யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
அது சரி யாழுக்கு என்ன நடக்குது. ஒவ்வொரு வார இறுதி நாட்களில் யாழ்.காம் வேலை செய்வது இல்லை .செர்வேரில் எதாவது பிரச்சனையா ? அல்லது என்னது கணனியில் எதாவது கோளாரா ?
-
- 0 replies
- 806 views
-
-
எனக்கு வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டதன் காரணத்தினை இங்கு அறியத் தரவேண்டும். யாருடைய சுய ஆசையில் அல்லது ஆரையாவது திருப்திப்படுத்தி அவர்களின் இன்பத்தை பூர்த்தி செய்யவா இந்த அனுமதி எனக்கு வழங்கப்பட்டது.
-
- 1 reply
- 604 views
-
-
யாழில், சில நாட்களாக ஒரே செய்தியை பல பேர், இணைத்துக் கொள்வதைக் காணமுடிகின்றது. செய்தியை இணைக்கும் அவசரத்தில், ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள விடயத்தைக் கவனிப்பதில்லை போலும். அதை கவனித்து இணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்! அதை விட, கருத்துக் கூறப்படாத ஆக்கங்களும், நிறையவே இருக்கின்றன. இந்த நிலையை மாற்றமுடியாதா?
-
- 21 replies
- 3.4k views
-
-
-
என்னைய எங்கையுமே கமெண்ட் எழுதவிடாம தடுத்த, யாழுக்கு நன்றி!!
-
- 4 replies
- 1.3k views
-
-
வணக்கம் , கருத்துக்களத்தில் பலபகுதிகள் இருந்தாலும் சிறுவர்களை ( மழலைகள் ) கவரும் வண்ணமான பகுதிகள் இல்லாதது ஒரு குறையாக எனக்குத் தெரிகின்றது . எனவே சிறுவர்களுக்கான ஆக்கங்களுக்காக " சிறுவர் பூங்கா " என்ற பகுதியை கருத்துக்களத்தில் சேர்க்க முடியுமா ?? சிறுவர்களுக்கான சுய படைப்புகள் எந்தமொழி ஆயினும் அதன் தமிழ் மொழி பெயர்ப்புடன் வந்தால் கள உறவுகள் அவர்களை ஊக்குவிக்க இலகுவாக இருக்கும் . இதை ஏன் எழுதுகின்றேன் என்றால் எவ்வளவு காலத்துக்கு நாங்கள் இந்த இணையத்தை உறுட்டுவது ? நீண்டகாலநோக்கில் இளையவர்களது பங்களிப்பு இந்த இணையத்திற்கு அத்தியாவசியமாகின்றது . அதன் ஆரம்பக்கட்டமாக கள உறவு லியோ கவிதைப்பூங்காவில் ஆரம்பித்த சிறுவர் பாடல்கள் இருக்கின்றது . இதைப்போல பல மழலைகள் சுய படைப்பு…
-
- 46 replies
- 3.8k views
-
-
பேப்பர் கணணியில்.. ஒற்றைப் பக்கத்தில்.. கண் இமை அசைவால்.. முக அசைவால்.. நோண்ட நோண்ட வந்து போகும்.. ஓர் அற்புதமாகக் கூட எதிர்கால யாழ் இணையம்.. இருக்கலாம். யாழ் இணையம்.. இணைய உலகில்.. தமிழ் இணைய போறம்.. (இதற்கு தமிழ்சொல் என்னென்று தெரியவில்லை. கருத்துக்களம் என்றே சொல்வோமே) வகையில்.. ஒரு முன்னோடி என்றால் அது மிகையல்ல. மேலும்.. இணையத் தமிழ் வரவின் பெருக்கத்தின் ஒரு ஆரம்ப அத்தியாமுமாக அது இருந்து வருகிறது. தமிழ் மொழி 21ம் நூற்றாண்டுச் சவால்களை சந்தித்து மெருகு பெற்று முன்னேறி நிற்க.. ஒரு சிறப்பான பங்களிப்பையும் யாழ் தான் சார்ந்த மொழிக்கு செய்துள்ளது... செய்தும் வருகிறது. யாழ் கருத்துக்கள இணையத் தளமாக தோற்றம் பெற்ற 1998/99 காலப்பகுதிகளிலும் சரி.. பின்னரும் சரி.. இணைய உல…
-
- 54 replies
- 7.4k views
-
-
ஆதிக்கு மட்டும் இங்கு கீழே இணைக்கும் அங்ரி முகத்தை உபயோகிக்க ஏதாவது சிறப்புச் சலுகை தாங்கப்பா.....எப்பவுமே சிமைலியைத் திறந்தால் இது தெரியக்கூடிய மாதிரி ஆதிக்கு மட்டும் :lol:
-
- 5 replies
- 865 views
-
-
கள நிர்வாக உறுப்பினர்களின் கவனத்திற்கு! யாழ்களத்தில் அல்லா-கு-அக்பர் எனும் பெயரில் இணைந்துள்ள உறுப்பினர் என்று கூறும் ஒருவர் மிக கேவலமான வார்த்தைகளினால் திட்டி தனிமடல் அனுப்பி வருகிறார். இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கும் தனிமடல் அனுப்பியுள்ளார். இவர் நிச்சயமாக முஸ்லீம் அல்ல! ஐரோப்பாவில் இன்று எச்சிலிலைக்கு அலையும் ஒரு கூலியின் மாறுவேடமே, இந்த மூஸ்லீமின் பெயரில் இங்கு வந்துள்ள சக்கடை!! இந்த எச்சிலிலைக் கூலி அனுப்பிய தனிமடலை, நிர்வாகக்குழுவின் சில உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன்! இவர் போன்ற கேவலம் கெட்ட எச்சிலிலை நக்கும் கூலிகளுக்கு, இத்துடன் யாழ்களத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படு…
-
- 9 replies
- 2.2k views
-
-
-
தமிழீழதேசத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்த எமது தேசப்புதல்வர்களை நினைவு செய்யும் மாவீரர்நாள் இன்று Austria- Vienna வியன்னா நகரில் உள்ள தமிழீழ மக்களால் மாவீரர்களுக்கு ஈக சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். ஒரு சில தமிழர்கள் இல்லங்களிலும் தமது வாகனங்களிலும் தமிழீழ தேசிய கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தது. Shot at 2011-11-27 நாம் எதிரிக்கு எதிராக ஒன்றானோம் என்ற சேதி தாயகத்தின் காற்றில் கலந்து மாவீரர் காதுகளில் போய் விழவேண்டும். எங்களிடம் இருக்கும் ஒரே அரசியலும் மாவீரர் நாள்தான். இந்த இனத்திடம் எஞ்சி இருக்கும் ஒற்றை ஆயுதமும் மாவீரர் நாள்தான். வெறும் சம்பிரதாயமான நினைவாக நின…
-
- 4 replies
- 759 views
-
-
வணக்கம் உறவுகளே...சலுகை வேண்டும் ... யாழகள உறவுகளே ,நிர்வாகிகளே வேண்டும் சலுகை ... புலம் பெயர் நாடுகளில் வாழும் முதியோருக்கு பல சலுகைகளை அரசாங்கம் கொடுப்பது போல யாழ்கள முதியோருக்கும் சில சலுகைகளை நிர்வாகம் தர வேண்டும் என எதிர் பார்கின்றேன் ... வயசு போக போக கருத்து எழுதுவது,வாசிப்பது போன்ற விடயங்களில் சலிப்பு ஏற்படுவது வழமை ...இருந்தாலும் பச்சை குத்துவது இலகுவகா இருக்கும்...சிறிலன்காவில் 55 வயதுக்கு பின்பு இளைபாற முடியும் ஆனால் புலம் பெயர் நாடுகளில் இளைபாறும் வயது எல்லை யற்றது....முதியோருக்கு பச்சை குத்துவதில் சலுகை கொடுங்கள் ..விரும்பிய நேரத்தில் வந்து பச்சையை குத்த அனுமதி தாருங்கள் ..என அகிம்சை வழியில் கேட்கின்றோம் ...பச்சை குத்துவதற்கு தடை போடதீர்கள் ..தொடர்ந்து …
-
- 10 replies
- 1.1k views
-
-
எந்த ஆதார அடிப்படைகளும் இன்றி செய்திகள் எழுதப்படுவதுடன்.. தமிழகத்தில் அண்ணன் சீமானின் எழுச்சியை இட்டு அச்சப்படும் சிங்கள மற்றும் இந்திய ஆதிக்க சக்திகளுக்கு துணை போகும் வகையிலும் சீமானின் தனிப்பட்ட வாழ்க்கையை சகட்டு மேனிக்கு விமர்சித்தும் இன்று செய்திகள் ஆக்கப்படுகின்றன. அதுவும் ஈழத்தமிழர்கள் நடத்தும் சில ஊடகங்களும் அண்ணன் சீமான் தேசிய தலைவருக்கு எதிராக செயற்பட முனைவது போலவும் எதிரிகளுக்கு வக்காளத்து வாங்கி கற்பனைகளை எழுதி வருகின்றன. தமிழ் சின் என் என்.. போன்ற இணைய ஊடகங்கள்.. இப்படியான எதிரிக்கு துணை போகும் பிரச்சாரங்களை அடிக்கடி எடுத்து வரும் நிலையில்.. அவற்றின் செய்திகளை இணைப்பவர்கள் தயவுசெய்து அவதானமாக இருந்து செயற்படுங்கள். அண்ணன் சீமானின் தனிப்பட்ட நலன…
-
- 15 replies
- 1.9k views
-
-
-
காலத்துக்கு காலம் -சில சொற்பிரயோகங்கள் -எம்மிடையே களைகட்டும்.. இப்போ அது புதுசா.............. ஓடிவந்தவர்கள்- திரும்பிபோவீர்களா- போய் ஆயுதம் ஏந்த தயாரா....... தொடை நடுங்கிகள் என்றவடிவில! இது ஒன்றும் - கருத்தை+ கேள்வியை - உதிர்த்தவர்களுக்கான விடையிறுப்பு இல்லை-! மாறாய் -புலம்பெயர்ந்தவர்களில் நானுமொன்றாயிருப்பதால்- என்னிலை விளக்கம்! இனங்கள்-நாடுகளுக்கிடையிலான போரும்- பிணக்கும் இல்லாத சந்தர்ப்பங்களே இருந்ததில்லை! அது ஈட்டி அம்புடன் சண்டை செய்த காலம் தொட்டு- பேற்றியாட் - ஏவுகணை காலம் வரை நீளுது! எந்த ஒரு போர்ச்சூழலிலும் - புலம் அகம் என்று பிரிந்து போகாத இனங்கள்- உலகிலையே இல்லை என்பது - எல்லோரும் அறிந்ததுதான்! இன்று - பிரம்மாண்டமான வளர்ச்சி…
-
- 5 replies
- 1.5k views
-
-
என்னடா ஜீவா இப்படி ஒரு கேள்வி கேட்குறானே என்று ஓடி வந்து பார்த்து நொந்து நூடில்ஸ் ஆகி வெந்து போன அன்பர்களுக்கு சாறி.. :lol: ([size=3]வ்ந்தது தான் வந்திங்கள் கருத்தை சொல்லிப்போட்டு போங்கோ சரியா???????? [/size][size=3] [/size][size=3] [/size] [size=3] )[/size] நிர்வாகத்தினரிடம் ஒரு சின்ன வேண்டுகோள், கருத்துக்கள உறவுகள் பலர் அருமையான கருத்துக்களை எழுதும் போது அவர்களை ஊக்குவிக்க 3லைக்/(பச்சை) போதாமல் உள்ளது. இன்றைக்கெல்லாம் பலர் தரமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள் ஆனால் 3 மட்டும் போதாமல் உள்ளது ஆகவே இதை அதிகரிக்கலாமா? ஏதும் மாற்றம் செய்யலாமா? எத்தனையும் எவரும் குத்தலாம் என்ற முறையை கொண்டுவந்தால் என்ன? முடிந்தால் நிர்வாகம் இதை பரிசீலிக்கும்படி அனைவர்சார்பி…
-
- 46 replies
- 3.8k views
-
-
வணக்கம் உறவுகளே நான் புதியவன், ஒரு சிறுகதையை பதிக்கலாம் என்று கதை பகுதியை திறந்தேன், ஆனால் என்னால் புதிய திரியை தொடங்க முடியவில்லை, மூத்தவர்கள் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 1 reply
- 958 views
-
-
-
//சந்திரவதனா போன்றவர்கள் திசைகளைப் பார்த்து வலைப்பதிவுகளுக்கு வந்தார்களா, அல்லது யாழ்.கொம் தளத்திலே ஏற்கனவே பிரபலப்படுத்தப்பட்ட வலைப்பதிவு என்ற பதிகளமுறையைப் பார்த்து வந்தார்களா என்பதையும் அவரைப் போன்றவர்களே சொல்வது வரலாற்றினை ஒழுங்குபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவும். யாழ்.கொம் இலே சந்திரவதனாவின் பதிவுகள் ஆரம்பிக்கும் நாட்கள் 01/01/2003 என்று காட்டுகின்றன. ஆனால், பல பதிவுகள் அப்படியாகக் காட்டுவதால், அது களப்பதிவு நிர்வாக வசதிக்காக ஆரம்பப்பதிவு நாட்களை நிர்ணயித்துக்கொண்டு எதேச்சை நாளாகவுமிருக்கலாம். ஒரு பதிவு தொடங்கப்பட்ட காலம் 31/12/2002 என்று காட்டுகின்றது: கல்லட்டியல் (கார்த்திக்கு, தம்பீரீரீரீ.. நவனிடம் பறித்த வலைப்பதிவு முன்னோடிகளிலே முதலோடியிருக்கையைச் சந்திரவதனா பற…
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழ் உறவோசையில் .. கடந்த சில வாரங்களாக... பல தலைப்புகள் .. நானும் ஏதேனும் புதிதாக திறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்!!! என்ன தலைப்பில் திறக்கலாம் ... 1) நெல்லைக்கு தடையா? 2) நெல்லையின் தடை நீக்கம்? 3) நெல்லையிடம் யாழ்கள நிர்வாகம் மன்னிப்பு கேட்டது? 4) நெல்லையின் ஆதரவாளர்கள் யாழில் கலகம்? 5) நெல்லையின் கும்பலின் மிரட்டலுக்கு யாழ்கள நிர்வாகம் அடி பணிந்தது? 6) நெல்லையிடம் மன்னிப்பு கேட்டு யாழ்கள நிர்வாகம், நெல்லையை மீண்டும் யாழில் இணைய செய்தது? 7) தடை என்பது யாழ்கள நிர்வாகத்தின் விளையாட்டு என உறவுகள் நினைக்கிறார்கள்? ... எதனை இடலாம்?????????????????????????
-
- 5 replies
- 688 views
-
-
கவனிக்கவும்! ஒளித்தடத்தில் கடைசியாக தரவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளை ("loading" என்று வருகிறது தவிர) பார்க்க முடியவில்லை. -> உதாரணம் 01 -> உதாரணம் 02 -> உதாரணம் 03
-
- 0 replies
- 941 views
-
-
“இராமேசுவரத்திலிருந்து மீன் வளத்துறையின் அனுமதி பெற்று 525 விசைப் படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. வியாழக்கிழமை (29. ஜூன் 2006) அதி காலை 2 மணியளவில் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள்மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜூலியான்ஸ் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவருடன் இருந்த மீனவர்கள் மூவரும் படகை விரைந்து செலுத்தி அதிகாலை 4 மணிக்கு இராமேசுவரம் வந்து சேர்ந்தனர். அங்கு குண்டடிபட்ட ஜூலி யான்சுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்...’’ என்று செய்தி வருகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. 20 ஆ…
-
- 2 replies
- 1.2k views
-
-
கொழும்பு கொலனாவ எண்ணை குதங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி ஏன் இன்னும் யாழ் இணையத்தில் வெளியிடப்படவில்லைஇ? காரணம்? 1) பாதுகாப்பு காரணங்களா? :P :P :P 2) குழுப்பிரிப்பால் அடுததவர் செய்திகள் பிரசுரிக்க முடியாமையா? அப்படியாயின் இப்படி ஒரு குழுப்பிரிப்பு தேவை தானா? நாம் எமது இணைய உலாவியில் யாழ் இணையத்தையே பிரதான பக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் ஏனைய இணையங்களில் செய்திகள் வெளிவந்து பல மணி நேரங்கள் ஆகியும் யாழில் பிரசுரிக்கபடவிலையே? ஏமக்கென்றால் இப்பொழுதோ யாழ் இணையத்தின் மீது திருப்ப்தியில்லை.
-
- 8 replies
- 1.8k views
-
-
என்னால் எந்தவீடியோக்களையும் எமது களத்தில் இணைக்கமுடியவில்லை. இங்கிருக்கும் click to choose files மூலம் முயற்சிசெய்தால் download ஆகின்றது.பின்னர் there was problem....என்ற செய்தியே வருகிறது. யாராவது பில்லி,சூனியம் செய்திட்டாங்களோ தெரியவில்லையே.
-
- 6 replies
- 1.4k views
-
-
யாழ் கள பொழுது போக்கு பகுதியில் எழுதப்பட்டிருந்த யாழ் கள அவுஸ்திரேலிய செய்திகள் நீக்கப்பட்டு இருக்கின்றது? யாழ் கள நிர்வாகம் அதில் என்ன தவறு கண்டது? நாங்கள என்ன வற்புணர்சிகளை தூண்டும் கருத்துகளை அதில் எழுதினோமா நீக்கு வதற்க்குஃ? இல்லை பாவிக்க கூடாத வாத்தைகளை பாவித்தோமா நீக்குவதற்க்கு? நகைச்சுவைக்காக போடப்பட்ட அந்த செய்திகளை நீக்குவதற்கான காரணம் என்ன? நாங்கள் சந்தித்ததை தானே எழுதினொம் நீங்கள் அதில் என்ன குற்றம் கண்டீர்கள்? கேட்டு கேள்வி இல்லாமல் அதில் கை வைக்கப்பட்டு இருக்கின்;றது விருப்பமானவர்கள் அதை பார்பார்கள் விருப்பம் இல்லாட்டி எழுதாமல் போவார்கள் நீங்கள் நீக்க வேண்டிய அவசியம் என்ன? உடனடியாக யாழ் கள நிர்வாகம் பதில் அளிக்காவிட்டால் அவுஸ்திரெலிய யாழ் கள…
-
- 23 replies
- 4.4k views
-