Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆடிக்கூழ் குடித்தீர்களா?

    • 16 replies
    • 5.3k views
  2. [size=4]மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரை மீது 1956 மார்ச்சில் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தில், மெட்ராஸ் மாகாணத்தின் பெயர் 'தமிழ்நாடு' என் மாற்றபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர். க.பெ. சங்கரலிங்கனார். 1956 செம்டம்பரில் பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்பு மசோதா (அரசியல் அசட்டத்தின் ஏழாம் திருத்தம்) மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து 1956 - செப்டம்பர் ஆறாம் தேதி இந்த மசோதா பாராளுமன்றத்தில் சட்டமானது. 1956 நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இது அமலுக்கு வரும் என அறிவிக்கபட்டது. நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டையும் திரு…

    • 0 replies
    • 951 views
  3. கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை - சிறப்பு கட்டுரை தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே, தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே... - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை அன்னை மடியில் குழந்தையாய் அறிந்து கற்ற முதல் மொழி தாய்மொழி. தாயானவள் குழந்தைக்கு உணவூட்டுவதோடு உணர்வையும் ஊட்டுகின்றாள். அதற்கு பயன்படுத்துவது தாய்மொழியே. “தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை”என்பது போல “தாய்மொழியிற் சிறந்த வேறு மொழியில்லை. என்பது அறிஞர்களின் கருத்தாகும். ஒருவன் எத்தனைமொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் அது தவறில்லை எனினும் அ…

  4. போகிப்பண்டிகை என்றால் என்ன? இது பற்றி தெரிந்தவர்கள் கூறவும்......ஈழத்தில் இது கொண்டாடப்படுவதில்லை என்பதால் இதைப்பற்றி அதிகளவில் தெரியாது.

  5. யாழ்பாணத்துக் கட்டடக்கலை தொடர்பாகத் தேடியபோது கிடைத்த தளம் ஒன்று. http://www.geocities.com/rmayooranathan/village_houses.html தலைப்பிற்குப் பொருத்தமில்லாவிடினும், ஒரு விடயம் அக்கால வீடமைப்பு சூழலில் உள்ள வெம்மையைத் தாங்கிப் பாதுகாக்கின்ற நிலையில் தான் அமைந்திருந்தன. ஓலை வீட்டில் உள்ள குளிர்மை, நவீனத்துவமான எந்த வீட்டிலும் கிடையாது. வெளிநாட்டவரின் வீடு கட்டும் முறையை உள்வாங்கி, அதனால் வெக்கையில் புழுங்கியபோது, எமக்குக் குளிரூட்டிகள் தேவைப்பட்டன. அதையும் வாங்கிச் செருகினால், பணச்செலவு, மேல் செலவு! பார்க்கப் போனால், எம் முன்னோர்களை விட நாங்கள் முழு முட்டாள்கள். ஆனால், முன்னோர்களை மூடநம்பிக்கையாளர் என்று திட்டி, எம்மளை நாமே மார்தட்டிப் பெருமிதமடைவோம். …

  6. நாட்டார் கலைகளில் ஒருபார்வை – ‘தமிழ்க்கவி’ நாட்டார் கலைகள் என்றால் என்ன? நாட்டார் கலைகள்தான் ஒவ்வொரு நாட்டுக்கும்’ ஒவ்வொரு இன மக்களுக்கும ; பாரம்பரியமானது என்று சொல்லக்கூடிய பண்பாடு பழக்கவழக்கங்கள் உண்டு.அவை நாட்டு மக்களின் வாழ்வாதாரம. ;. கூடவே இவர்கள் இன்னார் என இனங்காட்டுவதும்’ இவர்களது கலை பண்பாடு பழக்க வழக்கம்தான். நாட்டாரியல் ஆய்வுகள் நாடுகள் தோறும் செய்யப்பட்டு வந்தாலும் அமெரிக்கா .பிரித்தானியா போன்ற நாடுகளே இதற்காக பெரும் பொருட்செலவில் நிறுவனங்களை அமைத்துள்ளன.முந்நாளில் நாடுகாண் பயணங்களை மேற்கொண்டு வளமிக்க நாடுகளைக் கண்டுபிடித்து அவற்றை ஆக்கிரமித்து தம் பலத்தால் ஆட்சி புரிந்த போர்த்துக்கீசியரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயருமே முதலில் நம் நாடுகளின் கலை கலாச்ச…

  7. வரலாறு சந்தித்த வழக்குக்கள்---- வழக்கறிஞ்சர் வைக்கோ அவர்கள் உரை.. அனைவரும் தவறாமல் கேட்க வேண்டிய ஒரு காணோளி ... வைக்கோ ஒரு கேசில் ஆஜாரானர் என்றால் எல்லாம் எதிரணி வழக்கறிஞ்சர் எல்லாம் பின்னங்கால் பிடறியில் தெறிச்சீ ஓடிவிடுவான்...நீதிபதியே ஒடி போய்விடுவார்...

  8. தமிழ்த்தேசியத்தை வளர்க்கப் போகிறோம் என்று பலர் இங்கு அடிக்கடி எழுதி வருகிறார்கள் அதே போல் தன்னுடைய கருத்து வெட்டப்படும் போதும் இப்படி செய்வதால் தமிழ்த்தேசியம் வளரப்ப்போவதில்லை என்றும் கூக்குரலிடுகிறார்கள் இது என்னவென்று சொல்வது ??? ஆக எதற்கெடுத்தாலும் தமிழ்தேசியம் பலிக்கடாவாக்கப்படுகிறது இங்கு ஒரு சாபகேடான என்னவெனில் தமிழ்மக்களுக்கே இன்னும் தமிழ்த்தேசியம் பற்றி விளங்கப்படுத்திக்கொண்டிருப

    • 0 replies
    • 1.1k views
  9. எம்.ஜி.ஆர். என்ற அதிசயம்! ’’சட்டக்கல்லூரி மாணவனாக நான் இருந்தபோதே எம்.ஜி.ஆர்.மீது கொண்டிருந்த பெரும்பாசத்தை வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லிவிட முடியாதது. பிற்காலத்தில் அவரின் அன்புக்குரிய தம்பியாகி, அவரது பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் நான் இருந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். எம்.ஜி.ஆர். முதல்வர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில்…தினந்தோறும் காலை டிபன் ராமாவரம் தோட்டத்தில்; மதிய உணவும் கோட்டையில் அவரது அறையில்தான். உண்ணுகிற நேரமெல்லாம்கூட ஏழை எளிய மக்களின் நலனையே எண்ணுகிற எம்.ஜி.ஆரின் அக்கறையை உடனிருந்து பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி சேலைத் திட்டம், இலவச காலணித் திட்டம்…இப்படி எத்தனையோ நலத்திட்டங்கள் அவரது பொன்மனத்திலிருந்து உ…

  10. தமிழ்ச் சமூகத்தில் வரி ஓவ்வொரு நாட்டின் குடிமகனும் தன்நாட்டின் அரசாங்கத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டாயம் செலுத்த வேண்டியுள்ளது. குடிமக்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும்கூட ஒரு குறிப்பிட்ட தொகையை தம் நாட்டின் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளன. இவ்வாறு செலுத்தப்படுவது ‘வரி’ என்று பெயர் பெற் றுள்ளது. ஓர் அரசின் வருவாயின் தவிர்க்க இயலாத பகுதியாக வரி அமைந்துள்ளது. ஒரு சமுகத்தில் நிகழும் பொருள் உற்பத்தி முறையின் அளவுகோலாகவும்கூட வரியைக் கணிப்பதுண்டு. ஏனெனில் தனிச் சொத்துரிமை வேர்விடாத ஒரு சமுகத்தில் வரி என்பது அறிமுகமாகாது. தனிச்சொத்துரிமையும் அரசு என்ற அமைப்பும் உருவான பின்னரே ஒரு சமுகத்தில் வரி அறிமுகமாகி…

  11. Started by Rasikai,

    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பற்றிய கதையை சுருக்கமாக இங்கு போடலாம் என நினைக்குறன். மணிமெகலை என்னும் காப்பியத்தை எழுதியவர் கூலவாணிகன் சாத்தனார் ஆவார். மணிமேகலை சோழ வளநாட்டின் புகழ்பூத்த பெரும் பதியான காவரிபூம்பட்டினத்தின் பழம் பெயர் "சம்பாபதி" என்பதாம். இந்தப் பெயர் தாங்கிய ஒரு பெண் தெய்வம், காவரிப்பூம்பட்டினத்தைக் காவல் காத்து, பகையரசர்களிடமிருந்து மட்டுமில்லாது இயற்கையில் எழுகின்ற நோய் நொடிகளிலிருந்தும் இந்தப் பதியிலுள்ள மக்களைக் காத்து வந்ததால் இதற்குச் 'சம்பாபதி' என்னும் பெயர் ஆயிற்று. ...... :arrow: தொடரும் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

    • 99 replies
    • 18.1k views
  12. சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (ராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகள் எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது. சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது. இது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செபுக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின்…

  13. ஆசியக் கண்டத்திலுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலோசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தான் தற்பொழுது உலகில் வேகமாக வளர்ச்சிப் பெற்று வரும் பொருளாதார நாடுகள். வரும் ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாக விஸ்ரூபமெடுக்கக்கூடும். சரி..அது கிடக்கட்டும். ஆனால பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பொருளாதாரம், வர்த்தகம் எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் அலசிப் பார்க்கும் பொழுது சுவரசியமான பல தகவல்கள் கிடைக்கின்றன. அக் கால சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன் போன்றோர் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்ட மட்டுமில்…

  14. மாநாகன் இனமணி 113 https://app.box.com/s/ua43vxkmdbjnpp9c745y7kf8tgrrq0mr வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது கடவுள் பெயாரிய கானமொடு கல் உயர்ந்து தெண் கடல் வளை இய மலர் தலை உலகத்து.............. துளங்கு இரும் குட்டம் தொலைய வேல் இட்டு அணங்குடைக் கடம்பின் முழு முதல் தடிந்து.................... வேந்தரும் வேளிரும் பின் வந்து பணியக் கொற்றம் எய்திய பெரியோர் மருக! (பதிற்றுப்பத்து 88: 1-14) மழை பிணித்தாண்ட மன்னவன் வாழ்கெனத் தீது சீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி ............... (சிலம்பு - காடு காண் 29-30) பொருள்:- உலக உருண்டையை நிமிர்த்தும் தொழில் நுட்ப அறிவை இழந்து விடாமல் பொதிகை மலையையும் அதனைச் சுற்றியுள்ள ஆழ்கடல் பரப்பையும் காவல் செய்து, தலைகீழாய…

    • 0 replies
    • 503 views
  15. நான் சிறுவனாக இருந்தது முதல் எனக்கு அறியத் தரப்பட்டது சிவனும் திருமாலும் ஆரியக் கடவுள் என்று. சங்க இலக்கியங்களை வாசிக்கும்பொழுது இந்திரன், திருமால்,சேயோன் முதலிய கடவுளை தமிழர்கள் வழிபட்டனர் எனத் தெரிய வருகிறது. சங்க இலக்கியம் முழுவதும் இந்திர விழா பற்றி சிறப்பாக பேசப்படுகிறது. அப்படி எனில் சங்க காலத்திலேயே ஆரியத் தாக்கம் இருந்ததா? இல்லை தமிழர்கள் கடவுள் ஆரியக் கடவுளாக பின்னாளில் மற்றப் பட்டார்களா? சிவன்(சேயோன்), திருமால் (மாயோன்), வேந்தன் (இந்திரன்), வாரணன் (வருணன்), காளி என்பவர் வேதங்களிற் சொல்லப்படவுமில்லை; அவர் ஆரியத் தெய்வங்களுமல்லர். அவர் தூய தமிழ்த் தெய்வங்களே என்று தேவநேயப் பாவாணரால் கூறப்படுகிறது. அதற்க்கு அவர் கூறும் காரணங்கள் 1. 'சேயோன் மேய மைவரை…

  16. [size=4]நலங்கிள்ளி முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது. புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார். அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்ம…

  17. நேற்று ஓசுரில் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த த.வ.ஆ.ந'வின் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். கூட்டத்தின் ஒரு பகுதியாக ஒரிசா பாலு ஐயாவின் ஆய்வுகளின் சுருக்கம் ஒரிசா பாலு ஐயா அவர்களால் பகிரப்பட்டது. அவரின் உரைகளை காணொளியில் காண்பதற்கும் நேரில் கேட்டுத்தெரிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அவரிடம் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் ஏராளம். கூட்டத்தில் சொல்ல முடிந்தவை சொற்பமே. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாக தமிழ் நாகரிகம் விளங்கியது எவ்வாறு என்றும், ஆமைகளிள் கடல் நீரோட்டத்தினை பயன்படுத்தி உலகம் முழுவதும் சுற்றி வருவதையும், அதனை ஆமைகளிடத்திலிருந்து தமிழர் கற்றுகொண்டு உலகம் முழுவதும் பயனம் செய்த விதத்தினையும் தக்க சான்றுகளோடு விளக்கினார். இன்றைக்கு மற்ற மொழிகளிலும் ஊர் பெயர்…

    • 6 replies
    • 4.4k views
  18. பகுதி - 1 இந்து மதம் எங்கிருந்து வந்தது? நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகி றதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பய முறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து. அது அந்தக்கால ஆப் கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்க…

  19. கிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து காத்தவராயன் கூத்து ஏனைய நாட்டுப்புறக் கூத்துக்களைவிட மூன்று சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது. ஒன்று இது இலங்கையில் மட்டுமே ஆடப்படும் ஒரு கூத்தாகும். இந்தியாவில் காத்தவராயன் கதை கூத்தாக ஆடப்பட்டாலும் அது அங்கு ஆட்டக்கூத்தாகவே இடம்பெற்று வருகிறது. இலங்கையில் இடம்பெறும் காத்தவராயன் கூத்தில் ஆட்டங்கள் இடம்பெறுவதில்லை. ஆனால் பாடல்களின் தாளத்திற்கேற்ப ஒரு அழகிய துள்ளுநடை இதன் தனித்துவமாகும். இரண்டாவது இக்கூத்து கிராமிய சிறு தெய்வ வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டது. இதன் பிரதான பாத்திரம் முத்துமாரியம்மனாகவும் அடுத்த பாத்திரம் காத்தவராயனாகவுமாகவே விளங்கிவருகின்றனர். இது பெரும்பாலும் அம்மன் கோவில்களிலேயே மேடையேற…

  20. வரலாற்று ஆய்வு குழுவா ? இல்லை வர்ணாசிரம ஆய்வுக்குழுவா ? |இந்துத்துவாவின் கோரமுகம் .

  21. இந்த நிகழ்படத்திலிருந்து என்னால் உருவ முடிந்த தமிழ்சொற்கள்: உரிமைக்கட்டை - உறவினர் வைக்கும் சிறிய கட்டை மேற்கட்டை/ நெஞ்சாங்கட்டை/ நெஞ்சாங்குத்தி - நெஞ்சுக்குமேல் வைக்கப்படும் கட்டை. பூதவுடல் வெக்கையில் மேலெழும்பிடாமல் இருக்க வைக்கப்படும் கட்டை. சாத்துக்கட்டை - பெட்டிக்கு வெளியே சாத்தி வைக்கப்படும் கட்டை காடாற்றுதல் - பிணம் எரிக்கப்பட்ட அடுத்தநாள் உறவினர் வந்து எலும்பு திரட்டி செய்யும் இறுதிக் காரியம் நீட்டுக்குத்தி - தண்டவாளத்திற்குள்ளே நீளப்பாட்டுக்கு அடுக்கப்படும் மரக்கட்டை குறுக்குக்கட்டை - தண்டவாளத்திற்குள்ளே குறுக்குப்பாட்டுக்கு அடுக்கப்படும் மரக்கட்டை உள்விறகு - இவற்றிற்குள் உள்ளே அடுக்கப்படும் விறகு அட்டி - ஒவ்வொரு வி…

  22. இருப்பாய் தமிழா நெருப்பாய்! குமுதம் இதழுக்காக சீமான் எழுதும் தொடர் சீமான் இப்போது நாம் தமிழர் அமைப்பை கட்டமைக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். நடிகர் விஜயை இயக்கும் பகலவன் பட வேலைகளும் அவரை பரபரவென சுழற்றி வருகிறது. இதற்கிடையில் குமுதம் வாசகர்களுக்காக சீமான் எழுதும் பரபரப்புத் தொடர்... கடந்த மாதம் 13-ம் தேதி... அதிகாலை இரண்டு மணி வரை உறக்கம் இல்லை. புரண்டு புரண்டு படுக்கிறேன். இத்தனைக்கும் முதல் நாள் களைப்பில் படுக்கையில் விழுந்த; கணமே நான் உறங்கியிருக்க வேண்டும். அசதியோ, களைப்போ என் கண்களில் தூக்கத்தை வார்க்கவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து என் அலுவலக மாடியில் இருக்கும் தனி அறைக்குப் போகிறேன். யாரு?. என அதட்டுகிறது பாதுகாப்பாகப் படுத்திருக்கும் தம்பியின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.