லை. புலம்பெயர்ந்த சமூகத்தினரால் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்களை சிலர் சுருட்டிக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர்(உதவி ஒருவரும் செய்யாமலே யரோ தங்கள் கைகளுக்குள் சாயி மாதிரி மில்லியன் கணக்கான காசு வரப்பண்ணுகிறார்கள். அப்போது அது அவர்கள் பணம்தானே. ஏன் ராயேஸக்க அதை கணக்கு பார்க்க முயல்கிறா?)
அதற்கு காணிக்கையாக அவர்களிடம் கேட்கும் அலுவல்.
மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும்
இதுவும் நடக்கத்தான் போகுது என்று நம்பி அறிக்கை விடுகிறா.

கடைசியாக அக்காவுக்கு பிரேணை வருகிறதே, இது கட்டயாமாக மகிந்தா செய்த மனித உரிமை மீறல்களுக்காகத்தான் இருக்கும் என்று ஏக்கம் வருகிறது. என்வே அப்பா குதிருக்குள் இல்லை என்று கூக்குரல் போட்டு கத்தி விடுகிறா.

அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் மேற்கொண்டு வரும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை

***

Edited by இணையவன்

பாலாவுக்கு ஆப்படித்த லண்டன் மங்காத்தா இராஜேஸ்வரி அம்மாள் கும்பல் சிங்களத்தின் மாத சம்பளத்தில் இருப்பதாக, கற்கால கண்ணகை மங்காத்தாவின் நண்பர் ஜெயதேவனே பகிரங்கமாக கூறிய நிலையில் ... மங்காத்தா உதென்ன உதுக்கு மேலுக்கும் விடுவா????????

தீபம் தொலைக்காட்சிக்குப் பின்னால் மறைந்திருந்து எழுந்த மங்காத்தா!

http://www.yarl.com/...showtopic=91912

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ராஜேஸை பாக்க வில்லங்க வசனங்கள்தான் வாயிலை வருது.....நான் எழுத...இவையள்...அதை திருத்த...அதுக்கு நான் ஓண்டு சொல்ல.........பிறகு அவை என்னை தடை செய்ய......ஏன் சோலியப்பா.....பேசாமல் கந்தசஷ்டி கவசத்தோடை சீவியத்தை கழிப்பம். :(

உவாவின்ர படத்தையும் செய்தியையும் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருது.

இப்ப கொஞ்ச காலமாக சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கும் மங்கிர்கள் வெளில வருகினம்.

முதல தமாரா இப்ப உவ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி,  நாங்கள் ஏன் சிறி லங்கா காரருக்கு உதவ வேண்டும்?

உங்கட சிறி லங்கா அரசாங்கம் என்ன செய்யுது?  நீங்கள் லண்டன் டோல் இல்  இருந்து கொண்டு அபிவிருத்தி கதைக்கலாமே? 

எங்க வடக்கில போய் என்ன செய்யோணும் எண்டு செய்து காட்டுங்கோவன்? 

கட்டைல போற காலத்தில என்னத்திற்கு அரசியல்? 

Edited by KuLavi

கட்டைல போல காலத்தில என்னத்திற்கு அரசியல்?

கட்டையில போற மாதிரியே அது இருக்குது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

குரைக்காம இருக்கிற நாய்க்குட்டியைக் கொண்டுபோய் கோனாந்தோட்டத்தில விடுற மாதிரி, இவவைச் சிங்களம் கை விட்டிருமோ என்ற பயம் காரணமாகக் குரைக்கிறா போல கிடக்கு! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழரையும் பஸ்ஸிலை ஏத்திக்கொண்டு போய் அமெரிக்காவுக்கு எதிராய் ஒரு ஊர்வலம் செய்யலாம் என அக்கா சொன்னாலும் சொல்லுவா போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரைக்காம இருக்கிற நாய்க்குட்டியைக் கொண்டுபோய் கோனாந்தோட்டத்தில விடுற மாதிரி, இவவைச் சிங்களம் கை விட்டிருமோ என்ற பயம் காரணமாகக் குரைக்கிறா போல கிடக்கு! :icon_mrgreen:

மற்றும் கொழும்பில் வேண்டி போட்டிருக்கும் வியாபாரங்கள் சுமுகமாக போகவும் அரசியல் குரைக்கலாம்.  

மற்றும்படி, சிறி லங்கா சார்பில் அம்மையார் அமெரிக்கா எதிர்ப்பு செய்து சேம் சைடு கோல் போடுவது......

  • கருத்துக்கள உறவுகள்

உவாவின்ர படத்தையும் செய்தியையும் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருது.

இப்ப கொஞ்ச காலமாக சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கும் மங்கிர்கள் வெளில வருகினம்.

முதல தமாரா இப்ப உவ.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். இவர் பலகாலமாக சிங்களத்துக்கு வக்காளத்து வாங்கும் பெண்மணி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.