Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. விளக்கம் ---------------- 1.. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. 2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு. 3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும். 4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கல…

    • 14 replies
    • 2.5k views
  2. வணக்கம் உறவுகளே, நாங்கள் ஆதியுலகம் இதழ் & இனையத்தளம். எமது இதழில் பறிபோகும் தமிழரின் பூர்வீகங்கள் எனும் தலைப்பில் பறிபோன தமிழரின் பூர்வீகங்களை பற்றி ஆய்வு கட்டுரைகளை புலம்பெயர்ந்த எமது தமிழ் உறவகளுக்கு எடுத்துக்காட்டி வருகின்றோம், அதன் அடிப்படையில் உறவுகளாகிய உங்களுக்கு தெரிந்த பறிபோன இடங்கள், உடமைகள், தமிழரின் அனைத்து பூர்வீகங்களை ஆதராங்களுடன் தெரிவிக்க முடியுமா? ஆய்வு கட்டுரைகளையும் எழுதி அனுப்பலாம், அக்கட்டுரைகள் உண்மையாயின் அதை எமது இதழில் பிரசுரிப்போம். இம் முறை பிரசுரித்த பறிபோகும் தமிழரின் பூர்வீகங்கள் பகுதியில் கண்ணியாவும் தமிழரும் எனும் ஆய்வு கட்டுரையை பிரசுரித்தோம்.

  3. கடந்த வெள்ளி இரவு 9.10 மணிக்கு யாழ் இணைய வழங்கியில் ஏற்பட்ட / ஏற்படுத்தப்பட்ட கோளாறினால் இணைய வழங்கி முற்றாகச் செயலிழந்து போனது. செயலிழந்து போனதில் இருந்து தளத்தினை மீள உடன் இயக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம். உடனடியாக தளத்தினை மீளக் கொண்டுவருவதற்கு இணைய வழங்கி வழங்குநர்கள் பெருமளவு பணத்தினை செலுத்த வேண்டியதனைச் சுட்டிக்காட்டியமையினால் அந்த வழிமுறையைக் கைவிட்டோம். ஒரு சிறு தொகைப்பணத்தினைச் செலுத்துவதாக வாக்களித்த பின்னர் பழுதடைந்த இணைய வழங்கியை அவர்கள் திருத்திஅதில் இருந்து அனைத்து தரவுகளையும் / கோப்புகளைத் தரவிறக்கம் செய்வதற்கு தற்காலிக வழி செய்து கொடுத்தார்கள். இணைய வழங்கியில் நிறுவப்பட்டிருந்த os system இனைப் பாவிக்க முடியாது என்றும் மீளவும் அனைத்த…

  4. அனைவருக்கும் மீண்டும் இழவு வணக்கங்கள், தாயகத்தில் ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள போராளிகளின், மக்களின் மாபெரும் பேரிழப்புக்கள் கணக்கில் அடங்காதவை. இங்கிருந்து கற்பனை செய்துபார்க்கப்பட முடியாதவை. எங்கள் துயரைப் பகிரும்முகமாகவும் போரளிகள், மக்களின் உயிர்களிற்கு மதிப்பு கொடுக்கும்முகமாகவும் யாழ் இணையமும் ஆகக்குறைந்தது ஒரு மாதத்திற்காவது ஊர்ப்புதினம், கவனயீர்ப்பு, மக்கள் அவலங்கள், யாழ் செயலரங்கம் பகுதிகள் போன்ற மிகவும் அவசியமான பகுதிகள் தவிர கருத்துக்களத்தில் உள்ள மிகுதி அனைத்துப்பகுதிகளையும் சில காலத்திற்கு முடக்கி வைப்பது // பூட்டுபோட்டு மூடுவது நல்லது என்று நினைக்கின்றேன். தயவுசெய்து யாழ் நிருவாகம் இந்த வேண்டுகோளை கவனத்தில் எடுக்கவும். நன்றி! அண்மையில் வீரச்சாவு அடைந்…

    • 24 replies
    • 2.7k views
  5. யாழ்களத்தில் மீண்டும் அண்மைகாலமாக சிலர் கருத்து களத்தின் பக்கங்களில் தங்கள் கருத்துகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பதிவதை காண கூடியதாக உள்ளது எனவே இதனை மட்டுறுத்துனர்களோ அல்லது நிருவாகமோ கவனித்தால் நல்லது இப்படி சிறிது சிறிதாக தொடங்கி பின்னர் தமிங்கில களமாக மாறிவிடாது பார்த்து கொள்ளவேண்டியது அவசியமே நன்றி

  6. - உங்களுக்கு தேரியாததோ ! விளம்பரத்தின் சக்தி முன்பு காட்டூனில் நெடூக மகிந்த நின்றிருந்தார் . . . ! இப்போ, மஹிந்தவையும் சரத்தையும் முககப்பிலே மாதம் மாதமாகக் காட்டுகிறிர்களே . . . அது விளம்பரத் துறைத் தத்துவத்தின் படி ... நீங்கள் செய்யும் பாரிய தவறு . . . ! அது போலவே, எங்கள் கருத்துக்களில் இப்படிப் பட்ட படங்களை இணைத்துச் சிரிப்பதும். . . தமிழர் அரசியல் கட்சிகளை , கூட்டணியின் சின்னத்தை, அதன் அங்கத்தவர்களை அல்லது பணைமரம் பசுமாடு நூல்நிலையம் போன்றவற்றுடன் இலங்கைத் தேர்தல் முடிவுப் படத்தை மாத்திரம் காட்டினால் . . . ? இது எனது திடீர் விழிப்பு ... பிழையானது என்றால் மன்னித்துக் கொள்ளுங்கோ ... - நன்றி …

  7. இங்கெறிக்கும் இந்தநிலா அங்குமெறிக்கும் எங்தனுயிர்க் கண்ணாளைக் கண்டு சிரிக்கும், இங்கலையும் மென்காற்று அங்குமலையும் என்னுயிரின் இன்பவுடல் தொட்டுவருடும். இங்கரற்றும் நீள்கடல்தான் அங்குமரற்றும், எங்களிடைத் தூரமதை வீணிலுணர்த்தும், கங்குலிருளூடவளின் கன்னம் வழியும் கண்ணீரின் முத்துக்கள் மின்னியொளிரும், ஆசைமனக்கன்னிமனம் வேதனை கொள்ளும், நேசமெனக்கில்லையென நிச்சயம் கொள்ளும், காசு பொருளே பெரிதவர்க்கெனச் சொல்லும் கல்மனதர் என்று எனை வீண்பழி சொல்லும், தேசமதை விட்டு வெகு தூரமிருந்தும் சிந்தனையை அங்கவளின் மீது செலுத்தும் நீசமனத் துன்பமதை எங்கெறியட்டும் நீணிலவே தண்ணொளியைத் தூதுவிடட்டும்.

    • 0 replies
    • 874 views
  8. யாழ் கள உறவுகள், மற்றும் வாசகர்களிற்கு வணக்கம், யாழ் இணையம் அண்மையில் தனது பத்தாவது அகவையைக் கொண்டாடி இருந்தது. இது மகிழ்ச்சிக்குரிய விடயம். இதற்காக யாழ் இணையத்தின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்களிற்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும்.. அண்மையில் யாழ் இணையத்தின் முகப்பு மாற்றப்பட்டு.. தோற்றம், அமைப்பு மறுசீரமைக்கப்பட்டு பொழிவுடன் திகழ்கின்றது. அழகுடன் ஜொலிக்கின்றது. இதற்காக இரவு, பகலாக உழைத்தவர்களிற்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.. ஆனால்.. யாழ் இணையத்தின் அடிப்படை விசயமான கருத்தாடல் தளத்தில் உள்ள பிரச்சனைகளும்... பிடிபாடுகளும், இழுபறிகளும்... முன்புபோலவே எதுவித மாற்றமும் இன்றி அப்படியே இர…

    • 39 replies
    • 6.1k views
  9. ஏதோ மற்றங்கள் தெரிகிறதே..? ?? ஏகப்பட்ட முகக் குறிகள்.. பிரத்யேக படத்தின் பகுதியில் வண்ணக்கோலங்கள்..! காலத்திற்கேற்ற மெருகூட்டல் மிக நன்று..

  10. Started by kiramaththaan,

    தேவையில்லாத கலவரம்..... சீரியசான இழப்பு வந்தபோதும் கண்டுக்காத... நம்ம ..... அத்திபட்டி சிட்டிசன்............ மக்கா................. அதெப்படி ..பொதுவான நிகழ்வுகளை மட்டும் குழப்ப ........... உங்க வீரம் பொத்துகிட்டு வருது?

  11. யாரவது உதவி செய்யுங்கள் எனது நண்பர் ஒருவர் மலேசியாவில் இருக்கிறார் அவர் மலேசியதமிழர் கடந்தவாரம் என்னுடன் கதைக்கும் போது இலங்கை ஏன் இப்படி தமிழ்ஆட்கள கொல்லுறாங்க???? இதற்கு எனது அறிக்கெட்டியவரை விளக்கினேன்....ஆனால் இப் இனப்பிரச்சனையின் ஆரம்பம் பற்றிய விளக்கம் இல்லை யாராவது உதவுங்கள் உதரணமாக மக்கள் தொலைக்காட்சியில் "ஈழம் நேற்றும் இன்றும்" தொடரின் எழுத்தும் வடிவம் இருந்தால் தந்துதவுங்கள்....

  12. நிர்வாகம் வெளிப்படையாக பதில்தருமா ? அதாவது 1 கனடா தமிழ் தேசியதலைவருடைய கருத்து என்ற தலைப்பில் உள்ள திரி 2 இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை ஹரிணிக்கு என்ற தல ப்பில் உள்ள திரி

  13. பல பகுதிகளில் குணாளன் எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து எழுதப்பட்ட சில கருத்துக்களும் நீக்கப்பட்டு, குணாளன் களத்தில் எழுதுவதற்கும் தற்காலிக தடை வழங்கப்பட்டுள்ளது. அருமையான முடிவு. தடை என்பது திருந்துவதற்கான சந்தர்ப்பம். ஒவ்வொரு தண்டனையும் திருந்துவதற்க்காகத்தான். திருந்தி தனிமடல் போட்டால் கட்டை அவிழ்த்து விடவும்...அட சா தடையை எடுத்துவிடவும். நான் ஒரு ஜனநாயகவாதி :P :P :P

    • 14 replies
    • 2.6k views
  14. வணக்கம், எனக்கு சிறிது காலமாக (சுமார் ஆறு மாதம் என்று நினைக்கின்றேன்..) சுரதா கீமானை பாவிப்பதற்கு டூல் பாரில் உள்ள சாம்பல் நிற ஐக்கொன்மீது கிளிக் செய்யும்போது தேவையான தமிழ் எழுத்துருக்கள் (Suratha-Romanished2Unicode) தோன்றிது இல்லை. எழுத்துரு மாற்றம் அடையாமல் அப்பாடியே No Keyman Keyboard இல் நிற்கிது. கீமானை டூல் பாரில் இருந்து அகற்றியபின் திரும்பவும் ஸ்டார்ட் செய்து பார்க்கும்போது டொங் எண்டு ஒரு பெரிய சத்தத்துடன் ஒரு பொப் அப் விண்டோ ஓப்பின் செய்து ஏதோ சொல்கின்றது. இதனால், அடிக்கடி எனது கணணியை மீண்டும், மீண்டும் சட் டவுன் பண்ணி பிறகு திரும்பவும் ஓப்பி செய்யவேண்டி உள்ளது. வழமையாக கணணியை ஒப்பின் செய்யும்போது ஏன் கீமான் வேலை செய்யுது இல்லை? இடைக்கிடை ஏன்…

  15. http://72.22.81.139/forum3 இந்த முகவரி என்ன தற்காலிகமானதா அல்லது நிரந்தரமாகவே இப்படியே இருக்க போகிறதா... ஏன் என்றால் பலர் ஆக்க இணைப்புக்களை மின்னஞ்சல் மூலம் பரிமாரும் போது 'யாழின்' பெயரைவிட இலக்கங்கள் கொண்ட தளமுகவரியே பரிமாறப்பட போகின்றது. அதைவிட புதிதாக யாழிற்கு வருவோருக்கு யாழின் முகப்பில் அனைத்து கருத்தாடலும் மூடப்பட்டிருப்பது குழப்பதை தரலாம். இணையமுகவரிகளை switch செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    • 2 replies
    • 1.4k views
  16. கோமாளி தமிழ் சொல்லா???? மரியாதையாக ஒருவரை அழைக்கும் சொல்லா??? விபரமானவர்கள் விளக்கம் தரவும்.

  17. இந்த கருத்துக்களத்தை சிலர் அரட்டை களமாக (chatroom) பாவிக்கிறார்கள். அரட்டைக்கான பல பகுதிகள் யாழ்களத்தில் உண்டு என்றாலும் சிலபேர் முக்கியமான கருத்தாடல்களுக்கு நடுவில் அதற்குண்டான பகுதிகளில் அரட்டையை திணிப்பதால் இங்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது விட்டால் பாதி பிரச்சனை போச்சு. அதை விடுவார்களா????? அடுத்தது (நான் குறிப்பிடுவது முக்கியமாக செய்திகள் போன்ற முக்கிய பகுதிகள் பற்றியது மட்டுமே) ஆராவது ஓருவர் மினகெட்டு ஒரு நல்ல கருத்தை எழுதி இருப்பார் அதற்கு இன்னொருவர் அதை மேற்கோள் எல்லாம் போட்டு தொடங்குவார். வாசிக்கிறவனும் மினகெட்டு அதையும் திருப்பி வாசிதிட்டுக் கொண்டு போன கடைசியில் இரண்டு பல்லு மட்டுட் கிடக்கும். வாசித்தவனுக்கதான் வேதினை சிரித்தவர் எதுக்கு சிரித்…

  18. கால் நடைகளுக்கு கொடுக்க கூடிய வேலிமசால் பசுந்தீவன விதைகள் இரண்டு கிலோ இலங்கை கிளிநொச்சிக்கு அனுப்ப வேண்டும், தபால் மூலம் அனுப்ப முயன்ற போது விதைகளை அனுப்ப இயலாது என்று சொல்லி விட்டார்கள்... இதை அனுப்புவதற்கு இலங்கை கட்டு நாயக்கா விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள், இந்த விதைகள் அனுப்ப செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் தமிழகத்திற்கு வருவார்களானால் அவர்களிடம் கொடுத்தனுப்பவோ முடியுமென்றால் அறியத்தரவும்.... விதைகள் பற்றிய விவரம் http://agritech.tnau.ac.in/agriculture/foragecrops_velimasal.html Desmanthus- Hedge lucerne / Velimasal Desmanthus is a perennial crop. It i…

  19. Started by paradesi,

    பல விடயங்கள் சம்பந்தமாக என்:னிடம் பல்வேறு கருத்துகள் உண்டு. இத்தளத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பது எனது நம்பிக்கை. அதற்கான உரிமையை எனக்கு வழங்குவீர்களா ? எனது கருத்துகளுடன் உடன்பாடற்ற நிலையில் என் கருத்துரிமையை மறுப்பதற்குத் தங்களுக்கு உரிமையுண்டுதானே ! எதற்கு அஞ்சுகிறீர்கள் ?

  20. யாழ் இணைய வாசகர்களுக்கு வணக்கம், நேற்றிரவு யாழ் இணையம் தாக்குதலுக்குள்ளாகியதால், முற்றாக செயலிழந்திருந்தது. கருத்துக்களம் உட்பட யாழ் இணையத்தின் அனைத்து பகுதிகளும் மின்/இணைய கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தன. இன்று காலை தொடக்கம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சிக்கு/போராட்டத்துக்கு பின்னர் கருத்துக்களத்தை முழுமையாக மீட்கமுடிந்தது. ஆனாலும், முன்னர் எம்மால் செய்யப்பட்ட சில மாற்றங்கள் இல்லாது போய்விட்டன. அவை இன்னும் சில மணிநேரங்களில் சரிசெய்யப்படும். தாக்குதலுக்கு உள்ளான ஏனைய பகுதிகளும் எதிர்வரும் சில நாட்களுக்குள் மீட்கப்படும். கருத்துக்கள செயற்பாடுகளில் குறைபாடுகள் ஏதும் தென்படின் சுட்டிக்காட்டவும். உடனடியாக அவற்றைத் திருத்துவதற்கான முயற்சி எடுக்கப்படும். …

  21. யாழ்களத்தில் சில விரும்பக்கூடிய மாற்றங்கள் கண்டு மிக்கமகிழ்ச்சி . மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி

  22. நிழலியை மட்டறுத்துனராக நியமித்து இருப்பது நல்லதொரு விசயம். கனடாவில் இருந்து யாழுக்கு அதிகளவு வாசகர்கள், உறவுகள் வருகைதருகின்றபோது கனடாவில் யாழ் உறவுகள் பலருக்கும் நன்கு அறிமுகமான நிழலியும் கருத்துக்கள நிருவாகத்தில் இணைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க விசயம், மகிழ்ச்சியை தருகின்றது. யாழ் உறவுகள் மட்டறுத்துனர்களுக்கு வழங்குகின்ற வழமையான உபசரிப்பை நிழலிக்கும் வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

  23. முள்ளிவாய்க்களில் வீரமரணம் அடைந்த தேசியத்தலைவருக்கும் அவரோடு தோழ் நின்ற துணைத்தளபதி தேசத்தின் காவலன் பொட்டு அம்மானுக்கும் கேணல் சூசை அண்ணாவுக்குமாக சேர்ந்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு யாழில் நினைவு கூறவும் அதை யாழில் இனைக்க யாழ்களம் அனுமதிக்க்குமா? அனுமதிக்குமாயின் வேறு கேள்வி யாழிழில்டம் இல்லை . மறுக்குமாயின் பல கேள்விகள் யாழ்கள நிர்வாகத்திடமும். மட்டுநிறுத்தினரிடமும் குறிப்பாக நிழலி போற ஜதார்த்தவாதிகளிடம் கேக்கலாமா?

  24. எழுத்துப்பிழையோடு எழுதுவதற்கும் கொச்சைத் தமிழில் எழுதுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. ஒரு நூல் எழுதினாலே, அதில் பல தடவைகள் எழுத்துப்பிழைகளைச் சரி செய்வார்கள். எழுத்துப்பிழை என்பது தெரியாமல், நடக்கின்ற தவறுமாகும்...ஆனால் கொச்சைத் தமிழில் ஆக்கங்கள் எழுதப்படுதல் என்பது வேண்டுமென்றே செய்கின்ற தவறு... அது ஒரு காலத்தில் எம் மொழியை அழிக்கக்கூடிய பயங்கரமான விடயம். இல்லை என்பதை, "இல்ல" என்று எழுதிக் கொண்டிருந்தோமானால், நாளடைவில் இல்லை என்ற சொல் இல்லாது போய்விடும். இது தான் நான் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ள விடயம்.. நண்பர். திரு உடையார் அவர்கள் நான் எழுதிய எழுத்துப்பிழையைச் சுட்டிக்காட்டி, அதற்கு புத்திமதி கூறியிருந்தார். மிக்க நன்றிகள், அதற்குத் தெரிவிக்கும் அதே வேளை, …

  25. Started by நிலாமதி,

    திண்ணையில் "செய்தியை "அப்படியே இணைக்கலாமா ? ? ஒரு கேள்வி ? உங்கள் கருத்து வரவேற்கபடுகின்றன?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.