Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வானில் பறக்கும் பறவைகள்

    • 8 replies
    • 1.6k views
  2. ரூ.53 லட்சம் செலவில் 800 பேருக்கு விமல் விருந்து!! ரூ.53 லட்சம் செலவில் 800 பேருக்கு விமல் விருந்து!! கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலான ஷங்கிரிலாவில், நாடாளுமன்ற உறுப்பினர் பல இலட்சம் ரூபா செலவில் ஆடம்பர விருந்தொன்றை வைத்துள்ளார். விமல் வீரவன்சவின் மகளான விமாசா விஷ்வாதாரி 2017 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ. சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் ப…

    • 11 replies
    • 1.6k views
  3. அமெரிக்காவின் மியாமி நகரைத் தளமாகக் கொண்ட ஐஸ் கிறீம் நிறுவனமொன்று பிகினி உடை கவர்ச்சியழகிகளைக் கொண்டு ஐஸ் கறீம் விற்பனையில் ஈடுபடுகின்றது. அப்ரோடிஸியக் எனும் நிறுவனம் ட்ரக் வண்டிகளில் ஐஸ் கிறீம் விற்பனை செய்கின்றது. ட்ரக் வண்டிக்கு வெளியில் பிகினி உடையுடன் நிற்கும் பெண்கள், கூலான ஐஸ் கிறீமை சூடாக விற்பனை செய்கின்றனர். நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ள மேற்படி ஐஸ் கிறீம் நிறுவனமானது தனது வியாபாரத்தை பிரித்தானியாவிற்கு விஸ்தரிக்கவுள்ளது. பிரித்தானியாவில் விரைவில் ஆரம்பமாகவுள்ள கோடை நாட்களிலேயே கவர்ச்சிப் பெண்கள் பிரித்தானிவில் ஐஸ் கிறீம் விற்பனைக்காக களம் இறங்கவுள்ளனராம். 2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த கவர்ச்சி ஐஸ் கிறீம் விற்பனை குறித்து அதனை ஆரம்பித்த …

  4. நீளம் 134 அடி எடை 2067 கிலோ 37 நாட்கள் போராடி இந்தப் பாம்பை ராயல் பிரிட்டிஷ் கமாண்டோ போர்ஸ் என்னும் குழு பிடித்துக் கொன்றுள்ளது. இது வரை இந்தப் பாம்பு 257 மனிதர்கள்2325 விலங்குகளைக் கொன்று தின்றுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/43877.html#sthash.Np78pAiK.dpuf

    • 0 replies
    • 1.5k views
  5. “2009 மே 16, 17″இல் புலிகளின் தலைவர் ..? June 18, 20158:50 am நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைவு குறித்து தன்னோடு பேசப்படவில்லை என்று இந்தியாவில் கூறப்படுகிறது. இலங்கை அரசானது தற்போதுவெளிநாட்டில் உள்ள சில தமிழர்களோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி வருகிறது. மே 18 வரை விடுதலைப் புலிகள் ஒரு தீர்க்கமான முடிவில் தான் இருந்தார்கள். இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றதுபலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அனைவராலும் அறியப்படும் கேணல் சங்கர் அவர்களின் மனைவி குகா, 2009 ஏப்பிரல் மாதம் இறுதி வாரத்தில் லண்டனில் உள்ள தனது நண்பி ஒருவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். சட்டலைட் தொலைபேசியூடாக பேசிய அவர் , தான் (பிரபாகரன்) அவர்களோடு தங்கியிருப்பதாகவும். அவர…

    • 22 replies
    • 1.5k views
  6. கணிதத்தில் அனைவரும் நினைவு வைத்திருக்கும் ஒரு பொது எண் பை (pi or π) . அதனுடைய உண்மையான பெறுமானம் 3.1415926535 8979323846 2643383279 5028841971 ... சுருக்கமாக 3.14 ஆக வழங்கப்படுவது. வரைவிலக்கணப்படி ஒரு 1 cm விட்டமுடைய வட்டத்தின் சுற்றளவு பை ஆகும். பை ஆனது கிரேக்க அரிசுவடியில் 16 வது எழுத்தாகும். இன்றைய நாளை அமெரிக்கன் முறையில் எழுதினால் அது 3 - 14 என்று வருவதால் இன்றைய நாள் பை நாள் என்று வழங்கப்படுகின்றது . அது மட்டுமல்லாம் இன்றைய தினம் தான் Albert Einstein பிறந்த நாள் கூட. இன்று வரை பை யின் உண்மையான பெறுமதி தசம தானத்தில் அறியப்படவில்லை. அது எல்லையில்லா ஒரு பெறுமதியகவே உள்ளது. அது மட்டும் அல்லாது எகிப்திய பிரமிட்டுகளின் வடிவமைப்பிலும் உபயோகிக்கபட்டுள்ளது.

    • 3 replies
    • 1.5k views
  7. பிரித்தானியாவில் கடந்த மே மற்றும் யூன் மாதங்களில் நடந்த பொதுத்தராதர ( A/L and GCSE (similar one for GCE O/L in Sri Lanka) பரீட்சைக்கான முடிவுகள் இந்த வாரமும் கடந்த வாரமும் வெளியாகின. இரண்டு பரீட்சையிலும் பெண்களே முன்னணி வகிக்கிற அதேவேளை இரண்டு பரீட்சைகளிலும் சித்தி பெற்றோரின் மொத்த சதவீதம் ஏ ல் :- 96.6% தோற்றியோர் தொகை (805657 ), ஜி சி எஸ் சி :- 98% தோற்றியோர் தொகை (5827319) ஆகவும் உள்ளது. பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டது பிபிசி. பெரும்பாலானோர் தற்போதைய பரீட்சைகள் இலகுவாக அமைகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர். ஜி சி எஸ் சி..பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவன் இப்படிச் சொல்கிறான்.. …

    • 4 replies
    • 1.5k views
  8. நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த விருது விழா ஒன்றில் பிரபல பாப் பாடகி ரிஹானா அங்கமெல்லாம் பளிச்சென்று தெரியும்படி ஆடை அணிந்து வந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பிரபல பாப் பாடகி ரிஹானாவும் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை நிச்சயம் தனியாக குறிப்பிட வேண்டும். அதற்கு காரணம் அவரின் ஆடை. ரிஹானா தரையை தொடும் அளவுக்கு ஒரு ஆடை அணிந்திருந்தார். ஆனால் அந்த ஆடை கண்ணாடியாக இருந்ததால் அவரது அங்கம் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது. ஆடை தான் லேசான துணி என்றால் ரிஹானா உள்ளாடை அணியாமல் மூடி மறைக்க வேண்டிய மேல் அழகை இப்படி பளிச்சென்று காட்டியுள்ளார். ரி…

  9. புலி சிங்கத்தை ஒரு கடியில் கொன்றது! துருக்கியில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் நடந்த சம்பவம். இரண்டு கூண்டுகளையும் பிரித்து நின்ற வேலியில் காணப்பட்ட சிறு துவாரத்தினூடே சிங்கத்தின் கூண்டுக்குள் சென்றது புலி. அங்கே நடந்த சண்டையில் புலியானது சிங்கத்தின் கழுத்தில் கடித்தது. அதனால் மூளையிலிருந்து இருதயத்திக்குச் செல்லும் பிரதான நாளம் புலியின் பற்களால் கிழிக்கப் பட்டதால் சிங்கத்தைக் காப்பாற்ற முடியவில்லை. Tiger kills lion in Turkish zoo A Bengal tiger has killed a lion at the Ankara Zoo in Turkey after it entered the lion's enclosure via a hole in the fence that separated the two animals. Skip related content RELATED PHOTOS / VIDEOS Tiger kills lion in Tu…

    • 2 replies
    • 1.5k views
  10. சீனாவின் ஹெபேயி நகரிலுள்ள மிருகக்காட்சிசாலையில் 4 வயதான யங் யங் என்ற ஆண் குரங்கிற்கும் 6 வயதான வான் ஸிங் என்ற பெண் குரங்கிற்கும் செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த இரு குரங்குகளும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காதல் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்து.இந்த திருமணத்தில் காதல் ஜோடியின் சகப்பாடிகளும் பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

  11. திக்குத் தெரியாமல் தவித்த ஸ்வாதி...திடீரென்று கிடைத்த உதவி... நடைபயிற்சி நண்பர்களுக்கு நன்றி! ஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும் படபடத்துக் கொண்டிருக்கிறது! 'கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர வேண்டிய ஏழைக் குடும்பத்து பெண் ஸ்வாதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், கோவைக்கு விமானம் மூலம் சில நல்ல உள்ளங்களால் அனுப்பி வைக்கப்பட்டு, ஒரு வழியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்' என்பதுதான் அந்தச் செய்தி. இதைப் படித்த எல்லோருமே... அந்த நல்ல உள்ளங்களைப் பாராட்டித் தள்ளிக…

  12. மரணச்சடங்கு நடத்துபவர்களுக்கான கண்காட்சியும் போட்டியும் பல்வேறு தொழிற்றுறை சார்ந்தவர்களுக்கான விசேட கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். மரணச்சடங்குகளை நடத்தும் தொழிற்றுறையை சேர்ந்தவர்களுக்கான கண்காட்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜப்பானின் டோக்கியோ நகரில் இத்தகைய கண்காட்சியொன்று அண்மையில் நடைபெற்றது. மரணச்சடங்குகளுக்கு பயன்படுத்தக்கூடிய நவீன வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் மரணச்சடங்குகள் தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட்டன. சடலமாக “நடித்த” உயிருள்ள நபர்களுக்கு போட்டியாளர்கள் அலங்காரங்களை செய்தமை குறிப்பிடத்தக்கது. …

  13. தெலங்கானா ஆண்களை மட்டுமல்ல, அரசியல் வாதிகளையும் லொள்ளு விட வைக்கும் IAS அதிகாரி ஷமிட்டா சபர்வால், திறமை மிக்க கலெக்டர் ஆக இருந்தார். பெண்களுக்கு முன் மாதிரியாகவும், பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற அனைத்து மீடியாக்களில் முக்கிய நேர்முகச் சந்திப்புக்கு உரிய ஒருவராகவும் விளங்குகிறார் இவர். இவரை முதலமைச்சரின் துனைச் செயலராக பதவி உயர்வு அளித்து தலை நகருக்கு அழைத்துள்ளது, மாநில அரசு. திறமை மட்டும் இல்லை லொள்ளும் தான் காரணம்... இவர் புகழ் இந்தியா முழுவதும் பரவி உள்ளதால், விரைவில், மத்திய அரசு கூட டெல்லி அழைக்கலாம். லொள்ளுகாரர் எல்லோரும் ஓடி வாங்கோ..

  14. இவங்கள் இனியாவது திருந்தமாட்டாங்களா? இவங்கள் இனியாவது திருந்தமாட்டாங்களா?

    • 11 replies
    • 1.5k views
  15. ‘ஒரு நாள் திருமணத் திட்டம்’ நெதர்லாந்தில் அறிமுகம்! சுற்றுலா செல்பவர்களைக் கவரும் வகையில் அதிரடித் திட்டம் ஒன்றை நெதர்லாந்து அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்தைச் சுற்றிபார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நாள் திருமணம் செய்து வைக்கும் திட்டம் ஒன்றே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எவ்வித சட்டப்பூர்வமான அம்சங்களும் உள்ளடக்கப்படாமல் சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்தத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அங்கு செல்லும் சுற்றுலாப…

  16. அம்மன் கண் திறந்ததாக பரபரப்பு 30.03,2008 ::01:11 மயிலாடுதுறை:மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை காமாட்சி அம்மன் கோவில்தெருவில் பழமை வாய்ந்த சொர்ண சாது காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் கீதா அம்மனை தரிசக்க கோவிலுக்கு சென்றவர் காமாட்சி அம்மன் கண்களில் ஒலிக்கீற்று தெரிவதாகவும், அம்மன் கண்களை திறந்து மூடியதாகவும் சத்தம் போட்டு மயங்கியுள்ளார். தகவல் அறிந்து கோவிலுக்கு வந்த கிராமத்தினரும், கோவிலின் குருக்கள் பட்டு, அம்மன் கண் திறந்து மூடுவதை பார்த்ததாக கூறியுள்ளனர். இச்செய்தி சுற்று வட்டார கிராமங்களுக்கும் பரவ கூட்டம்,கூட்டமாக மக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வ…

    • 4 replies
    • 1.5k views
  17. கடந்த காலங்களில் பெருமளவு தமிழ் வர்த்தகர்களைக் கடத்தியும், படுகொலை செய்தும், கப்பங்களைத் திரட்டி வந்த சிங்கள அரசு இயந்திரம் தற்போது முஸ்லிம் வர்த்தகர்களையும் இலக்கு வைத்து கடத்தத் தொடங்கியுள்ளனர். ஒட்டுக்குழு கருணா, ஒட்டுக்குழு ஈபிடிபி கூட்டுடன் இணைந்து இச்சிங்கள அரச கும்பல், இக்கடத்தல்களின் மூலம் கப்பங்களை பெறுறு வருவதாக நெருப்புக்கு ஊர்ஜிதமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சிங்கள அரச கும்பலை வெகுவிரைவில் நெருப்பு ஆதாரங்களுடன் வெளிக்கொணர இருக்கிறது. அண்மையில் மூன்று முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு 20 முதல் 50 மில்லியன் ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளது. ஏசியன் ஹார்ட்வேர் நிறுவனத்தின் உரிமையாளர் கடத்தப்பட்டு 20 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டார். …

  18. கச்சதீவில், கண்டு பிடிக்கப் பட்ட... டீனேசர் எலும்பு. கச்சதீவு பிரச்சினை? மீண்டும், சூடு பிடிப்பதன் காரணத்தை காரணத்தை அறிந்தால், நாம்... மூக்கில், விரல் வைக்க வேண்டும். 1974´ம் ஆண்டில்.... இலங்கைக்கு, இந்தியாவால்..... அன்பளிப்பாக வழங்கப் பட்ட குறுகிய பிரதேசம் தான், கச்சதீவு. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர், கறுப்புக் கண்ணாடி போட்டிருந்ததால்... அந்த ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருக்கின்றது என்று, வாசிக்க.... சிரமமாக இருந்தால், இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதின் படி... கையெழுத்துத்தானே, சும்மா... போடுறது தானே... என்று கிறுக்கி விட்டதால். இன்று... இந்தியா பல அவ மானங்களை சுமந்து கொண்டு நிற்கின்றது. ஆனால்.... இன்று, கச்சதீவில். கிடைக்கும் பொக்…

  19. வீதியில் மாம்பழம் விற்கும் எம்.பி யின் மகள்.. நம்புவீர்களா? நாட்டில் நிலவும் அரசியல் சூழலில், அந்த அரசியல்வாதியையும் நிச்சயமாக அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அவர்தான் கரியமுண்டா. ஒருமுறை எம்.பி-யாக இருந்தாலே மகனுக்கு பெட்ரோல் பங்க் வைத்துக் கொடுத்து, நான்கு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்து விடுபவர்களுக்கு மத்தியில், கரியமுண்டாவின் மகள், தெருவில் மாம்பழம் விற்கிறார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கரியமுண்டா, 1977-ம் ஆண்டு முதல் குந்தி (தற்போது ஜார்ஹன்ட்) தொகுதியிலிருந்து ஏழு முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977-ம் ஆண்டில் மொரார்ஜி தேசாயின் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். தேர்தலுக்குத் தேர்தல் தொகுதி மாறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஒரே…

    • 2 replies
    • 1.5k views
  20. பாஸ் மகள் மீது வெறித்தனமான கள்ளக்காதல்: நாடு கடத்தப்படும் இந்திய வம்சாவளி என்ஜினியர். சிட்னி: ஆஸ்திரேலியாவில் தனது முதலாளியின் மகளை பின்தொடர்ந்த இந்திய வம்சாவளி என்ஜினியருக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர் நாடு கடத்தப்பட உள்ளார். ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கிளாட்ஸ்டோனில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி என்ஜினியரான அபினவ் சிங்(33). கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள அவர் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவரது மனைவி ஒரு டாக்டர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அபினவுக்கு தன்னுடன் பணிபுரியும் தனது முதலாளியின் மகள் மீது கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 14ம் தேத…

  21. டெல்லி: கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அனுருப். அவரது மனைவி சகாரிகா பட்டாச்சாரியா. அவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர். அனுருப் தனது குடும்பத்துடன் நார்வேயில் வசித்து வருகிறார். அனுருப் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு நம் நாட்டு வழக்கப்படி கையால் உணவு ஊட்டியுள்ளனர். இதைப் பார்த்த நார்வே நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர். ஏனென்றால் அந்த நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு கையால் உணவு ஊட்டுவது …

  22. டி20 கிண்ணத்திற்காக நிர்வாணமாகும் நடிகை ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 10 போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. இதனிடையே ரசிகர்கள் தமது அணிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை ஒருவர் அதிர்ச்சி தரும் காணொளி ஒன்றை வௌியிட்டுள்ளார். இம்முறை பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுகின்றது. இந்நிலையில் உலகக் கிண்ண டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றால், பாகிஸ்தான் வீரர்கள் முன் தான் நிர்வாணமாக நிற்பதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அணித் தலைவர் அப்ரிடி தன்னிடம் எது கேட்டால…

    • 22 replies
    • 1.5k views
  23. 👉 https://www.facebook.com/watch?v=1195471774330352 👈 கோவிலில் கூழ் காய்ச்சிய போது ஆசாமி தவறி விழும் காட்சி நெஞ்சை பதற வைக்கிறது.

  24. இன்று உலக முத்த தினம் சூலை 6 உள்ளம் பட பட என்று திண்டாட கண்கள் ஒன்றோடு ஓன்று பேசிக்கொள்ளா அவன் விரல்கள் கூந்தலில் தொலைய வெக்கத்தாள் அவள் கண்கள் மூடி கொள்ள அவர்களது இதயங்கள் உறவாட உதடுகள் மெய்மறந்து உரச காதல் . . . . உள்ளங்களை பரிமாறிக்கொண்டது /////////////////////////////////////////////////////////////////// கொடுத்த முத்தத்தை விட கொடுக்க நினைத்த முத்தங்கள் அதிகம். முத்தமிட்டது சில வினாடிகளே! முத்தம் தந்த பரவசம் தினம் தினம். சந்திக்கும்போதெல்லாம் நினைப்பேன் அவளை முத்தமிட. ஒரு நாள் விடைபெறும்போது கொடுத்தேன் முதல் முத்தம். முதலில் கை பின் கன்னம் அப்புறம் உதடுகள் இந்த வரிசையில் முத்தமிட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.