Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா..!! (படங்கள்) தமிழ் திரையுலகின் பிரபல்ய நடிகை ரம்பா இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா. இந்திரன் யாழ்ப்பாணம் சுதுமலைப்பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட நிலையில் இன்றையதினம் நடிகை ரம்பா தனது புகுந்த வீட்டிற்கு வருகை தந்தார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி,அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …

    • 4 replies
    • 1.5k views
  2. குவைத்தில் நிர்கதியாக விடப்பட்ட நாயை பல லட்சம் ரூபாய் செலவிட்டு அழைத்து வந்த இலங்கையர்கள் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VISHKA SURIYABANDARA இலங்கை இளம் பெண் ஒருவரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த ஒரு நாய், கேட்பாரற்று தெருவில் விடப்பட இருந்த நிலையில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து அந்த நாய் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார்கள். குவைத் நாட்டில் தெருவோரம் வாழ்ந்து வந்த நாய்க் குட்டி ஒன்றை, அங்கு பணிபுரியும் இலங்கை யுவதியொருவர் எடுத்து சென்று, தமது தொடர்மாடி குடியிருப்பில் வளர்த்து வந்துள்ளார். ''ரொஸ்கோ" என பெய…

  3. மது அருந்தும் போட்டியில் முதலிடம் பெற்ற நபர் ஒருவர் போட்டி முடிந்த சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். அட்டன் பிரதேச தோட்டமொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது! அட்டன் பிரதேச தோட்டமொன்றின் கோவிலில் தேர் திருவிழாவின் பின்னர் இளைஞர்கள் குழு ஒன்று கூடி மதுபானம் அருந்தும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். பல இளைஞர்கள் போட்டியில் கலந்துகொண்டனர், அவர்களுக்கு தலா 750 மில்லி போத்தல்கள் வழங்கப்பட்டன. குறைந்த நேரத்தில் குடித்து முடித்த போட்டியாளர் வெற்றி பெறுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது . முதலில் பந்தயத்தை முடித்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நபர் சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு போட்டியாளர் கடுமையாக சுகவீனமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில்…

  4. 90,000 சதுர அடி நிழல் தரும் உலகின் ஒரேயொரு பிரம்மாண்ட முந்திரி மரம் ! உலகிலேயே 90 ஆயிரம் சதுர அடி அளவுக்கு நிழல் தரக்கூடிய பிரம்மாண்டமான மரம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வௌியாகியுள்ளன. பிரேசிலில் மேலோட்டமாக பார்ப்பதற்கு அதிக மரங்களை கொண்ட பூங்காவைப் போன்று ஒற்றை முந்திரி மரம் காட்சியளிக்கிறது. இந்த மரம் கடந்த 1994 ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய முந்திரி மரம் என்பதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது 90,000 சதுர அடி பரப்பளவு கொண்டு பரந்து விரிந்து காணப்படும் இந்த மரம் ஒரு காற்பந்தாட்ட மைதானத்தின் அளவை விட பெரியது. இந்த பிராங்கி முந்திரி பூங்காவை பார்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிரேசிலுக்கு வருகை தருகின்றனர். …

  5. 48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11M உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார் https://www.facebook.com/share/6mUGvkA5M2xtjZAt/

    • 4 replies
    • 227 views
  6. பட மூலாதாரம்,THE HARPER LAW FIRM கட்டுரை தகவல் எழுதியவர்,பிராண்டன் டிரெனான் பதவி,பிபிசி நியூஸ், வாஷிங்டன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் அட்லான்டா நகர சிறைச்சாலையில் உயிரிழந்த ஒரு நபரை “பூச்சிகளும் மூட்டைப்பூச்சிகளும் உயிரோடு சாப்பிட்டுவிட்டதாக” அவரது குடும்ப வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். லாஷான் தாம்சன் ஒரு சிறு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதிகாரிகள் தீர்ப்பளித்த பிறகு ஃபுல்டன் மாவட்ட சிறையின் மனநல பிரிவில் வைக்கப்பட்டார். அவரது குடும்ப வழக்கறிஞரான மைக்கேல் டி ஹார்பர், தாம்ச…

  7. யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளியன்தோட்டம் உடுப்பிட்டியில் நேற்றிரவு மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/139733/snake.jpg மகேசன் தவம் (வயது-55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து அதனை அயலில் உள்ள வளவில் வீசிவிட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார். தூக்கத்தால் திடீரென எழுந்த அந்த நபர், நெஞ்சு வலிப்பதாக தெரிவித்து குடிதண்ணீர் கேட்டுள்ளார். 3 செம்பு குடிதண்ணீரை அருந்திய அவர், நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அ…

    • 4 replies
    • 1.2k views
  8. ஈரானை சேர்ந்த பெண் ரெகானே ஜப்பாரி (26). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் வல்லுறவுக்கு முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதனால் கைது செய்யப்பட்ட ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரை மன்னிக்க மறுத்ததால் இன்று அவர் தூக்கிலிடப்படுகிறார். http://www.seithy.com/breifNews.php?newsID=118273&category=WorldNews&language=tamil நியானி: தவிர்க்கப்பட வேண்டிய சொல் திருத்தப்பட்டுள்ளது

  9. ரெட்புள் சாகச மோட்டார் சைக்கிள் ஓட்ட வீரரான கிறிஸ் பீஃவிஃவர் யாழ்ப்பாணத்தில் தனது சாகச நிகழ்வுகளை இன்று நிகழ்த்தினார். யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்துக்கு முன்னால் இன்று பிற்பகல் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வினைக் கண்டுகளிப்பதற்கென பெருந்திரளான மக்கள் அங்கு வருகை தந்தனர். மேலும் அவர்கள் கிறிஸ் பீஃவிஃவரின் மோட்டார் சைக்கிள் சாகசங்களுக்கு கைதட்டி உற்சாகமளித்தனர். கிறிஸ் பீஃவிஃவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் தனது சாகச நிகழ்வுகளை முன்னெடுக்கின்றார். இதேவேளை இவரின் மேலும் இரண்டு சாகச நிகழ்வுகள் எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பு தாமரை தடாக மாவத்தை (கிறீன்பாத்) மற்றும் டபிள்யுடீசி (பிஓசி வீதி) இலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. …

  10. பிருடங்களை வெட்டும் பித்தன் பிடிபட்டான் மஹரகம நகரத்தில், பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் பெண்களின் பிருடத்தை பிளேடால் வெட்டிப் பதம்பார்க்கும் குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 119 ஆம் இலக்க பஸ்ஸுக்காகக் காத்திருந்த ஆறு மாத கர்ப்பிணியின் பிருடத்தை (பின்பகுதி) வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றச் ஒருவரை, அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம், நேற்றுப் புதன்கிழமை காலைவேளையில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த கர்ப்பிணிப் பெண், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய பின்பக்கத்துக்கு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தெஹிவளையில் உள்ள நிறுவன…

  11. காதலுக்கு உயரம் ஒரு தடையல்ல By General 2012-12-24 10:24:39 உலகின் மிகவும் உயரமான இளவயது யுவதியாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த எலிஸானி டா குருஸ் சில்வா (17), ஐந்து அடி நான்கு அங்குல உயரம் கொண்ட கர்வல்ஹோ (22) என்ற இளைஞருடன் காதல் வசப்பட்டுள்ளார். பிரேசிலின் சலினோபொலிஸ் நகரில் 8 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த எலிஸானி தனது 11 ஆவது வயதிலிருந்து வேகமாக வளர ஆரம்பித்துள்ளார். அவருக்கு 14 வயதானபோது உயரம் 6 அடி 9 அங்குலமானது. இந்த திடீர் வளர்ச்சியினால் கை,கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டுள்ளது. இந்த அபார வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த அவரது கேடயச் சுரப்பியில் ஏற்பட்ட கட்டி இரு வருடங்களுக்கு முன் அகற்றப்பட்டதையடுத்து அவரது வளர்ச்சி தடைப்பட்டது. அளவுக்க…

  12. பிரித்தானியாவில் கடந்த மே மற்றும் யூன் மாதங்களில் நடந்த பொதுத்தராதர ( A/L and GCSE (similar one for GCE O/L in Sri Lanka) பரீட்சைக்கான முடிவுகள் இந்த வாரமும் கடந்த வாரமும் வெளியாகின. இரண்டு பரீட்சையிலும் பெண்களே முன்னணி வகிக்கிற அதேவேளை இரண்டு பரீட்சைகளிலும் சித்தி பெற்றோரின் மொத்த சதவீதம் ஏ ல் :- 96.6% தோற்றியோர் தொகை (805657 ), ஜி சி எஸ் சி :- 98% தோற்றியோர் தொகை (5827319) ஆகவும் உள்ளது. பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டது பிபிசி. பெரும்பாலானோர் தற்போதைய பரீட்சைகள் இலகுவாக அமைகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர். ஜி சி எஸ் சி..பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவன் இப்படிச் சொல்கிறான்.. …

    • 4 replies
    • 1.5k views
  13. கல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. அதிர்ச்சி ஆன முதும்பா! கம்பாலா: சில நேரங்களில் எப்படியெல்லாம் ஏமாற்றுக்காரர்கள் மோசடி செய்வார்கள் என்பதை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருக்கும். எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்.. அப்படி ஒரு சம்பவம் உகாண்டா நாட்டில் நடந்திருக்கிறது.. அந்த சம்பவம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஷாக்கில் இருக்கிறாராம் இந்த ஸ்டோரியின் நாயகன்! உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர் ஷேக் முகம்மது முதும்பா.. இவருக்கு 27 வயதாகிறது. இவர் ஒரு இமாம் ஆவார். இவருக்கு வீட்டில் பெண் பார்த்து கல்யாணம் …

  14. லண்டன்: லண்டனில் தொடர்ந்து 3 நாட்கள் வேலை செய்த வங்கி ஊழியர் ஒருவர் மரணத்தை தழுவிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர்களுடன் பிளாட்டில் வாடகைக்கு தங்கி வங்கியில் பணியாற்றினார். சில தினங்களுக்கு முன்பு இவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர். மோரிட்ச் எர்ஹார்ட் நள்ளிரவு 3 மணி வரை விடாமல் வேலை செய்வார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்து கிடப்பத…

  15. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்சுக்கு பாதுகாப்பு அளிக்கும் படைப்பிரிவில் ஜான் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய 2 வயது மகன் பாட்ரிக் ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.இந்த கொடிய நோய் தாக்குதலால் சிறுவனுடைய தலைமுடி உதிர்ந்து வழுக்கையாகி விட்டது. இவனுக்கு தனது ஆறுதலை தெரிவிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் தனது தலை முடியை தியாகம் செய்து, மொட்டை போட்டுக்கொண்டார். அவரை போலவே பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மொட்டையடித்துக் கொண்டார்கள். இந்த ரத்த புற்றுநோயானது 4 விதமான புற்று நோய்களில் ஒன்றாகும். புஷ்-லாரா தம்பதியரின் 2வது மகன் 4 வயது இருக்கும் போது இதே புற்றுநோய் தாக்…

  16. கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட அரியவகை வெள்ளை நாவல் இனம் கிளிநொச்சியில் அரியவகை வெள்ளை நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கண்டாவளை- உழவனூர் கிராமத்தில், தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது. உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் காணியில் குறித்த வெள்ளை இன நாவல் மரம் இனம் காணப்பட்டுள்ளது. குறித்த நாவல் மரத்தின் பழங்கள் வித்தியாசமாக இருப்பதனை அவதானித்த அவர், அதனை பிடுங்கி உண்டபோது அவை நன்கு பழுத்த நாவல் பழங்களாக காணப்பட்டுள்ளன. நாவல் மரம் அதன் தோற்றம் என்பன வழமையான நாவல் மரம் போன்றே காணப்படுகின்றது. காய்களும் வழமையான நாவல் காய்கள் போன்றே உள்ளன. ஆனால் பழம் மாத்திரம் வெள்ளை நிறமாக நெ…

  17. “வயது குறைந்த ஒரு பெண்ணை ஒரு ஆண் பாலியல் வன்புணர்வு செய்தால், அந்த ஆணே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி அந்த ஆண் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது. அத்துடன் இத்திருமணம் இருவரதும் ஒப்புதல்களுடனேயே நடைபெற வேண்டும்” எங்கே இது நடைமுறையில் இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? நிச்சயமாக இது ஒன்றும் எங்களுடைய நாட்டாமையின் தீர்ப்பு அல்ல. துருக்கி நாட்டில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள். இந்தச் சட்ட வரைபுக்கான விவாதமும் வாக்கெடுப்பும் இந்த வாரம் துருக்கிப் பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்தால் அது, சிறார்கள் மீதான சுரண்டல்களையும் அவர்கள் மீதான பாலி…

  18. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முழுப் பொறுப்பு கூறவேண்டியது இவரா ? ON 28 DECEMBER 2012. 2009ம் ஆண்டு முள்ளிவய்க்காலில் நடந்த படுகொலைகளை, நோர்வே நிறுத்தியிருக்கலாம், இந்தியா தடுத்து நிறுத்தியிருக்கலாம், இல்லையேல் அமெரிக்கா தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று பலர் விவாதிப்பது உண்டு. ஆனால் அப்போது நடந்துகொண்டிருந்த போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர... ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலால் மட்டும் தான் முடியும் என்பதே உண்மையாகும். இதில் பிரித்தானியத் தமிழர்கள் குறிப்பிடத்தக்க காய் நகர்வுகளை மேற்கொண்டனர். பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் கொடுத்த அழுத்தத்தால், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த டேவிட் மிலபான் அவர்கள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை …

    • 4 replies
    • 542 views
  19. பட மூலாதாரம்,WEIBO கட்டுரை தகவல் எழுதியவர், பேன் வாங் பதவி, பிபிசி நியூஸ் 23 அக்டோபர் 2023 சீனாவில் சிங்தாவோ பீர் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிலாளி ஒருவர் தொட்டிக்குள் சிறுநீர் கழிப்பதைக் காட்டும் வைரலான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது. வீடியோ தனது கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக நிறுவனம் கூறியது. மேலும், தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்துள்ள பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியது. சிங்தாவோ நிறுவனம் சீனாவின் சி…

  20. 2009க்கு முன் போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌ ல‌ண்ட‌ன் நாட்டை சேர்ந்த‌ அண்ணா இல‌ங்கை விமான‌ நிலைய‌த்தில் வைத்து கைது செய்து விட்டின‌ம் இல‌ங்கை காவ‌ல்துறை..................அவ‌ர் ஊருக்கு போக‌ முக்கிய‌ கார‌ன‌ம் அவ‌ரின் அம்மா இற‌ந்து விட்டா இறுதி ச‌ட‌ங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ போன‌ இட‌த்தில் இந்த‌ கைது ந‌ட‌ந்து இருக்கு...................போராட்ட‌த்தை இருந்த‌ இட‌ம் தெரியாம‌ அழித்தாப் பிற‌க்கும் இப்ப‌டியான‌ கைதுக‌ள் மீண்டும் மீண்டும் சிங்க‌ள‌ அர‌சாங்க‌ம் வ‌ன்ம‌த்தோடு இருப்பது வெளிச்ச‌ம் போட்டு காட்டுது...................ல‌ண்ட‌னில் போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌வ‌ரை யாரோ காட்டி கொடுத்த‌ மாதிரித் தான் தெரியுது.................இனி இந்த‌ கைது ந‌ட‌வ‌டிக்கையில் இருந்து ல‌ண்ட‌ன் நாட்டை சேர்…

  21. சில நாட்களிற்கு முன்னர் நேப்பிளசில் பிரான்ஸ் இத்தாலி உச்சி மாநாடு இடம்பெற்றவேளை பிரான்ஸ் ஜனாதிபதி இத்தாலிய பிரதமரை இரண்டு தடவைகள் முத்தமிட்டார். அது வெறுமனே நட்புறவை வெளிப்படுத்தும் முத்தம் மாத்திரமல்ல. கொரோன வைரஸ் அச்சம் உலகை ஆட்கொண்டுள்ள சூழலில்உங்கள் அயலவர்களை பார்த்து அஞ்சவேண்டாம் என மக்களிற்கு தெரிவிக்கும் செய்தியாகவும் அந்த முத்தம் காணப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக, நட்பை வெளிப்படுத்துவதற்கு முத்தமிடுவதும் தர்மசங்கடமானதாக மாறியுள்ளது. குறிப்பாக தென்ஐரோப்பாவில் இந்த நிலை காணப்படுகின்றது. இத்தாலிய அரசாங்கத்தின் கொரோன வைரசிற்கான விசேட ஆணையாளர் இத்தாலியர்கள் தங்கள் நெருக்கத்தை அதிகமாக வெளிப்படுத்துவதற்கு கையாளும் வழிமுறைகள் கொரோனா வைரஸ் பரவுவதற்…

  22. [size=3] அரிசோனா மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கு ரொம்னி எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற விருப்பம். ஆனால் கணவரோ வாக்களிக்கச் செல்லவில்லை. எனவே ஒபாமா வெல்வதற்குத் துணை புரிந்தார் என்று அவர் மீது தனது காரையேற்றி அவரைக் கொல்ல முயற்சித்துள்ளார்.[/size][size=3] [/size][size=3] ஆபத்தான நிலையில் தப்பிய 36 வயதுடைய கணவர் டாணியல் சொலமன் இப்போதும் வைத்தியசாலையில் சிகிச்கை பெற்றுவருகிறார். ஹோலி சொலமன் என்ற 28 வயது நிரம்பிய அந்தப் பெண் தற்போது கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கிறார். கணவரின் கருத்துப்படி தான் வாக்களிக்காமல் விட்டதே தனக்கு இந்தக் கதியேற்பட்டதற்கான காரணம் என்று தெரிவித்துள்ளார்.[/size][size=3] இச்சம்பவத்தைப் பார்த்த அயலவர்களின் கருத்துப்படி திருமதி சொலமனும் திர…

    • 4 replies
    • 565 views
  23. நல்லூரில் சைக்கிள் திருட்டு! சிசிரிவியில் சிக்கிய திருடன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.