யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
யாழ் கள நிர்வாகத்தினருக்கு எமது சக கள உறவான அகோதா அவர்களின் சேவையை பாராட்டு முகமாக அகோதா அவர்களுக்கு மட்டுறுத்தினர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டுகிறேன். சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் வழங்கவும். நன்றி
-
- 4 replies
- 1.2k views
-
-
வணக்கம் மோகனுக்கு எனது பணிவான வேண்டுகோள் கடந்தகாலங்களில் இணைக்கப்பட்ட மாவீரர் இணைப்புகளை தற்போது மாவீரர் பகுதிக்கு மாற்றி தருமாறு அன்பாக வேண்டுகின்றேன் அன்புடன் தமிழ் அரசு.
-
- 2 replies
- 882 views
-
-
கள உறவுகளே!!!!!!!!!!! எனக்கு தமிழில் ஒரு சில இடங்களில் எழுதிவதில் மயக்கம் ஏற்படுகின்றது . ஒரு சில உறவுகள் அதை சுட்டிக்காட்டிய பொழுதிலும் , சில எழுத்துப் பிரையோகங்களில் மனக்குளப்பமே ஏற்படுகின்றது . அதாவது சுற்ரம் , சுற்ருலா , பற்ரவைத்தல் , இது எனது எழுத்து . ஆனால் எனது நெருங்கிய , எனது வளர்சியில் அக்கறை கொண்ட நண்பர் , எனது எழுத்தைப் பினவருமாறு மாற்ரியமைக்கப் பரிந்துரை செய்கின்றார் . சுற்ரம் = சுற்றம் , சுற்ருலா = சுற்றுலா , பற்ரவைத்தல் = பற்றவைத்தல் , என்று திருத்தச் சொன்னார் . ஆனால் , எனது அறிவோ இலக்கணப்படி ர + உ = ரு , ர +அ = ர , என்று சொல்கின்றது . உங்களில் யாராவது தமிழில் , கலைமாணி அல்லது முதுகலை மாணிப் பட்டப் படிப்பை மேற்கொண்டவர்கள் இருந்தால் எனது ஐய்யப…
-
- 22 replies
- 2.5k views
-
-
வருடம் முழுவதிலும் ஒரே சினிமா பாட்டுக்களையே கேட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் கார்த்திகை மாதத்தை எமக்காக உயிர் துறந்த மாவீரர்களுக்காக வேண்டி தமிழீழ பாடல்களை மட்டுமே கேட்போமா? சகல உறவுகளும் வேறு கருத்தின்றி ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளுவீர்களென எண்ணுகிறேன்.எல்லோரும் சம்மதிக்கும் பட்சத்தில் தப்பித் தவறி யாரும் ஏதாவது சினிமா பாடல்களை இணைத்தால் வாள் வீச்சுக்காரர்களான நிழலி மற்றும் இணையவன் உங்கள் வாள் வீச்சைக் காட்டுங்கள். நன்றி
-
- 148 replies
- 9.6k views
-
-
puthu yarlil tamil eppadi eluthirathu , ariyatharungal... puthu yarlil ellam vidthiyasamai irukku....
-
- 6 replies
- 2.2k views
-
-
... கடந்த காலங்களில் மழை அடிக்குது / பனி கொட்டுது / காத்தடிக்குது / ... என்று என்ன என்னவெல்லாவற்றுக்கும் புலம்பெயர் தேசங்களில் புனர்வாழ்வு பணவசூல் செய்து விட்டு ... முள்ளிவாய்க்காலுக்கு பின் கணக்கு / வழக்கு கேட்பாரோ / சொல்லுவாரோ அற்று கைகழுவி விடப்பட்டு ... பல மில்லியன்களை வைத்து செய்வதறியாது, ... இருக்கிறோம் ... என்று காட்ட, இந்த .. ஈழநாதம் ... எனும் இணையத்தளத்தை நடத்துகிறார்கள். அதற்கு மேல் இந்த புனர்வாழ்வு மில்லியனர், புலம்பெயர் தேசங்களில், தாயகத்தில் மண்ணோடு மண்ணாக, கடலோடு கடலாக கரைந்து விட்ட மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை ... கடந்த காலங்களில் கணக்கு காட்டாத இவர்கள் ... கணக்கு கேட்டு குழப்ப முற்பட்டிருக்கிறார்கள். இப்படியாக பல மில்லியன்களுக்கு சொந்த…
-
- 17 replies
- 2k views
-
-
Hello, My name is Murali, I am from Valvai. I joined yarl.com to communicate and socialize with other tamil people around the world regarding the future of Tamil Eelam. Thank you, Valvai Murali
-
- 6 replies
- 1.5k views
-
-
வணக்கம்.உறவுகளே.இதை எந்த பகுதியில் பதிவது என்ட குழப்பத்ற்க்கு பின் இங்கு பதிகிறேன்.எனக்கு போஸ்ற்றர் வடிவில் பிறின்ட் பண்ணக்கூடிய தரத்தில் எமது மீன்,மரக்கறி மற்றும் பழ வககைள் உள்ள படங்கள் தேவைப்படுகுது.யாராவது புண்ணியவான்கள் தந்து உதவினால் பேருதவியாக இருக்கும்.நன்றி.ச்சா மிக்க நன்றி
-
- 9 replies
- 2.2k views
-
-
யாழ் களத்தில்நிலை கண்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன். யாழ் களத்தில் எமக்காக தங்கள் உயிரை அர்பணித்த மாவீரர்களுக்கு கூட இப்போதெல்லாம் வீரவணக்கம் செலுத்துவதை விட வேறு வேறு தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எனது களஉறவுகளே இனியாவது சிந்தித்து செயல் ஆற்றுவீர்கள் என நம்புகின்றேன் நான் குறிப்பிட்டது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகின்றேன் எனக்கு உங்களில் சிலர் போல் பந்தி பந்தியாக எழுத தெரியாது அதற்காக மன்னித்துகொள்ளவும் உறவுகளே.
-
- 18 replies
- 1.9k views
-
-
யாழை நேசிப்பவர்களுக்கும்,வாசிப்பவர்களுக்கும்,பண்பாக எழுதும் கள உறுப்பினர்களுக்கும்,நிர்வாகிகளுக்கும்,மட்டுறுத்தினருக்கும் வணக்கம்...நான் யாழில் இணையும் போது யாழ்களம் நேர்மையாக,தாயகத்தை நேசிக்கும் மக்களுக்காக,நமது தாய் மொழியாம் தமிழ் மொழியில் கலந்து உரையாடி நன்கு விடயங்களை தெரிந்து கொள்வதற்காக நம்மவரினால் ஆரம்பிக்கப் பட்டது என்று நினைத்தேன். ஆனால் தற்போது யாழில் எழுதுபவர்கள் பலர் பல ஜடிக்கள் வைத்துள்ளனர்...தாங்களே கருத்துக்களை எழுதி விட்டு தாங்களே இன்னொரு பெயரில் வந்து பச்சையும் குத்தி உள்ளனர்[தங்களுக்கு தாங்களே பச்சை குத்தினால் தாங்கள் சிறந்த கருத்தாளர்கள் என மற்றவர்கள் நினைப்பார்கள் என அவர்களுடைய நினைப்பு]...ஒரு ஜடியில் வந்து ஏதாவது உறுப்பினர்களுடன் வாக்கு வாதப் ப…
-
- 157 replies
- 10.4k views
-
-
வணக்கம் நண்பர்களே மறுபடியும் ஒரு உதவி கேட்டு வந்துள்ளேன். நான் நிறைய வெளிநாட்டவர்களுடன் எமது போராட்டம் பற்றி வாதிடும் போது முக்கியமாக இடையிடையே சேருகுகின்ற விடயம் என்வென்றால், சிறீலங்காவில் ஒரு இந்து மதத்தவர் ஜனாதிபதியாக வரமுடியாது என்பதே (ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வென்று இவர்கள் வாதிடும் போது நான் இப்படி சொல்வதுண்டு) . இது நான் சிறு வயதில் எங்கயோ கேட்ட ஒரு விடயம். உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது. இது உண்மையா என்று பார்ப்தற்க்கு நான் சிறீலங்காவின் அரசியல் யாப்புகளை இன்டநெட்டில் தேடிப்பார்த்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புத்தர் மட்டுமே ஜனாதிபதியாக முடியும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி இது வதந்தியா அல்லது உண்மையிலயே இந்த சட்டம் உள்ளத…
-
- 2 replies
- 622 views
-
-
... அரோகரா .... அண்மையில் நண்பரொருவருக்கு(?) ஓர் காதல் கடிதம் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து பதிவு செய்யப்பட்ட தபாலில் வந்ததாம், உடைத்தால் ஆங்கிலீசில் எழுத்துக்களாம்! வாசிக்கத் தொடங்கலாம் என்றால், அவரது 10 வயது மகன், அதனை பறித்து வாசித்து விட்டு, மூலையில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு ... "அப்பா, வெட்கம்! எழுத தூண்டியவர்கள் தமிழர்கள்! எழுதியது ஓர் தமிழ் அமைப்பிற்காக! தமிழிலேயே இக்கடிதத்தை எழுதி இருக்கலாமே???? அதை விடுத்து ஏனப்பா உடைந்த முறிந்த ஆங்கிலத்தில் இக்கடிதத்தை எழுதுவான்?" ... ... நண்பரும்(?), அக்கடிதத்தின் காதல் வசனங்களை பார்த்து விட்டு, அதனை அவரது சட்டவாளராக கடமையாற்றும் இன்னொரொரு நண்பருக்கு காட்டியபோது, அவரும் அதனை படித்து விட்டு, கிழித…
-
- 20 replies
- 1.7k views
-
-
யாழ்கள உறவுகள் அவதானம். யாழ்கள உறவுகளே அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து தொடர்ச்சியாக ஒரு மின்னஞ்சல் பல பெயர்களில் வருகின்றது எனக்கு மட்டுமல்ல யாழ்கள உறவுகள்.வேறு சிலரிற்கும் இது போன்ற மின்னஞ்சல் மற்றும் முகபுத்தக அஞ்சல்ளிற்கும் கிடைத்துள்ளதால் அவதானமாக செயற்படுங்கள் அதே சமயம் நிதிஉதவி செய்யுமாறும் சிலதடைவைகள் கேட்டிருந்தார். எனக்கு கிடைத்த மின்னஞ்சல் இதுதான். என் அன்புக்கினிய தோழருக்கு, நான் சிதைந்து போன எமது இயக்கத்தின் (தமிழீழ விடுதலை புலிகள்) புலனாய்வு கட்டமைப்புக்கு மீண்டும் உயிரூட்ட பாடுபடுகிறேன். இருந்தும் துரோகிகளை அடையாளம் காண்பது என்பது மிகவும் சிரமமான விடயமாக உள்ளது. நான் வன்னியில் புலனாய்வுத்துறையில் போராளியாக பணியாற்றியவன். சிறுவயதில் இருந்தே புலனா…
-
- 16 replies
- 1.3k views
-
-
திண்ணை Statistics Total Shouts 1506 Top Shouter komagan (258) Total Moderators (Groups) 0 Total Moderators (Members) 3 3 active user(s) (in the past 10 minutes) 2 members, 0 guests, 1 anonymous users நிலாமதி, tigertel Powered by Shoutbox 1.2.1 © 2011, by Michael McCune கருத்துக்களம் > திண்ணை.............................. வணக்கம் மோகன்....................எனக்கு எனக்குதின்னையிலேளுதமுடியவில்லை ... கருத்துக் களத்திலும்.reply என்றும் பகுதி தோன்றவில்லை திண்ணையில் shout clear மி preference எதுவும் வேலை செய்யவில்லை திண்ணை வாசிகக் மட்டும் முடிகிறது.
-
- 14 replies
- 1.5k views
-
-
....எனக்கு திண்ணையில் எழுத முடியவில்லை .என்ன செய்யலாம். ? என்ன செய்யலாம்.........நிலாமதி ...
-
- 8 replies
- 1.4k views
-
-
11-January 06 அன்று தொட்டு இன்றுவரை உறவாடிய உறவுகள்... கருத்துக்களம் ஒன்றினை ஆரம்பித்து, உறவுப்பாலமாய் அனைவரையும் கரம் இணைத்த பெருமைக்குறியவர் மோகன். தனக்குள்ள பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்லாமலே அனைத்தையும் தன் சிரம் தாங்கி நிற்கிறார். கருத்துகள் எதனையுமே முன்வைக்காமால், கருத்துகளால் ஏற்படும் முரண்பாடுகளுக்குள் தன்னை ஐக்கியப்படுத்தி ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார். சொல்லில் அடங்கா இன்னல்களுக்கு மத்தியிலும் வீறுநடைபோடும் அவர் உடல் நலமும், மனதுக்கு வலிமையும் தர இறைவனை மன்றாடிக் கொள்கிறேன். மோகன் - கை கொடுக்கும் கை யாழ்களத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்திருக்கும் யாழ்கள உறவுகளையும் எண்ணிப்பார்க்கிறேன். யாழ்களம் இல்லாமல் உறவுகளும் இல்லை. உறவுக…
-
- 74 replies
- 6.2k views
-
-
அண்மைக் காலமாக வருந்தத்தக்க அளவில் யாழ் கள கருத்துத் தலைப்புக்கள் முதல் கருத்துகள் ஈறாக எழுத்துப் பிழைகளுடன் தாய் தமிழ் தன் நிலை இழந்து கொண்டிருக்கிறாள். தாயகத்தில் தமிழ் வளர்த்த பத்திரிகையான ஈழநாதத்தின் இணையப் பதிப்புச் செய்திகளை வெளியிடுவோர் மிகவும் கவனக் குறைவாக இருந்து தமிழ் எழுத்துப் பிழைகளோடு செய்திகளை பிரசுரித்து வருகின்றனர். அங்கிருந்து செய்திகளை இங்கிணைக்கும் உறவுகளும் அவற்றைத் திருத்துவதாக இல்லை. கருத்துக்கள் எழுதப்படும் போது எழுத்துப் பிழைகள்.. சொற் சேர்க்கைகளில் பிழை வருவது சகஜமே. அதை திருத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதன் மூலமே சரியான பதத்தையும் அதற்கான எழுத்துக் கூட்டலையும் நாம் பெற முடியும். தாய் மண்ணில் இருந்து மொழியில் இருந்து அந்நியப்பட்டிக்கு…
-
- 31 replies
- 2.5k views
-
-
யாழ் திண்ணையில் அரட்டை அடிக்கும்.. குடும்ப ஆண்களே.. பெண்களே.. இளசுகளே.. தற்போது உங்கள் அரட்டைகளை யாழ் களத்தில் அங்கத்துவம் பெறாதவர்களும் பார்க்க முடிகிறது. அந்த வகையில்.. உங்கள் மனைவியர்.. கணவன்மார்.. காதலிகள்.. காதலன்கள்.. இவற்றை கண்ணுற்றுவிட்டு உங்களை போட்டு சாத்து சாத்தென்று சாத்தினால்.. அதற்கு யாழை குறை சொல்லக் கூடாது. நன்றி. வணக்கம்.
-
- 26 replies
- 2.1k views
-
-
நம்ம கறுப்பியார் நமது நட்பு வட்டத்தின் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு யாழில் செய்திகளை பதிவிட்டு போஸ்ட் செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கிறார். திண்ணையில் எழுத முடிகிறதாம். மோகன் அண்ணாவோடு தன்னை தடை செய்திருக்கா என்று வினவியதில் அப்படி எதுவும் இல்லை என்று மோகன் அண்ணாவும் அறியத் தந்திருக்கிறாராம். கறுப்பி பாவித்த பயர் பொக்ஸ் இணைய உலாவி தவிர்ந்த ஏனையவற்றினூடும் யாழில் பதிவிட முனைந்து தோல்வி கண்டிருக்கிறார். கணணியையும் மாற்றி முயற்சி செய்திருக்கிறார்... அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. இப்போ யாழ் வர முடிந்தும் பதிவிட முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். யாழில் அவரின் கணக்கில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்து அவர் பதிவிடுவதில் தவறுதல்கள் நடந்திருக்க வாய்ப்பிருக்கா என்பதை …
-
- 30 replies
- 2.2k views
-
-
யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில். அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யாழின் அவசியம் பற்றி, யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள்…
-
- 53 replies
- 4.6k views
-
-
யாழுக்கு என்ன நடக்கிறது ? கடந்த சில தினங்களாக யாழ் எனக்கு வேலை செய்யவில்லை. யாழுக்கான தொடர்பில் அழுத்தும்போது வேறெங்கோ போகிறது. அப்படியொரு தளமே இல்லை என்று சொல்கிறது. எனக்கு மட்டும்தான் இந்தப்பிரச்சினையா அல்லது வேறு யாருக்காவது இப்பிரச்சினை இருக்கிறதா??
-
- 33 replies
- 2.7k views
-
-
-
என்னைய எங்கையுமே கமெண்ட் எழுதவிடாம தடுத்த, யாழுக்கு நன்றி!!
-
- 4 replies
- 1.3k views
-
-
எனக்கு இப்பவெல்லாம் யாழை பார்ப்பது வலும் கஸ்டமாய் உள்ளது...வெகுவாக கஸ்டப்பட்டே யாழை திறக்க முடிகிறது...யாரோ நான் யாழுக்கு வரக் கூடாது என்பதற்காக சதி செய்கிறார்கள் என நினைக்கிறேன்
-
- 18 replies
- 1.1k views
-
-
நண்பர்களிற்கு வணக்கம் சனல் 4இன் sri lanka's killing fields ஆவணத்தை நான் இங்கு வசிக்கின்ற நாட்டின் மொழியில் subtitle செய்து வெளியிடலாம் என்று உள்ளேன். பிரச்சனை: நான் subtitle செய்வதற்கு எனக்கு ஆங்கிலத்தில் இந்த ஆவணத்தின் வடிவம் தேவை. இந்த ஆவணத்தை நான் ஒவ்வொரு வசனமாக எழுதி பின் மொழி பெயர்ப்பது சற்று காலம் எடுக்கும். இதனை குறைப்பதற்கு உங்களின் உதவியை நாடி நிற்கின்றேன். கேள்வி: இந்த சனல் 4இன் ஆவணத்தின் ஆங்கில அல்லது யேர்மன் மொழி subtitle எங்காவது பெற முடியுமா?
-
- 25 replies
- 2k views
-