Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. சிவப்பு புள்ளி குத்திய சகோதரர் யார் ? சிவப்பு புள்ளி குத்திய அந்த சகோதரரை எப்படி அறிவது ? எந்த திரிக்கு குத்தப்பட்டது என்பதினை எப்படி அறிவது ? அப்படி யாரையாவது நோகடித்துள்ளேனா? அப்படியாயின் சுட்டிக்காட்டினால் பிழையாயின் திருந்த முயற்சிப்பேன்.

  2. வணக்கம், யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - ஓர் கருத்துக்கணிப்பு இக்கருத்துக்கணிப்பின் மூலம் நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் கவனமாக ஆராயப்பட்டு யாழ் இணையத்தினை மேலும் மெருகேற்ற வழிசமைக்கும். அதேவேளை இங்கு பதியப்படும் விடயங்கள் அனைத்தும் அநாமதேயமாகவே பார்க்கப்படும் என்பதால் தனிப்பட்ட ஒருவர் இன்ன கருத்தினை வைத்தார் எனப் பார்க்கப்பட மாட்டாது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கருத்துக்களத்திலும் முகப்பிலும் இக் கருத்துக்கணிப்பானது காண்பிக்கப்பட்டபோது பங்குபற்றத் தவறியவர்கள் கூடிய விரைவில் பங்குபற்றி உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது. நன்றி

  3. "விசேட உறுப்பினர்கள்" யாரால் எவ்வகையில் தெரிவு செய்யப்படுகின்றார்கள். எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்த "விசேட உறுப்பினர்" தகமையை அடைகின்றார்கள். ' அரசியல் களம் தான் என்னை இங்கு இட்டுவந்தது. ஆனால் அரசியல் களத்தில் கருத்துக் கூற முடியாமல் இருக்கின்றது. "விசேட உறுப்பினர்கள்" அடையாளம் கேட்கின்றது. அரசியல் களத்தில் கருத்துக் கூறவும் புதிய ஆக்கங்களைப் பதிவேற்ரவும் ஆவன செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். சம்பந்தப்பட்டவர்கள் உதவுவார்களா? நன்றியுடன் - எல்லாள மஹாராஜா -

    • 9 replies
    • 1.8k views
  4. அனைவரையும் யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கம் சார்பில் எமது முதலாவது அறிவுப்பட்டறைக்கு அன்புடன் வரவேற்கின்றோம். இது எமது சங்கம் யாழில் நடாத்தும் முதலாவது செயற்திட்டம் ஆகும். இந்த அறிவுப்பட்டறையின் நோக்கம் யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்ற ஒரு வரைவிலக்கணத்தை எட்டி கருத்துச் சுதந்திரம் பற்றிய அறிவை கள உறவுகளிடையே வளர்த்தல் ஆகும். எமது சங்கத்தின் கெளரவ செயாலாளர் திருவாளர். குறுக்காலபோவான், மற்றும் சங்கத்தின் ஆலோசகர்கள் திருவாளர்கள் மணிவாசகன், ஈழவன், யமுனா ஆகியோர் இந்த அறிவுப்பட்டறையில் தமது ஆலோசனைகளையும் கூறி யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன இந்த தொனிப்பொருளை தெளிவாக்குவார்கள். யாழ் இணையத்தில் நாம் எவற்றையும் எழுதக்கூட…

    • 8 replies
    • 1.8k views
  5. Started by mathuka,

    கொழும்பு கொலனாவ எண்ணை குதங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி ஏன் இன்னும் யாழ் இணையத்தில் வெளியிடப்படவில்லைஇ? காரணம்? 1) பாதுகாப்பு காரணங்களா? :P :P :P 2) குழுப்பிரிப்பால் அடுததவர் செய்திகள் பிரசுரிக்க முடியாமையா? அப்படியாயின் இப்படி ஒரு குழுப்பிரிப்பு தேவை தானா? நாம் எமது இணைய உலாவியில் யாழ் இணையத்தையே பிரதான பக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் ஏனைய இணையங்களில் செய்திகள் வெளிவந்து பல மணி நேரங்கள் ஆகியும் யாழில் பிரசுரிக்கபடவிலையே? ஏமக்கென்றால் இப்பொழுதோ யாழ் இணையத்தின் மீது திருப்ப்தியில்லை.

  6. Started by puthiravan,

    Dear webmasters: Please forgive me for not writing in english. I've some suggestions to make about the design of this site. Many people perfer to type in 'tamingish' which is easier for the fast typers. So I think it would be easier for new comers if you keep the default typing be 'taminglish' which is not set as default now. The second is, there's 2 boxes in the editing screen. The writing in bottom box in english is converted to tamil on the top box. Say I want to insert an english word within my tamil writing. When I type in the english word in top box and came back to bottom box to continue on, it just disappears. What I do now is type in all I want in tamil…

    • 4 replies
    • 1.8k views
  7. மிக்க நன்றி ............... அரட்டைக் களம் பூட்டப் படத்தையிட்டு மிக்க நன்றி . நியானி க்கும் நிர்வாகத்துக்கும் நன்றி. இந்த பந்தி பந்தி யாய் கருத்து எழுதும் பேர் வளி என்று கருத்துக்கு கருத்து எழுதும் ..நபர்களால் சிதைக்க படுகிறது பல நல்ல உள்ளங்கள். பின்பு வருந்துகிறோம் ..என் சமாளிப்பு வேறு .. இப்படி ஒரு திரி தேவையே இல்லை. வார்த்தைகளை அளந்து கொட்டு ங்கள். மனசு என்ன இரும்பா இறுகி போய் விட ...தீ நாக்குகளால் தீய்த்து விடாதீர்கள். ( எல்லோரையும் சொல் வில்லை தொப்பி அளவானவர்கள் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்)

  8. Started by putthan,

    வணக்கம் ... எனக்கு பச்சை புள்ளிகள் குத்த முடியாமல் இருக்கின்றது ..நிர்வாகம் நிவ‌ர்த்தி செய்தால் மகிழ்ச்சியடைவேன்..

  9. அனைவருக்கும் அன்பு வணக்கம், அண்மையில் யாழ் உறவோசையில் ஓர் விடயம் பற்றி கருத்தாடல் செய்யலாமா என்று யோசித்தேன். "கிணறு வெட்டப்பூதம் கிளம்பிய கதையாய்.. அந்தவிடயம் போகவேண்டாமே" என்று நினைத்த வேகத்திலேயே அதை மறந்துவிட்டேன். புதிய கருத்தாடல்களை மாத்திரமல்ல, இங்கு பதிற்கருத்துக்கள் எழுதநினைக்கும்போதும் இவ்வாறான உளநிலையே எனக்குள் உள்ளது. ஆயினும், சுகன் இன்று எழுதிய கீழுள்ள கருத்தைப்பார்த்ததும் நான் முன்பு நினைத்த விடயம்பற்றி உங்களுடன் சிறிது உரையாடலாமா என்று யோசித்தேன். சுகனின் கருத்தின் ஓர் பகுதி: நான் கூறவரும் விடயம் என்ன என்றால் எனது கடந்த ஆறு ஆண்டுகால யாழ் கருத்தாடற்தளத்தின் அனுபவத்தில் பார்க்கும்போது கருத்துக்களால் பிரிந்துநின்று மட்டுமல்ல, பங்குபெறும…

  10. களத்தில் கணனி, கவிதைகள் பற்றிய பகுதிகளில் பதிவினை மேற்கொள்ள என்ன செய்யவேண்டும்? சில காலமாக நான் இங்கே வாசிக்க மட்டுமே செய்கிறேன். யாழ் கள உறவுகள் எம்மை வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் உண்டு. வரலாமா?

    • 3 replies
    • 1.8k views
  11. என் கேள்விக்கு என்ன பதில் நிர்வாகமே ????? ''' உண்மையின் பால் உள்ள உறவுகளுக்கு ''''''' என்ற தலைப்பு ஏன் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டது ??????? அதில் நான் குறிப்பிட்டவிடயங்களில் என்ன தவறு ?????? எதற்காக மூடி மறைத்தீர்கள் ????????? இப்போது ஏன் ஓடி ஒழிகிறீர்கள் ??????? இணையவன் ஒருவர் தான் நடுநிலையான மட்டுநிறுத்தினர் என்று நினைத்தேன் நீங்களுமா ????? இது நிர்வாகத்தின் சர்வதிகாரமா??? அல்லது இது என்னுடைய களம் நான் என்னவும் செய்வேன் என்ற இறுமாப்பா ???? கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள் என்று களம் அமைத்துவிட்டு நிர்வாகத்திற்கு நகர்த்தி வெல்லுகிறீர்களா ????? துணிவிருந்தால் கருத்துக்…

  12. Started by சுவைப்பிரியன்,

    enathu computer paluthanathal naan paavittha ekalappai um pootuthu.enaku bamuni than plakam.yaravthu uthavi saijunko.pls

  13. தகவல் சொல்லி விளையாடு களம் பூட்டபட்டதன் உள்நோக்கம் என்னவென்பது தெறிந்தாகவேண்டும்

    • 8 replies
    • 1.8k views
  14. அக்காமாரே அண்ணாமரே அப்பு மாரே ஆச்சி மாரே, இங்க வாரியளா, ஓடி வந்து எனக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுங்கோ, நான் இங்க ஆடாத ஆட்டமில்ல வெண்டாத வெட்டு இல்ல, சென்சாரில தான் நான் நடிச்சதை எல்லாம் வெட்டினாக , இங்க எல்லா மட்டூஉசும் ஓடி ஓடி வெட்டினாக, சரி வேண்டாம் ராசாக்களா நான் ஒரு ஓரத்தில் கம்முன்னு குந்திக்கிறேன்னு ஒதுங்கினா, எங்கோ இருந்து ஒரு சிறுச்சி இங்க என்ட பேரில வந்திருக்காவம் எண்டு பச்சி சொல்லிச்சி, ஓடோடி வந்து பாத்தா , இங்க இப்ப அவ தானமே கவர்ச்சி காட்டுறாவாமே, நான் காட்டதா இப்ப வந்த சிறுக்கி காட்டிப் புட்டா? எங்க போயிட்டாங்க இந்தவெட்டு மன்ன்மத ராசாக்கள்? எங்க போய்ட்டார் உந்த உப பொறுப்பளாரு?.ராச மோகன் எங்க போயிட்டீர் ஐயா? ஒரு உறையில்…

    • 7 replies
    • 1.8k views
  15. ... அரோகரா .... அண்மையில் நண்பரொருவருக்கு(?) ஓர் காதல் கடிதம் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து பதிவு செய்யப்பட்ட தபாலில் வந்ததாம், உடைத்தால் ஆங்கிலீசில் எழுத்துக்களாம்! வாசிக்கத் தொடங்கலாம் என்றால், அவரது 10 வயது மகன், அதனை பறித்து வாசித்து விட்டு, மூலையில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு ... "அப்பா, வெட்கம்! எழுத தூண்டியவர்கள் தமிழர்கள்! எழுதியது ஓர் தமிழ் அமைப்பிற்காக! தமிழிலேயே இக்கடிதத்தை எழுதி இருக்கலாமே???? அதை விடுத்து ஏனப்பா உடைந்த முறிந்த ஆங்கிலத்தில் இக்கடிதத்தை எழுதுவான்?" ... ... நண்பரும்(?), அக்கடிதத்தின் காதல் வசனங்களை பார்த்து விட்டு, அதனை அவரது சட்டவாளராக கடமையாற்றும் இன்னொரொரு நண்பருக்கு காட்டியபோது, அவரும் அதனை படித்து விட்டு, கிழித…

    • 20 replies
    • 1.7k views
  16. வக்தா இணையத்தள ஒளிப்பதிவு Get Flash to see this player. ஏனைய தள ஒளிப்பதிவுகளை களத்தில் இணைப்பதற்கான பரீட்சார்த்தம் இது. இவ் ஒளிப்பதிவுகளை இணைப்பதற்கு முழுமையான (ஒளிப்பதிவின்) முகவரி தேவை. மேலே உள்ள ஒளிப்பதிவுகளின் விபரம் வக்தா இணையத்தள ஒளிப்பதிவு [netvideo]http://www.vakthaa.tv/uploads/gTunt2wPnnNFRCepGwqO.flv[/netvideo] பதிவு இணையத்தள ஒளிப்பதிவு [netvideo]http://www.pathivu.com/tv/uploads/video/song/sava.flv[/netvideo][/code]

  17. சில தலைப்புகள் .... சில தகவல்கள் இங்கு எமது அதிகப்பிரசங்கித்தனத்தை வெளிக்காட்ட இங்கு இணைக்கப்படுவதில்லை. அவை சில அழுத்தங்களை கொடுப்பதற்கே. யாழ்கள உறவுகளே, தயவு செய்து உதவி செய்யா விடினும் உபத்திரம் செய்யாதீர்கள்.

  18. உங்களிடம் அழகே அழகே தமிழகே என்ற பாடல் எழுத்துருவிலும் சுரத்தட்டு வாசிக்கும் குறிப்பும் இருந்தால் தந்துதவுங்கள் ஓரு நிகழ்விற்கு பயன்படும்.

  19. யாழின் புதிய அமைப்பில் உள்ள சிமைலி அடையாளங்கள் பல புதியனவாக இருக்கின்றன. பழைய யாழில் இருந்த சிமைலிகள் இலகுவாக விளங்கக்கூடியனவாக இருந்தன. இப்போது இருக்கும் சிமைலிகளுக்கான அர்த்தங்களை விளங்குவது கடினமாக இருக்கின்றன. விஷயம் தெரிந்தவர்கள் நேரம் உள்ளபோது இப்போது இருக்கும் சிமைலிகளின் அர்த்தங்களை விளக்க முடியாது. உண்மையைச் சொன்னால் எனக்கு எந்த சிமைலிக்கு என்ன அர்த்தம் என்று இன்னும் சரியாக விளங்கவில்லை. அதைவிடச் சிலர் யாழில் இல்லாத சில சிமைலிகளையும் சில சமயத்தில் இணைக்கின்றனர். அவற்றை எவ்வாறு ? எங்கிருந்து இணைக்கின்றீர்கள் ? அவை இலவசமானவையா ? என்பதையும் தெளிவு படுத்தினால் என்னைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி

  20. களத்தில் முன்னர் போல் காணொளிகளை இணைக்க முடியவில்லை. [video]http://www.youtube.com/watch?v=laHddDMDUtY[/video] ஏன் இப்படி வருகிறது??

  21. யாழ் செய்திகளை நாங்களும் இனைக்கலாமாண்ணா

  22. கனகாலத்துக்குப் பிறகு யாழுக்கு வந்திருக்கிறன். இஞ்சை வந்து பாத்தால் புதுப் பிரச்சினை. மு;நதியெல்லாம் கீழை ஒரு பெட்டி மேலை ஒரு பெட்டி இருக்கும். நாங்கள் விசுக்கு விசுக்கெண்டு கீழை பாமினியிலை அடிச்சுத் தள்ள மேலை தன்பாட்டிலை யுனிகோட்டிலை வரும். இப்ப ஒரு கோதாரியையும் காணேல்லை. நான் வேடிலை போய் தட்டச்சி பிறகு பொங்குதமிழுக்கை போய் அதை மாத்தி இஞ்சை கொண்டு வந்து பேஸ்ற் பண்ணுறன். சிவசிவா ஏனிந்தக் கொடுமை. இங்கையே சும்மா மளமளெண்டு தட்டச்ச வழி இருக்குதோ? ஆராவது விசயம் தெரிஞ்ச ஆக்கள் இருந்தால் வந்து சொல்லுங்கோ!

  23. வணக்கம் மோகன் அண்ணா. நான் ஒரு புதிய கள உறுப்பினன்.என்னுடைய பெயர் மறுத்தான். எனது பெயரை தமிழில் தெரியும் படி மாற்றி விடுவீர்களா? நன்றி.

    • 7 replies
    • 1.7k views
  24. சோமாரி - பேமானி........... 2 போராளிகள் - எங்கயோ - மரணமாம் ! என்னை நானே திட்டுறேன்.......... யாரும் சண்டைக்கு வரவேணாம்........ அப்புறம் நானு சீரியாஸயிடுவேன் ஆமா! இப்போ பேச போறேன்....... ஏன்பா கழுதை....... கஸ்மாலம்........ எங்கப்பா... இந்த செய்தி எடுத்திங்க .. & வந்திச்சு? வந்தாலும் ............... திருவாளர் : பன்னி , திரு: பரதேசி குடிமக்களே......... வேணாம்டா............ அடங்குங்க ....வலையில தப்பினதெல்லாம்.... திரும்ப உலையில விழுந்து ............................!! 100% புலிகள் அழிந்துவிட்டார்கள் !!

  25. Started by விசுகு,

    ஒரு கேள்வி? உங்களது சகோதரனை பத்துக்கு மேற்பட்டோர் சேர்ந்து பல விதமான பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவர் இறந்து விட்டால்....??? அதற்கு உங்கள் சகோதரனையா குற்றம் சொல்வீர்கள்???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.